உலக அளவில் கவனம் ஈர்த்த `யார் மில்லியனராக விரும்புகிறார்?’ நிகழ்ச்சி மற்றும் இந்தியாவில் பிரபலமான `கோன் பனேகா குரோர்பதி’ போன்ற நிகழ்ச்சிகள் போல வடிவமைக்கப்பட்டு ‘கோடீஸ்வரி’ நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியை ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்கவுள்ளார் . வரும் டிசம்பர் முதல் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சி, படித்த மற்றும் ஆளுமைமிக்க பெண்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், அவர்களின் அறிவுக்கேற்ற நிகழ்ச்சியாகவும் இருக்கும் என சேனல் தரப்பினர் கூறுகின்றனர். இந்நிலையில்,இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவுள்ள […]Read More
எம்.கே.தியாகராஜ பாகவதர்! தமிழ்த் திரையுலகின் முதல் உச்ச நட்சத்திரம்!! திரையுலக வாழ்க்கையில் அதிகபட்ச ஏற்றம், அதே அளவு இறக்கம் அனைத்தையும் பார்த்தவர். அவருடைய திரையுலக வாழ்வின் உச்சமான ‘ஹரிதாஸ்’ அக்டோபர் 16, 1944 அன்று வெளியானது. அதற்குமுன் வந்த பாகவதர் படங்களின் வசூலையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டு வெற்றி முரசு கொட்டியது. வெற்றியை ஒரு மாதம்வரைதான் பாகவதரால் அனுபவிக்க முடிந்தது. 1944 டிசம்பரில் எம்.கே.டி.யும், கலைவாணரும் லட்சுமிகாந்தன் என்ற பத்திரிகையாளரைக் கொலை செய்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்கள். அந்த […]Read More
2 ) எளிமையாய்ப் பிறந்த பிறவிக் கலைஞன்… தமிழகத்தின் தென்கோடியில் இயற்கை எழில் கொஞ்சும் குமரி மாவட்டத்தின் நாகர்கோவிலுக்கு அருகிலுள்ள சிற்றூர் ஒழுகினசேரி. நீர்வளம் மிக்க இந்த ஊரில் வேளாண் தொழில் செழித்தோங்கியிருந்தது. குமரி மாவட்டத்தின் தோவாளை, அகஸ்தீஸ்வரம் போன்ற பகுதிகளை உள்ளடக்கிய நிலப்பரப்பை நாஞ்சில்நாடு என்று அழைப்பார்கள். ஒழுகினசேரியும் இந்த நாஞ்சில்நாட்டைச் சேர்ந்ததுதான். இந்தப் பகுதி முழுவதும் அந்நாளில் திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு உட்பட்டதாக, மலையாள தேசமாக இருந்தது. இங்கு தமிழும் மலையாளமும் பேசு மொழிகளாக […]Read More
பாடகர் மற்றும் இசையமைப்பாளர் சூலமங்கலம் சகோதரிகள். சூலமங்கலம் ராஜலட்சுமி பிறப்பு 1940 நவம்பர் 6 அவர் தனது தங்கை சூலமங்கலம் ராஜலட்சுமியுடன் நிகழ்த்திய பக்தி மணம் கமழும் மேடைக் கச்சேரிகள் ஏராளம். இரண்டு தவில்களின் பக்கவாத்தியத்துடன் சூலமங்கலம் சகோதரிகள் கச்சேரிகள் செய்தது, சவால்விடும் புதுமையாக அமைந்தது. ஜெயலட்சுமியும் (பிறப்பு – 1937) ராஜலட்சுமியும் ( பிறப்பு 1940) சிறுமிகளாக இருந்தபோதே, ‘சூலமங்கலம் சகோதரிகள்’ என்ற பெயரில் பிரபலமாகி விட்டார்கள். இசை இரட்டையராக 1950களின் தொடக்கத்தில் அவர்கள் வலம் […]Read More
மனிதப் பிறவியின் தனிச் சிறப்பு எதுவென்று ஒரு கேள்வியைக் கேட்டால் நம்மில் எத்தனை பேர் அதற்குச் சரியான பதிலைச் சொல்லிவிடுவோம் என்பது தெரியாது. ஆனால், ஒரேயொரு தமிழ்க் கலைஞர் மட்டும் மனிதப் பிறவியின் சிறப்பு என்னவென்று கேட்டு, அதற்கொரு இலக்கணமே சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார். முதலில் அவர் நம்மிடமே ஒரு கேள்வியைக் கேட்கிறார் இப்படி – மனிதன் எந்த வகையில் உயர்ந்தவன்? அவன் அழகாக இருக்கிறான் என்பதாலா? அவன் அறிவாளி என்பதாலா? அவன் மிகப் பெரிய பணக்காரன் என்பதாலா? […]Read More
மக்களின் இதயக்கனியாய் நம் மனதில் மன்னாதி மன்னனாய் வீற்றிருக்கும் எம்.ஜி.யார் என்ற மூன்றெழுத்தின் அதி முக்கியமான அவதாரங்களில் ஒன்று, கம்பீரக்குரல் கவர்ச்சிக் குரலாய் மாறிய அந்த குண்டடிபட்ட தருணங்களுக்கு முன் 64ல் துவங்கப்பட்ட ஐரோப்பிய வரலாறுகளில் அடிமையின் காதல் என்று நாவலாக வெளிவந்த கதைதான் வில்லனாக நம்பியார், பவளநாட்டு அழகியாக கே.ஆர்.விஜயா, ரத்னா, கதாநாயகியாக சரோஜாதேவி, ஜெயலலிதா என்று கலக்கல் காம்பினேஷனில் உருவான படம்தான் அடிமைப்பெண். அரைமணி நேரப் படத்தின் சுருள்கள் பெட்டியில் அடைப்பட்டு இருக்க, நம் […]Read More
- Cat Live Casino 💰 Offers free spin 💰 Great Customer Support.
- Install Cat app 💰 Bonuses for new players 💰 Jackpot Slots & Games
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 5)
- வரலாற்றில் இன்று (பிப்ரவரி 05)
- இன்றைய ராசி பலன்கள் ( பிப்ரவரி 05 புதன்கிழமை 2025 )
- Mostbet: O Site Oficial Da Líder Em Apostas Esportivas
- என்னை மாற்றிய காதலே
- Mostbet: O Site Oficial Da Líder Em Apostas Esportivas
- Legitimate Online casinos in the usa in the 2024 Legitimate Gaming Sites, Secure & Trusted