இன்றைய அவசர உலகில் உணவைத் தேர்ந்தெடுத்து உண்ணும் நிலை தற்போது இல்லை. கிடைப்பதை உண்கிற நிலைதான் உள்ளது. ஆனால் கர்ப்பிணிப் பெண் கள் கட்டாயம் தேர்ந்தெடுத்த உணவுகளைத்தான் உண்ண வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள் உண்ணாக்கூடாத, உண்ணக்கூடிய உணவு கள் பற்றி தாய் சேய் நல சிறப்பு மருத்துவர், டாக்டர் ஜெயஸ்ரீ சர்மாவிடம் பேசினோம். கர்ப்பிணிப் பெண்கள் அசைவம் மற்றும் எண்ணெயில் பொரித்த மீன் உணவு களைச் சாப்பிடலாமா? “பொதுவாக பொரித்த உணவுகள் செரிமானம் ஆக, கூடுதலான நேரம் […]Read More
இளம் வயது பெண்கள் முதல் 44 வயதுடைய பெண்களுக்கு மார்பகம், கர்ப்பப்பை, கர்ப்பப்பை வாய் போன்ற உடல் பாகங்களில் இந்த நோய் ஏற்படுகிறது. ஆரம்பத் திலேயே புற்றுநோய் இருப்பதை கண்டறிந்தால் எளிதில் குணப்படுத்த முடியும். கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசியை உள்நாட்டிலேயே தயாரிக்க சீரம் நிறுவனத்துக்கு மத்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கிய நிலையில் தற்போது இந்தத் தடுப்பூசியானது தயாரிக்கப்பட்டுள்ளது. இதுவரை கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியே வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த […]Read More
உலகிலேயே கனடாவில் தமிழர்கள் அதிகளவில் வசிக்கிறார்கள். தினம் தினம் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதன் காரணமாக தமிர்களின் நெருக்கம் உறவு கலாச்சாரங்கள் வளர்ந்துகொண் டிருக்கிறது. அந்த வகையில் தமிழர்களின் கலாச்சாரம், அதன் பாரம்பரியச் செயல்பாடு கள் மற்றும் சுவையான தமிழ் உணவை அனைவருடனும் பகிர்ந்து கொள் வதன் மூலம் பன்முகத்தன்மையை ஊக்குவிக்கும் அளவில் மிகப்பெரிய அளவில் ‘டொராண்டோ தமிழர் தெரு விழா 2022’வை கடனா தமிழர் பேரவை ஆகஸ்ட் 27 ஆம் தேதி மதியம் 12 […]Read More
பாதாம் மற்றும் திராட்சையை சும்மா சாப்பிட்டாலே நன்மைகள் இருக்கி றது. நாம் ஏன் வெறும் வயிற்றில் சாப்பிடவேண்டும் என்று நீங்கள் யோசிக் கலாம். பாதாம் மற்றும் திராட்சையில் புரதங்கள், மெக்னீசியம், மாங்கனீசு, தாமிரம், நார்ச்சத்து உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது. பாதாம் பருப்பில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் ஆகியவை நிறைந்துள்ளன. ஊறவைத்த பாதாம் மற்றும் திராட்சையைச் சாப்பிடுவதனால் நாள் முழுவதும் சுறு சுறுப்பாக இருப்பது மட்டுமல்லாமல் ஆரோக்கியத்தை நிறைவாக வைத் திருக்கவும் உதவுகிறது. […]Read More
உலகளவில் சட்டவிரோதமானது செய்தித் திருட்டு. இது கலை உலகில் மிகப் பெரிய கவலைக்குரிய பிரச்சினையாகப் பார்க்கப்படுகிறது. இத்தகைய பெரும் செய்தித் திருட்டு செய்யும் இணையதள கும்பல் மீது ஒரு முடி வில்லா போர் ஒன்றே கலை உலகத்தினர் நடத்தி வருகின்றனர். இந்தப் பிரச்சினையை முதல் முறையாக மிகப் பெரிய ஆராய்ச்சி நடத்தி ரசிர்கள் எளிதாகப் புரிந்து கொள்ளும் விதமாக தமிழ் ராக்கர்ஸ் எனும் தொடரைத் தயாரிக்கிறது புகழ்பெற்ற ஏ.வி.எம். நிறுவனம். இந்தத் தொடரின் புரமோ ஷன் விழா […]Read More
பரந்து விரிந்த இந்த உலகத்தில் பல உயிரினங்கள் வாழ்ந்தாலும் அந்த அனைத் திலிருந்தும் வேறுபட்டு வாழ்பவன்தான் மனிதன். அப்படிப்பட்ட மகத்தான ஒரு பிறவியில் சிறப்பாக வாழவேண்டும். உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் என்று அடிப்படைத் தேவைகளையும் தாண்டி ஆரோக்கியமான வாழ்வு என்பது மிகவும் அவசியமானது. இன்றைய காலகட்டத்தில் நவநாகரிக காலத்தில் உணவு முறை மாற்றத்தாலும் வாழ்க்கை முறை மாற்றத்தாலும் பல அரிய வகை நோய்களால் பாதிக்கப்படு கின்றனர் மக்கள். அப்படி ஒரு வகை நோய்தான் […]Read More
இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று (20-7-2022) நடந்த ரகசிய வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்கே அதிக வாக்குகள் பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இலங்கையில் நீடித்து வரும் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் பொறுமையிழந்த அந்நாட்டு மக்கள், அதிபர் மற்றும் பிரதமருக்கு எதிராகப் போராட்டத்தில் இறங்கினர். போராட்டத்தின் பலனாக மகிந்த ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து குருநாகல் லில் உள்ள மஹிந்த ராஜபக்சேவின் வீட்டிற்குப் போராட்டக்காரர்கள் தீ வைத் தனர். இலங்கையில் மேலும் மக்கள் போராட்டம் […]Read More
டாக்டர்களின் பணி உலகம் முழுவதும் ஓர் உன்னதமான தொழிலாகப் போற்றப் படுகிறது. உலகில் இறைவனுக்கு இணையாக மதிக்கப்படும் ஒரு நபர் உண் டெனில், அவர் மருத்துவராகத்தான் இருக்க முடியும். புகழ்பெற்ற மருத்துவராகவும் மேற்கு வங்கத்தின் இரண்டாவது முதலமைச்ச ராகவும் இருந்த பி.சி.ராய் என்றழைக்கப்படும் பிதான் சந்திரா ராய். பீகார் மாநிலம் பாட்னா அருகேயுள்ள பாங்கிபோர் என்ற ஊரில் 1882-ஆம் ஆண்டு, ஜூலை ஒன்றாம் தேதி பிறந்தவர், பி.சி.ராய். ஏழைகள் மீது மிகுந்த அன்பு கொண்ட அவர், மருத்துவப் […]Read More
ஏழை, எளியவர்களும் இலவசமாகப் பயன்பெறும் வகையில் சென்னை யிலுள்ள சிறப்பு சிறுவர் பன்னோக்கு மருத்துவமனையில் ரூ. 34.60 கோடி யில் ரோபோடிக் அறுவை சிகிச்சை இயந்திரத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த மாதம் தொடங்கிவைத்தார். அகில இந்திய அளவில் மாநில அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ள முதல் ரோபோடிக் அறுவை சிகிச்சை மையம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த ரோபோடிக் துறையின் சிறப்பு மருத்துவராக உள்ளார் டாக்டர் இரா.ஜெய்கணேஷ். சிறுநீரக அறுவை சிகிச்சை துறையில் 26 ஆண்டுகள் அனுபவம் […]Read More
அவசர உலகத்தில் விபத்தும், நோயும் தவிர்க்கமுடியாதது. எதிர்பாராத விபத்து, மகப்பேறு, அறுவை சிகிச்சை, நோய் ஆகியவற்றின்போது, பாதிக்கப்பட்டவருக்கு ரத்தம் தேவைப்படுகிறது. அவருக்கு ரத்தம் தந்து காப்பாற்றினால், உயிர் பிழைக் கும் மனித உயிர்கள் ஏராளம். முகமும், முகவரியும் தெரியாதவர்களுக்கு, நம் மால் எப்போதும் செய்யமுடிகிற, கொடுத்தாலும் குறையாத தானம்… ரத்ததானம் தான்.இந்தியாவில் ரத்த தானம் 1942ஆம் ஆண்டு தொடங்கியது. இரண்டாம் உலகப் போரில் காயம் அடைந்த வீரர்களுக்காக ரத்த தானம் பெறப்பட்டது. இதற்காக ரெட் கிராஸ் சார்பில் […]Read More
- நோயாளிகளைப் பாதுகாக்கும் சிறந்த ஆன்மாக்கள்!
- 19 மடாதிபதிகளும் ஒரு இந்தியத் தலைவரும்
- வீர சாவர்கர் கதையை நாடகமாக்கிய எழுத்தாளர் பி.எஸ். ராமையா
- மனைவியைச் சிலையாக வடித்து மகிழும் கணவன்கள்
- குழந்தைகளிடம் பேட்டரி பொம்மைகள் தவிர்க்கவும்
- ‘மாஸ்டர்’ படத்துக்கு விஜய்க்கு சிறந்த நடிகர் விருது
- ஐ.பி.எல். போட்டிகளைக் காண பயணச்சீட்டு பெறவேண்டும்
- பர்ஹானா திரைப்படத்தை பாராட்டிய நடிகர் சிவகுமார்!
- முழங்கைகள் இல்லாமல் தேர்வெழுதி வென்ற மாணவன்
- உஷார்… 36 மருந்துகள் தரமற்றவை