சுங்கச்சாவடிகளில் அடாவடி வசூல் துவக்கம்.

பாஸ்டேக் இல்லாவிடில் இரட்டிப்பு கட்டணம்: சுங்கச்சாவடிகளில் அடாவடி வசூல் துவக்கம்.இந்தியா முழுவதும் நேற்று (ஜன.17) இரவு முதல் நான்கு வழிச்சாலைகளில் பாஸ்டேக் பதிவு செய்யாதவர்களுக்கு இருமடங்கு கட்டண வசூல் முறை அமலுக்கு வந்தது.இந்தியா முழுவதும் நான்குவழிச்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்துவதற்கு…

விரைவுச்செய்திகள்

குரூப் 4 முறைகேடு புகார் தொடர்பாக எடுக்க வேண்டிய முடிவு குறித்து டிஎன்பிஎஸ்சி நாளை மறுநாள் ஆலோசனை.டிஎன்பிஎஸ்சி செயலர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் ஆலோசனையில்  பங்கேற்கின்றனர். ஆலோசனையில் எடுக்கப்படும் முடிவு குறித்த அறிவிப்பு திங்கள்கிழமை வெளியாகும் என…

இந்தியாவுக்கு எதிராக பேசும் மலேஷியா!

இந்தியாவுக்கு எதிராக பேசும் மலேஷியா! இந்தியாவின் கொள்கைகளுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வரும் மலேஷியா, துருக்கியில் இருந்து மேலும் பல பொருட்களின் இறக்குமதிகளுக்கு தடைவிதிக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது குறித்து மலேஷிய பிரதமர்…

அமேசான்……..!!

10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம்:      உலகின் மிகப்பெரிய வலைதள வா்த்தக நிறுவனமான அமேசான் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.    இதுகுறித்து அமேசான் நிறுவனரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ஜெஃப் பெஜோஸ் வெள்ளிக்கிழமை…

திருப்பூர் அருகே கிடங்கில் பதுக்கிவைத்திருந்த 16 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

  திருப்பூரை அடுத்த அவிநாசி அருகே கிடங்கில் பதுக்கிவைத்திருந்த 16 ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தை மதுவிலக்கு தனிப்படையினர் பறிமுதல் செய்தனர்.   திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த சேவூர் அருகே உள்ள சின்னகானூரில் உள்ள ஒரு கிடங்கில் எரிசாராயம் பதுக்கிவைத்துள்ளதாகக்  கோவை மதுவிலக்குத் தனிப்படையினருக்குத்…

முனைவர் இறையன்பு & முனைவர் திருப்புகழ் அவர்களும் பேசுகிறார்கள்

குழந்தையை மனிதன் ஆக்குவது கல்வி தான். மனிதன் அழக் கற்றுக் கொண்ட அளவிற்கு வாழக் கற்றுக் கொள்ளவில்லை. தலையை குனிந்து புத்தகங்கள் படித்தால், பலர் முன், தலை நிமிர்ந்து நிற்கும். சாதாரண மனிதனான காந்தியை மகாத்மா ஆக்கியதும், தாகூரை மேதையாக்கியதும் புத்தகங்கள்…

வரலாற்றில் இன்று – 18.01.2019 – குமாரசுவாமி புலவர்

தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காக பாடுபட்ட தமிழ் அறிஞர் அ.குமாரசுவாமி புலவர் 1854ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி இலங்கையின் யாழ்ப்பாணம் அடுத்த சுண்ணாகம் என்ற ஊரில் பிறந்தார். தன்னுடைய 5 வயதில் குலகுரு வேதாரண்யம் நமசிவாய தேசிகரிடம் ஏட்டுக்கல்வி கற்றார். மேலும்…

காஷ்மீரில் 5 பயங்கரவாதிகள் கைது:

குடியரசு தினத்தில் தாக்குதல் நடத்தும் சதித் திட்டம் முறியடிப்பு….      குடியரசு தினத்தையொட்டி (ஜன. 26) ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் மிகப் பெரிய தாக்குதல் நடத்த தீட்டப்பட்டிருந்த பயங்கரவாத சதித் திட்டத்தை முறியடித்துள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா். இதுதொடா்பாக 5 பயங்கரவாதிகள் கைது…

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது ஜிசாட்-30

தகவல் தொடர்பு சேவைக்கான இஸ்ரோவின் ஜிசாட் – 30 செயற்கைக்கோள் பிரெஞ்ச் கயானாவில் இருந்து இன்று அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது    இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் ஜிசாட்-30 செயற்கைக்கோள், பிரெஞ்சு கயானாவில் உள்ள கவ்ரவ் ஏவுதளத்தில் இருந்து…

வரலாற்றில் இன்று – 17.01.2020 – எம்.ஜி.ராமச்சந்திரன்

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் 1917ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி இலங்கையில் பிறந்தார். இவருடைய முழுப்பெயர் மருதூர் கோபாலன் ராமச்சந்திரன். இவர் இந்தியாவின் தலைச்சிறந்த நடிகராகவும், தயாரிப்பாளராகவும், அரசியல்வாதியாகவும் இருந்தார். மேலும் இவர் 1977ஆம் ஆண்டு முதல் இறக்கும் வரை தொடர்ந்து…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!