தூத்துக்குடி மேட்டுபட்டி கடற்கரைப் பகுதியில் வடபாக உதவி ஆய்வாளர் மாறு வேடத்தில் சென்று 250 கிலோ கடல் அட்டை கடத்தலை முறியடித்தார். தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரைப் பகுதியில் கடல் அட்டை கடத்தப்படுவதாக தூத்துக்குடி வடபாகம் போலீஸாருக்கு ரகசிய தகவல்…
Category: பாப்கார்ன்
அஜித், ஷாலினிக்கு கஸ்தூரி விடுத்த வேண்டுகோள்!
கடந்த இரண்டு நாட்களாக அஜித் ரசிகர்கள் என்ற போர்வையில் சமூக வலைத்தளமாக பயனாளிகளுக்கும், நடிகை கஸ்தூரிக்கும் இடையே டுவிட்டர் இணையதளத்தில் கடுமையான வார்த்தைப் போர் நடந்து வருகிறது என்பது தெரிந்ததே. இதில் ஆபாசமான வார்த்தைகளால் சமூக வலைத்தள பயனாளிகள் கஸ்தூரியை திட்ட,…
விஜய்ஆண்டனி மற்றும் அருண்விஜய் இணைந்து நடிக்கும் ’அக்னி சிறகுகள்’
விஜய்ஆண்டனி மற்றும் அருண்விஜய் இணைந்து நடிக்கும் ’அக்னி சிறகுகள்’ என்ற படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் முதல் படப்பிடிப்பு தற்போது ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பை ரஷ்யாவில் மைனஸ் 15 டிகிரி குளிரில்…
மக்கள்தொகை கணக்கெடுப்பு, என்பிஆா் குறித்து இன்று ஆலோசனை
மக்கள்தொகை கணக்கெடுப்பு, தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆா்) ஆகியவை குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடத்தவுள்ளது. தில்லியில் நடைபெறவுள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் தலைமை வகிக்கவுள்ளாா். இதில், மத்திய…
சித்தி சீரியல் இரண்டாம் பகுதி
சித்தி சீரியல் 20 டிசம்பர் 1999 இல் இருந்து 2 நவம்பர் 2001 வரை சன் டிவியில் ஒளிபரப்பாகி மிக கோலாகலமாக வெற்றி பெற்றது. அந்த கால கட்டங்களில் சித்தி சீரியல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும்.அதைப் பார்ப்பதற்காக நிறைய பேர்…
சம்பா, தாளடி அறுவடை காலம்: உளுந்து பயிரிட்டு லாபம் பெற ஆலோசனை…..
நன்னிலம்: சம்பா மற்றும் தாளடி அறுவடை காலத்தில் உளுந்து மற்றும் பயிா் பயிரிட்டு விவசாயிகள் அதிக லாபம் பெறலாம் என குடவாசல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் மு. லெட்சுமிகாந்தன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நடப்பு சம்பா…
பயணிகள் கடும் அதிருப்தி……
சென்னையில் தனியாா் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல்: சென்னை: சென்னையிலிருந்து வெளியூா்களுக்குச் செல்லும் பயணிகளிடம் தனியாா் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட தனியாா் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க…
போகி கொண்டாட்டம்:
சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு -மாசு கட்டுப்பாடு வாரியம்……. போகி கொண்டாட்டத்தையொட்டி, சென்னையில் பல இடங்களில் பழைய பொருட்களுடன் டயர், பிளாஸ்டிக் பொருட்களை எரித்ததால் இன்று செவ்வாய்க்கிழமை (ஜன.14) அதிகாலை முதல் சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளது. பொங்கலை…
நீலகிரி மாவட்டத்தில் சிறுத்தை நடமாட்டம்!!!!
நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சுற்றிலும் வனப்பகுதி அமைந்துள்ளது. அதனால், காட்டெருமை, சிறுத்தை, புலி, மான், காட்டுயானை போன்ற வனவிலங்குகள் அவ்வப்போது சுற்றித் திரிவதைக் காண முடியும். வனவிலங்குகளின் வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்படுவதாலும், போதிய உணவு கிடைக்காததாலும் வனப்பகுதிகளில் இருந்து வனவிலங்குகள்…
அன்னவாசல் அருகே மயில் வேட்டை: 3 மயில்களுடன், மூவர் கைது
அன்னவாசல் அருகே போலிஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது 3 மயில்களை வேட்டையாடி பிடித்து வந்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர்…
