கண்களில் கண்ணாடி அணிவது பலருக்கு இடையூராக இருக்கலாம். தங்கள் வேலையின் காரணமாக அணிய முடியாமல் இருக்கலாம். அல்லது கண்ணாடி அறிந்தால் சற்று வயதான தோற்றம் தோன்றுகிறதோ என்பதற்காக அணியாமல் இருக்கலாம். மற்றவர்கள் கிண்டல் செய்வார்களே என்பதற்காக அணியாமல் இருக்கலாம். இப்படி பல காரணங்கள் உண்டு அதை தவிர்த்து கண்ணாடி அணியாமல் நமது கண்களை சரி செய்வதற்கு லேசர் அறுவை சிகிச்சை மூலம் கண்ணில் கண்ணாடி அல்லது லென்ஸ் இல்லாமலேயே துல்லிய பார்வை திரும்பப் பெறலாம். அந்த அறுவை […]Read More
இன்றைய காலகட்டத்தில் சர்க்கரை நோய் மிகப் பெரிய பாதிப்புகளை அடுத்தடுத்து நம் உடம்பில் பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அதில் கண்களுக்கான பாதிப்பு மிகவும் அதிகம் அதை பற்றி டாக்டர் கல்பனா சுரேஷ் அவர்கள், கல்பனா ஐ கேர் ஹாஸ்பிடல் மெடிகல் டைரக்டர் அவர்கள் சர்க்கரை நோயால் ஏற்படும் விழித்திரை பாதிப்பு பற்றி உங்களுக்கு விளக்குகிறார் காணொளி காட்சியில்… சர்க்கரை நோயாளிகளுக்கு கண் விழித்திரை பாதிப்பு ஏற்படலாம். அதற்கு வருடம் ஒரு முறை முழு கண் பரிசோதனை செய்து […]Read More
பொதுவாக சர்க்கரை நோய் என்னும் டயாபிடீஸ் பற்றி பலவிதமான பொதுவான அபிப்பிராயங்களும், தவறான கருத்துக்களும் பரப்பப்படுகிறது. உதாரணமாக பாகற்காய், வேப்பிலை, சிறுகுறிஞ்சான் போன்ற கசப்பானவைகளை உட்கொண்டால் சர்க்கரை நோய் சரியாகிவிடும் என்றும், சில மூலிகைகள், நாட்டு மருந்துகள் எடுத்துக்கொண்டால் டயாபிடீஸ் சரியாகிவிடும் என்றும், தினந்தோறும் மாத்திரை மற்றும் இன்சுலின் எடுத்துக்கொண்டால் நோய் சரியாகிவிடும் என்று பல தகவல்கள், WhatsApp, Facebook போன்ற சோஸியல் மீடியாக்கள் மூலமும், ஊடகங்கள் மூலமும் பரப்பப்படுகின்றன. பாமர மக்களும், படித்தவர்களும் இதை நம்பி […]Read More
இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலுக்கு வலிமையை உண்டாக்க உதவும் கசாயம்!! இரத்தத்தை சுத்தப்படுத்தி வலிமையை தரும் பொடுதலைக் கீரை கடுக்காய் கசாயத்தை தினமும் பயன்படுத்தி பலன்பெறுங்கள். தேவையான பொருட்கள்பொடுதலைக் கீரை – ஒரு கைப்பிடிகடுக்காய் – 1நெல்லிக் கனி – 1தான்றிக்காய் – 1செய்முறை முதலில் பொடுதலைக் கீரை நன்றாக சுத்தப்படுத்தி ஆய்ந்து எடுத்துக் கொள்ளவும்.கடுக்காய் , தான்றிக்காய் , நெல்லிக்காய் ஆகியவற்றை கொட்டைகளை நீக்கி […]Read More
திராட்சை ஜூஸ்: பழங்களில் நிறைய பேர் விரும்பு உண்ணும் பழம் தான் திராட்சை. அதனை அப்படியே சாப்பிடாமல், ஜூஸ் போட்டு குடித்தால் பழத்தின் முழுச் சத்தினையும் பெறலாம். நாள்தோறும் ஒரு டம்ளர் திராட்சை ஜூஸ் குடித்து வந்தால், உடலின் ஆரோக்கியம் மேம்பட்டிருப்பதைக் காணலாம். அதிலுள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கருப்பு திராட்சை ஜூஸை அருந்துவதால் நோய் எதிர்ப்பு மண்டலம் வலிமை அடையும். அதுமட்டுமல்லாமல் மாரடைப்பு தடுக்கப்படும். மேலும் இதயத்தில் […]Read More
மருத்துவ பயன்கள்: 1. சோளத்தில் அதிகளவு மாவுசத்து, நார்சத்தும் அடங்கியுள்ளதால் இது ஒரு சக்தி தரும் உணவாக திகழ்கிறது. 2. குலூட்டான் எனும் வேதிப்பொருள் சோளத்தில் இல்லாத காரணத்தால் கோதுமை ஒவ்வாமை உள்ளவர்களும் சோளத்தை சாப்பிடலாம். 3. கோதுமையில் உள்ள புரதத்தைவிட சோளத்தில் உள்ள புரதம் சிறப்பு வாய்ந்தது. 4. சோளத்தில் நார்ச்சத்து அதிகளவில் உள்ளதால் இது மலச்சிக்கலுக்கு ஏற்ற உணவாகவும் உள்ளது. 5. நீரிழிவு நோயை குறைக்கும் தன்மை கொண்டதால் நீரிழிவு நோயாளிகளுக்கு இது சிறந்த […]Read More
நம் பாரம்பரிய அரிசியின் பெருமை அறிவீரா ? 1. கருப்பு கவுணி அரிசி: மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும். 2. மாப்பிள்ளை சம்பா அரிசி : நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும். 3. பூங்கார் அரிசி : சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும். 4. காட்டுயானம் அரிசி : […]Read More
வெந்தயக் கீரையைக் கொண்டு அல்வா தயாரித்துக் காலை மாலை கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணிந்து சமப்படும். சீதபேதி குணமாகும். வயிற்றுப் போக்கை நிறுத்தும். மாதவிடாய் தொல்லை நீங்கவும், உடலை வளர்க்கும் புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும். உடலுக்கு நல்ல பலம் தரும். வெந்தயக்கீரையைக் கூட்டு வைத்துப் பகலில் சாப்பிட்டால் வாய்வு கலைந்து விடும். மூன்றே நாட்களில் வாயு முழுவதையும் கலைத்து விடும். வயிற்று உப்பிசம் இருந்தாலும் தணிந்து விடும். வெந்தயக் கீரையைப் […]Read More
பித்தம் குறைய, கல்லிரல், தலைவலி நீங்க எலுமிச்சை பலம்…!!! கண்களைப் பறிக்கும் மஞ்சள் நிறத்தில் மங்களகரமாய் காட்சிதரும் எலுமிச்சை பழத்தில் வைட்டமின் சி சத்து மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது..100 கிராம் எலுமிச்சை பழத்தில்.நீர்ச்சத்து – 50 கிராம்கொழுப்பு – 1.0 கிராம்புரதம் – 1.4 கிராம்மாவுப்பொருள் – 11.0 கிராம்தாதுப்பொருள் – 0.8 கிராம்நார்ச்சத்து – 1.2 கிராம்சுண்ணாம்புச் சத்து – 0.80 மி.கி.பாஸ்பரஸ் – 0.20 மி.கி.இரும்புச் சத்து – 0.4 […]Read More
சித்த மருத்துவம் குறிப்பிடும் எந்த ஒரு மூலிகையிலும் நீங்கள் எடுத்துக் கொண்டாலும் அதில் பக்கவிளைவுகளோ அல்லது பின் விளைவுகளோ கிடையாது. அந்த வரிசையில் 26 (இருபத்தி ஆறு) விதமான நோய்களுக்கும் ஒரே மருந்தாக தீர்வளிக்கும் வல்லமை கொண்ட ஓர் அதிசய மூலிகைத்தான் இங்கு நாம் பார்க்க இருக்கிறோம். அது கடுக்காய்! கடுக்காயால் குணமாகும் நோய்களை முதலில் பார்ப்போம். 1. கண் பார்வைக் கோளாறுகள் 2. காது கேளாமை 3. சுவையின்மை 4. பித்த நோய்கள் 5. வாய்ப்புண் […]Read More
- நடிகை தமன்னாவிடம் அமலாக்கத்துறை விசாரணை..!
- அசாம் மாநிலத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து..!
- தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கான அரசியல் பயிலரங்கம் இன்று..!
- வரலாற்றில் இன்று (18.10.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (அக்டோபர் 18 வெள்ளிக்கிழமை 2024 )
- பாம்பன் புதிய ரயில் பாலத்தில்இன்று சோதனை ஓட்டம்..!
- கங்குவா | மும்பையில் ரசிகர்களுடன் சூர்யா..!
- ‘கடைசி உலகப் போர்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது..!
- நடிகர் அர்ஜுன் இயக்கும் அடுத்த திரைப்படம்..!
- விஜய் ஆண்டனியின் ‘ககன மார்கன்’