500 ஆண்டுகால இந்திய சரித்திரத்தின் அயோத்தி “பாபர் மசூதி டூ ராமர் கோயில்” வரலாறு..!

அயோத்தியில் பாபர் மசூதி கட்டப்பட்டது தொடங்கி ராமர் கோயில் திறப்பு விழா வரை 500 ஆண்டுகால வரலாற்றை விரிவாக அலசுவோம். 1528: பாபர் மசூதி தோற்றம் கடந்த 1528 ஆம் ஆண்டு முகலாய பேரரசர் பாபரின் தளபதி மீர் பாகி, பாபர்…

கான் அப்துல் கஃபார் கான் (எல்லைக் காந்தி)

கான் அப்துல் கஃபார் கான் (எல்லைக் காந்தி) நினைவு தினம்: பிரிட்டிஷ் இந்தியாவின் முக்கிய தலைவர்களுள் ஒருவரும், எல்லைக் காந்தி என்றும் அழைக்கப்படும் கான் அப்துல் கஃபார் கான் 1890ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி பிரிட்டிஷ் இந்தியாவின் பஞ்சாப் மாகாணம்…

ஜோதி பாசு நினைவு நாள்

இந்த ஜனவரி 17 , 2010 மேற்கு வங்கத்தின் முன்னாள் முதல்வர் ஜோதி பாசு நினைவு நாள் இளம் வயதிலேயே கம்யூனிசத்தை தழுவிக் கொண்டவர் ஜோதிபாசு. இறுதி வரை தூய்மையான மார்க்சிஸ்ட்டாக விளங்கியவர். லண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெற்ற பின்னர் இந்தியாவுக்கு…

ஒரு ரைட்டராக நான் இதுவரை செய்யாதவைகள்

ஒரு ரைட்டராக நான் இதுவரை செய்யாதவைகள் 1) எந்த ஒரு எழுத்தாளருக்கும் என் புத்தகத்தை அனுப்பி வைத்ததில்லை. 2) எந்த ஒரு நாளிதழுக்கும், பத்திரிகைக்கும் , அவர்கள் கேட்காமல் என் புத்தகத்தை அனுப்பி வைத்ததில்லை. 3) என் புத்தகத்தை வாங்குங்கள் என…

வரலாற்றில் இன்று (13.01.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

பொங்கல் பண்டிகை

பொங்கல் பண்டிகை ஏன் கொண்டாட்டமும் அதன் சிறப்புகளும் தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையாகவும், கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா போன்ற மாநிலங்களில் மகர சங்கராந்தி என்கிற பெயரில் கொண்டாடப்படும் இந்த பண்டிகை தென்னிந்தியாவில் ஒரு மிகப்பெரிய பண்டிகை என்றால் அது மிகை இல்லை.…

கன்னியாகுமரிபூா்விக வீட்டை நூலகமாக மாற்றிய முன்னாள் டிஜிபி

கன்னியாகுமரிபூா்விக வீட்டை நூலகமாக மாற்றிய முன்னாள் டிஜிபி கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறையில் உள்ள பூா்விக வீட்டை தனது தாய், தந்தை பெயரில் நூலகமாக மாற்றினாா் தமிழக காவல்துறை முன்னாள் தலைவா் சி. சைலேந்திரபாபு. குழித்துறையைச் சோ்ந்தவா் தமிழக காவல்துறை முன்னாள் தலைவா்…

நல் காரியங்கள் செய்ய மனதும் வேண்டும் – முயற்சியும்!

இப்படி தான் இருக்க வேணும்…. அட்ரா சக்கை! செல்வமும் செல்வாக்கும் மட்டும் இருந்தால் போதாது – நல் காரியங்கள் செய்ய மனதும் வேண்டும் – முயற்சியும்! சுத்தம் சுகாதாரம் -சுற்று சூழல் எல்லாம் மிக முக்கியம் என்றாலும் கூட நம் வீடுகளிலேயே…

டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் சந்தித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் | சதீஸ்

டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்தார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ என்ற பெயரில் கூட்டணி அமைத்து உள்ளன.  இந்த கூட்டணி தலைவர்கள் ஏற்கனவே 3 முறை…

ஆல்பிரட் நோபல் நினைவு தினம்

ஆல்பிரட் நோபல் நினைவு தினம் சுவீடன் நாட்டில் 1833-ம் ஆண்டு அக்டோபர் 21-ம்தேதி பிறந்து, 1896-ம் ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி மறைந்தவர் ஆல்பிரட் நோபல். உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசை உருவாக்கியவர். முன்னதாக இவர் டைனமைட்டை கண்டுபிடித்தார்.…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!