சென்னையில் 29,187 பேருக்கு பட்டா..!

பெல்ட் ஏரியாவிற்கு எடுக்கப்பட்ட முடிவு வரலாற்றில் மிகப் பெரிய முடிவாக இருக்கும் என்று கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்றனர். அமைச்சரவை கூட்டத்தில்…

த.வெ.க. தலைவர் விஜய், பிரசாந்த் கிஷோர் சந்திப்பு..!

த.வெ.க. தலைவர் விஜய், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரை சந்தித்து பேசி வருகிறார். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரை சந்தித்து பேசி வருகிறார். நீலாங்கரையில் உள்ள விஜய்யின் இல்லத்தில் இந்த சந்திப்பு…

இவன் தான் என்னவன்

அவன் கைகளை இருகப் பற்றுதலில் ஒளிந்திருக்கும் மர்ம இரகசியங்கள் சொல்லவா … இவன் தான் என்னவன் என்று நான் உலகிற்கு பகிரங்கப்படுத்துகிறேன் புதியவர்கள் மத்தியில் அவன் கைகளுக்குள் புதைந்துக் கொள்ள போதுமானதென நம்புகிறேன் அவனின் நெருக்கத்தில் ஓர் புது உலகில் மிதக்கிறேன்…

தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம் சார்பில் புதிய பயிர் ரகங்கள் வெளியீடு..!

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU) விவசாயிகளின் பயன்பாட்டிற்க்காக 19 புதிய பயிர் ரகங்களை வெளியிட்டுள்ளது. TNAU-ன் கீழ் செயல்படும் 18 கல்லூரிகள், 42 ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் 15 வேளாண் அறிவியல் நிலையங்கள், தமிழ்நாட்டின் பல்வேறு தட்பவெப்ப நிலைகளுக்கு ஏற்ற…

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நாளை ஓட்டு எண்ணிக்கை..!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான ஓட்டுகள் நாளை எண்ணப்படுகிறன. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடந்தது. தி.மு.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளா்களுடன் 46 பேர் போட்டியிட்டனர். 53 இடங்களில் அமைக்கப்பட்டு இருந்த 237 வாக்குச்சாவடிகளில்…

காலநிலை கல்வி: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

‘தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் சூழல் மண்டலங்கள் ஏற்படுத்தப்படும். காலநிலை கல்வி குறித்து மாணவர்களுக்கு கற்பிக்கப்படும்’ என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை நந்தம்பாக்கத்தில் காலநிலை உச்சி மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்த மாநாடு, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை…

புற்றுநோய் மரபணு வரைபடம்: சென்னை ஐஐடி வெளியீடு..!

புற்றுநோய் ஆராய்ச்சி பணிகளுக்கு உதவும் வகையில், நாட்டிலேயே முதல்முறையாக புற்றுநோய்க்கான மரபணு வரைபடத்தை சென்னை ஐஐடி வெளியிட்டுள்ளது. சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- உலக அளவில் மிக ஆபத்தான உடல்நல பிரச்சினைகளில் ஒன்று புற்றுநோய். இந்தியாவில் இதன் பாதிப்பு நாளுக்கு…

சென்னையில் விமான சேவை பாதிப்பு..!

சென்னையில் அதிகாலை முதலே கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை முதலே கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. சோழிங்கநல்லூர், பெரும்பாக்கம், கிழக்கு கடற்கரை சாலை, மேடவாக்கம், சித்தாலப்பாக்கம், ஒட்டியம் பாக்கம் உள்ளிட்ட புறநகர் முழுவதும்…

வடசென்னை வளர்ச்சி பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆய்வு..!

வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்கீழ் வீட்டுவசதி, நகராட்சி நிர்வாகம், எரிசக்தி, மருத்துவம், உள்துறை சார்பில் 2-ம் கட்டமாக ரூ.1,383 கோடியில் 79 புதிய திட்டப் பணிகள் தொடக்கம் மற்றும் 29 முடிவுற்ற பணிகள் திறந்து வைக்கும் நிகழ்ச்சி, வால்டாக்ஸ் சாலை தண்ணீர் தொட்டி…

ஞானபீட விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளரான அகிலன் நினைவு தினமின்று.

ஞானபீட விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளரான அகிலன் நினைவு தினமின்று.😢 நவீன தமிழ் இலக்கியத்தில் மாபெரும் பங்களிப்புகளைச் செய்தவர் அகிலன் என்று அழைக்கப்படும் பி.வி.அகிலாண்டம். இவர் 1922 ஜூன் 27-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெருங்காளூரில் பிறந்தார். வனத்துறை…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!