வளைய சூரிய கிரகணம்

இ‌யற்கையின் விந்தைகளில் ஒன்றான வளைய சூரிய கிரகணம் தமிழ்நாட்டி‌ன் பல்வேறு இடங்களில் தெரிய தொடங்கியது. தமிழகத்தில் மதுரை, புதுக்கோட்டை, திண்டுக்கல், ஊட்டியில் முழு வளைய சூரிய கிரகணம் தெரிந்தது. சூரியனின் மையப்பகுதியை நிலவு 3 நிமிடங்களுக்கு மேல் மறைத்த‌து.திருப்பூரில் மேகமூட்டத்துடன் சாரல்…

சுனாமி 15-ஆம் ஆண்டு நினைவு நாள்:

நாகை மாவட்டத்தில் 21 இடங்களில் மலரஞ்சலி:    நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் 15-ஆம் ஆண்டு சுனாமி நினைவு நாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. 2004-ம் ஆண்டு டிச. 26-ம் தேதி காலை 6.29 மணிக்கு இந்தோனிஷியாவின் சுமத்ரா தீவில் 8.9 ரிக்டேர் அளவில் ஏற்பட்ட…

இன்று வளைய சூரிய கிரகணம்: 9 மாவட்டங்களில் தெரியும்

வியாழக்கிழமை நிகழும் வளைய சூரிய கிரகணத்தை தமிழகத்தின் 9 மாவட்டங்களில், சூரிய வடிகட்டி கண்ணாடி மூலம் அனைவரும் காணலாம். சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் நேராக வந்து, அதன் நிழல் சூரியனை மறைத்தால், அது சூரிய கிரகணம். சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில்…

வரலாற்றில் இன்று – 26.12.2019 – சார்லஸ் பாபேஜ்

கணினியின் தந்தை என்றழைக்கப்படும் சார்லஸ் பாபேஜ் 1791ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி லண்டனில் பிறந்தார்.  1810ஆம் ஆண்டில் கேம்பிரிட்ஜில் உள்ள டிரினிட்டி பல்கலைக்கழகத்தில் இணைந்தவர், கணிதத்தில் தனது திறமையை வெளிப்படுத்தினார். 1834ஆம் ஆண்டு கணிதத்தையும், எந்திரத்தையும் இணைத்துப் பகுப்பாய்வுப் பொறி…

சூரிய கிரகணம் : 2019க்கு பிறகு 2031ல் தான் மீண்டும் நிகழும்

டிசம்பர் 26ம் தேதி (நாளை) ஏற்படக்கூடிய சூரிய கிரகணம் மிகவும் அரிதானது. மீண்டும் இதே போன்றதொரு சூரிய கிரகணம் 2031ம் ஆண்டு மே 16ம் தேதிதான் நிகழும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் ஒரே…

இன்றைய முக்கிய செய்திகள்

ஊரக உள்ளாட்சி தேர்தல்: முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் நிறைவு. இன்று மாலை 5 மணி முதல் 27ம் தேதி மாலை வரை மதுக்கடைகளை மூட உத்தரவு. பிரபல இசைக் கச்சேரி குழு உரிமையாளர்…

வங்கிகளுக்கு புதிய நிர்வாக விதிமுறைகள்:

ரிசர்வ் வங்கி முடிவு!வங்கிகளுக்கு புதிய நிர்வாக விதிமுறைகளை வெளியிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.2018-19ம் நிதியாண்டில் வங்கிகளின் போக்கு மற்றும் முன்னேற்றம் குறித்து ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், வளர்ந்து வரும் இந்திய நிதிச் சந்தைகளில் உள்ள சிக்கல்களைத் தவிர்க்க வங்கிகளுக்கான…

லஷ்மன் ஸ்ருதி உரிமையாளர் ராமன் தற்கொலை: போலீஸார் விசாரணை

லஷ்மன் ஸ்ருதி உரிமையாளர் ராமன் தற்கொலை: போலீஸார் விசாரணை லஷ்மன் ஸ்ருதி நிறுவனத்தை ராமன் அவரது சகோதரர் லக்‌ஷ்மனன் ஆகியோர் நிறுவினர். லஷ்மன் ஸ்ருதி உலகம் முழுவதும் பல இசை கச்சேரிகளை நடத்தி பிரபலமடைந்தது. மூத்தவரான ராமன் அசோக் நகரில் குடும்பத்துடன்…

காலமானார்…

காலமானார்… லக்ஷ்மன் ஸ்ருதியின் நிர்வாக இயக்குனரும், திரு. வி. வேணு (லேட்) அவர்களின் புதல்வரும், திரு. லக்ஷ்மண் அவர்களின் சகோதரருமான திரு. வே. ராமன்(54), இன்று (24.12.2019) இரவு 08.00 மணியளவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு நிர்மலா ராமன் என்ற மனைவியும்,…

வரலாற்றில் இன்று – 25.12.2019

மூதறிஞர் இராஜாஜி – இன்று நினைவு தினம்..!! ராஜகோபாலாச்சாரி அவர்கள் 1878ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் (அன்றைய சேலம் மாவட்டம்) தொரப்பள்ளி என்ற கிராமத்தில் பிறந்தார். இவர் காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு விடுதலைப் போராட்ட இயக்கத்தில்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!