தமிழ்நாட்டில் நேற்று நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது. தமிழ்நாடு கடல்சார் மீன்வள நிர்வாக சட்டத்தின் கீழ், ஆண்டுதோறும் மீன்களின் இனப்பெருக்கக் காலத்தை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. இது, கடல் வளங்களை பாதுகாக்கும்…
Category: நகரில் இன்று
இன்று மீண்டும் கூடுகிறது தமிழ்நாடு சட்டசபை..!
சட்டசபையில் மாநில சுயாட்சி தொடர்பான தீர்மானத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வர இருக்கிறார். தமிழக சட்டசபையில் கடந்த மாதம் 14-ந் தேதி 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, 15-ந்தேதி வேளாண் பட்ஜெட் தாக்கலானது. மார்ச் 17-ந் தேதி முதல்…
சித்திரை மாதத்தின் சிறப்பு
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் சித்திரை மாதத்தின் சிறப்பும், சித்திரையில் பிறந்தவர்களின் குணம் எப்படி இருக்கும் என்று தெரியுமா? ஏப்ரல் 14 திங்கள்கிழமை சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டின் முதல் மாதமாக வருவது சித்திரை மாதம் . நம்முடைய ஜோதிட…
சித்திரை சிறப்பு ரெசிபிகள்
சித்திரை சிறப்பு ரெசிபிகள் 1 . மாங்காய் பூசணிக்காய் பச்சடி ******************************** தேவையான பொருள்கள்;- பூசணிக்காய் – ஒரு கப் (நறுக்கியது) மாங்காய் – ஒரு கப் (நறுக்கியது) பச்சை மிளகாய் – 3 (வட்டமாக நறுக்கியது), உப்பு – தேவையான…
துளிர் விடியல்
துளிர் விடியல் பூமிதேடும் புதுவிடியல் பூக்கள் மலரப்புலர்கிறது இருள்கிழிக்கும் ஒளிப்பிழம்பு கிழக்கினிலே எழுகிறது கடலைக் கடைந்தெடுக்கும் அலைகளின் சத்தங்கள் காற்றினூடே கலந்துவந்து காதிலேதோ சொல்கிறது நீலவானம் கன்னம்சிவக்க உதயசூரியன் உயரவெழ மேகக்கூட்டம் பவனிவருகுது புதுவிடியல் பூமிநிறைக்க வண்டினத்தின் நாதகீதத்தால் பூக்களுக்கும் காதலூறிட…
கூடுதல் லக்கேஜ் எடுத்து செல்ல கட்டணம் – தெற்கு ரெயில்வே..!
நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதல் லக்கேஜ் எடுத்துச் செல்லும் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகள் தங்களுடன் எடுத்துச் செல்லும் கூடுதல் லக்கேஜ்களுக்கு கட்டணம் விதித்து தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி நிர்ணயிக்கப்பட்ட அளவை விட…
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் நடந்து செல்ல தடை..!
கண்ணாடி பாலத்தை பார்வையிட வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கன்னியாகுமரி கடலின் நடுவே ஒரு பாறையில் அய்யன் திருவள்ளுவர் சிலையும் மற்றொரு பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அமைந்துள்ளன. விவேகானந்தர் பாறையில் இருந்து…
நாளை முதல் மீன்பிடி தடைக்காலம்..!
ராமேசுவரம் பகுதியில் மட்டும் 700-க்கும் அதிகமான விசைப்படகுகள் இன்னும் 2 மாதத்திற்கு நிறுத்தப்பட உள்ளன. தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன்கீழ், தமிழகத்தின் கிழக்கு கடற்பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன்வளத்தை பாதுகாத்திடும் வகையிலும் ஆண்டுதோறும் ஏப்ரல்…
இரட்டை இலை சின்னம் – இறுதி விசாரணையை தொடங்கிய தேர்தல் ஆணையம்..!
இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் கமிஷனில் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டிருந்தன. இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. பயன்படுத்த தடை கோரியும், தங்களுக்கு ஒதுக்க கோரியும் ஓ.பன்னீர்செல்வம், ஓ.பி.ரவீந்திரநாத் உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை…
“கலைஞர் எழுதுகோல் விருது” பெற ஏப்ரல் 30-க்குள் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு..!
2024-ம் ஆண்டுக்கான “கலைஞர் எழுதுகோல் விருது” பெற தகுதி வாய்ந்த மூத்த பத்திரிகையாளர்களிடம் இருந்து ஏப்ரல் 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: ஒவ்வோர் ஆண்டும் முத்தமிழறிஞர் கலைஞர்…
