வரலாற்றில் இன்று (மார்ச் 09)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

சர்வதேச மகளிர் தினம் ஒரு கண்ணோட்டம்

மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. மகளிர் தினம் என்பது பெண்களின் சாதனைகளை கொண்டாடுவதற்கும் பாலின சமத்துவத்திற்கு தொடர்ந்து போராடுவதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு உலகளாவிய நாளாகும். 1900 ஆண்டுகளில் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் பெண்களுக்கான சம உரிமையும்…

இன்று மாமல்லபுரம் புராதன சின்னங்களை கட்டணம் இன்றி சுற்றிப் பார்க்கலாம்..!

சர்வதேச மகளிர் தினம் இன்று (மார்ச்-8) கொண்டாடப்பட்டு வருகிறது. பொறுமை, தியாகம், துணிச்சல், விடாமுயற்சி, விட்டுக்கொடுத்தல், உறவுகளை பேணல் என நற்பண்புகள் நிறைந்த தாய்க்குலத்தின் பெருமையைப் போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ந் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு…

“பயணிகளின் கனிவான கவனத்திற்கு”

சென்னை சென்டிரல்-சூலூர்பேட்டை 16 மின்சார ரெயில்கள் ரத்து..! சென்டிரல்-சூலூர்பேட்டை இடையே 16 மின்சார ரெயில்கள் ரத்துசெய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்டிரல்-சூலூர்பேட்டை, கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் இயக்கும் 16 புறநகர் மின்சார ரெயில்கள் இன்று (சனிக்கிழமை) ரத்து செய்யப்பட்டுள்ளன.…

மதுரை மாநகர பெண் காவலர்களுக்கு ஒரு நாள் அனுமதி விடுப்பு..!

சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பொறுமை, தியாகம், துணிச்சல், விடாமுயற்சி, விட்டுக்கொடுத்தல், உறவுகளை பேணல் என நற்பண்புகள் நிறைந்த தாய்க்குலத்தின் பெருமையைப் போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ந் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.…

பிங்க் நிற ஆட்டோ திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..!

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பிங்க் நிற ஆட்டோ திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றுவரும் நிகழ்ச்சியில் பிங்க் நிற ஆட்டோ திட்டத்தை தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக 100 பிங்க் நிற ஆட்டோக்கள், 150…

மகளிர் தின வரலாறு..!

மாதர் தம்மை இழிவு செய்யும் மடைமை ஒழிந்திட வேண்டும் என்று பாரதியார் தமிழகத்தில் பாடிக்கொண்டிருந்த காலகட்டத்தில் உலகளவிலும் பெண்களின் நிலை அடக்கி ஒடுக்கப்பட்டே இருந்தது. ஒரு நூற்றாண்டு காலத்தில் இன்று அனைத்து துறைகளிலும் பெண்கள் நீக்கமற நிறைந்திருக்கிறனர். இந்த மாற்றம் படிப்படியாக…

7 மாநில முதல் மந்திரிகளுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்..!

சென்னையில் வரும் 22-ஆம் தேதி நடைபெறும் கூட்டுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வருமாறு மு.க.ஸ்டலின், 7 மாநில முதல்வர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக 7 மாநில முதல் மந்திரிகளுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு…

‘பிளட் மூன்’ உடன் நிகழும் சந்திர கிரகணம்..!

வரும் 13, 14ம் தேதிகளில் நிகழவிருக்கும் சந்திர கிரகணத்தில் நிலவு சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் அரிய நிகழ்வு ஏற்படுகிறது. வரும் 13, 14ம் தேதிகளில் நிகழவிருக்கும் சந்திர கிரகணத்தில் நிலவு சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் அரிய நிகழ்வு ஏற்படுகிறது. இது ‘பிளட்…

சென்னையில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் சாகச நிகழ்ச்சி..!

சென்னையில் ஏப்ரல் 12ம் தேதி கார் மற்றும் மோட்டார் சைக்கிள் சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ரெட்புல் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் சார்பில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஆதரவுடன் சென்னை தீவுத்திடலில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 12-ந் தேதி கார்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!