தேவையான பொருள்கள்: வாழைப்பூ- 1துவரம் பருப்பு- 100 கிராம் கடலை பருப்பு- 100 கிராம் கடுகு, வெந்தையம் தாளிக்க சாம்பார்த்தூள் 1 தேக்கரண்டி புளி – நெல்லிக்காய் அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை:வாழைப்பூவை ஆய்ந்து நறுக்கி கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி வதக்கவும் . துவரம் பருப்பு கடலை பருப்பு இரண்டையும் ஒரு மணி நேரம் ஊற வைத்து காஞ்ச மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைத்து கொள்ளவும். அதனுடன் வாழைப்பூ உப்பு சேர்த்து உருண்டையாக்கி […]Read More
வாழை இலையின் பயன்கள்: 1. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும். 2. தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும். 3. சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும். 4. பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து […]Read More
முட்டை பொடிமாஸ் தோசை – விஜயலெஷ்மி கமலகண்ணன்தேவையான பொருட்கள்:-பெரிய வெங்காயம் – 2தக்காளி – 3இஞ்சி, பூண்டு விழுது – சிறிதளவுமுட்டை – 4உப்பு – தேவைக்கேற்பஎண்ணெய் – தேவைக்கேற்பமிளகாய் தூள் – தேவைக்கேற்பதோசை மாவு (வீட்டில் தயாரித்தது) – தேவைக்கேற்பசெய்முறை:வெங்காயம், தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். அடுப்பில் வானலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்தவுடன் நறுக்கி வைத்த வொங்காயத்தை அதில் போட்டு பொன்னிறம் வரும் வரை வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி, […]Read More
· 1) தயிர் புளிக்காமல் இருக்க அதில் ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வையுங்கள் . · 2) கீரை பசுமையாக ருசியாக இருக்க வேகவிடும் போது சிறிது எண்ணையை அதனுடன் சேர்த்து வேக வைத்தால் ருசி அருமையாக இருக்கும். · 3) பிஸ்கட் ரொம்ப நாள் பிரெஷாக இருக்க டப்பாக்களில் அடைத்து வைக்கும் […]Read More
சத்துக்கள் :- சிவப்பு அரிசியில் நிறைந்திருக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட் இதய வியாதிகளுக்கு அற்புதமான மருந்தாகும் சிவப்பரிசியில் நார்ச்சத்து, வைட்டமின் பி, கால்சியம், ஜிங்க், இரும்புச்சத்து, மாங்கனீஸ், மக்னீசியம் நிறைந்துள்ளன. தேவையானவை: சிவப்பு புழுங்கல் அரிசி – ஒரு கப், ஜவ்வரிசி – அரை கப், பச்சை மிளகாய் – 2, சீரகம் – 2, பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, உப்பு – தேவையான அளவு.செய்முறை: சிவப்பு புழுங்கல் அரிசியைக் களைந்து 7 மணி நேரம் ஊற வைக்கவும். ஜவ்வரிசியை […]Read More
1) சப்பாத்தியோ பூரியோ செய்யும் போது அதில் சாதம் வடித்த நீரை சேர்த்து மாவு பிசைந்தால் மிகவும் ருசியா இருக்கும் . 2) தேங்காய் சட்னி மிகவும் ருசியாக இருக்க பாதி தேங்காயும் பாதி கொத்தமல்லியும் சேர்த்து அரைத்தால் சட்னி நொடியில் காலியாகி விடும் உங்கள் வீட்டில். 3) எந்த இனிப்பு பலகாரம் செய்தாலும் அதில் சக்கரை அளவை குறைத்து கொண்டு கற்கண்டை பொடித்து […]Read More
- இன்றைய ராசி பலன்கள் ( மே 05 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- மறந்துபோன மரபு விளையாட்டுகள்- 8 | லதா சரவணன்
- கேப்ஸ்யூல் (நாவல்) பகுதி- 8 | பாலகணேஷ்
- “கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 8 (நாவல்) | முகில் தினகரன்
- “பூமியை நெருங்கும் எரிகற்கள்” – நாசாவின் விளக்கம்..!
- கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது நடவடிக்கை..!
- 100 ரூபாயில் உதகையை சுற்றிப் பார்க்க சுற்று பேருந்து இயக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!
- மே 8 வரை தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!
- உதகையில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கொட்டி தீர்த்த மழை..!
- நாளை தமிழ்நாடு முழுவதும் கடைகள் இயங்காது..!