சிவராத்திரி சிவ கவிதை ஓம் நமசிவாய சிவனே போற்றி சிந்தையில் சிவனிருந்தால் சகலமும் கைகூடும் சிறப்பான வாழ்வுடன் சீரிய வெற்றியும் கிட்டும் சங்கடம் பல வரினும் சங்கரன் புகழ் பாடுவோம் சடுதியில் சங்கடம் போக்கும் சிவாய நம என்போம் உலகம் தழைக்க…
Category: கோவில் சுற்றி
திருவோணத்தில் வரும் மகா சிவராத்திரி
திருவோணத்தில் வரும் மகா சிவராத்திரி.. 300 வருடங்களுக்குப் பிறகு கூடும் அபூர்வ யோகங்கள் ஈசனை கண் விழித்து வணங்கும் மகா சிவராத்திரி நாளில் இந்த ஆண்டு 300 வருடங்களுக்குப் பிறகு அபூர்வ யோகங்கள் கூடி வருகின்றன. இந்த ஆண்டு மகா சிவராத்திரி…
யோக மஹா சிவராத்திரி
300 வருடங்களுக்குப் பிறகு இந்த வருடம் யோக மஹா சிவராத்திரி ஜோதிட சாஸ்திரங்களின்படி 300 வருடங்களுக்குப் பிறகு , இந்த ஆண்டு மகா சிவராத்திரி அன்று சர்வார்த்தி ஸித்தி யோகம், சிவ யோகம், ஷிரவண நட்சத்திரம் யோகம், சுக்கிரப் பிரதோஷம் யோகம்,…
இன்று பித்ரு தோஷத்தை நீக்கும் மாசி மகம்..
இன்று பித்ரு தோஷத்தை நீக்கும் மாசி மகம்.. மாசி மாத பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாளே மாசிமகம் ஆகும். எல்லா மாதங்களிலும் மகம் நட்சத்திரம் வந்தாலும் மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரம் மட்டுமே பெருமை பெற்றதாக திகழ்கிறது. காரணம்…
தைபூசத் திருநாளும் அதன் மகிமையும்
தைபூசத் திருநாளும் அதன் மகிமையும் பண்டைய காலத்தில் இந்து மதத்தின் கோட்பாடுகள் பரவலாக முறையற்று இருந்தது. இவற்றை ஆதிசங்கரர் முறைப்படி நெறிப்படுத்தி ஆறு சித்தாந்தங்;களாக தொகுத்தார். முக்கியமாக வழிபடும் தெய்வங்களின் அடிப்படையில் இந்த சித்தாந்தங்கள் வகுக்கப்பட்டன. சித்தாந்தம். தெய்வம். 1.) சைவம்.…
தைப்பூசம் /தை பவுர்ணமி
தை பவுர்ணமி திருவண்ணாமலை தைப்பூசம் தைப்பூசம் தை பவுர்ணமி திருவண்ணாமலையில் குவியும் பக்தர்கள் . கிரிவலம் வர நல்ல நேரம் எப்போது என தெரிந்து கொள்ளலாம் திருவண்ணாமலை: தை மாத பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் எந்த நேரத்தில் கிரிவலம் வரலாம் என்று…
