ஆஸ்பத்திரி வேண்டாம்…மருந்து, மாத்திரை வேண்டாம்.. இதை ஒரு தடவை தேய்த்தால் இரண்டே நிமிடத்தில் பல்சொத்தை சரியாகும் அதிசயம்..! இதை ஆஸ்பத்திரிக்கே போகாமல் வீட்டில் இருக்கும் எளிய சில பொருள்களைக் கொண்டே சரிசெய்து விடமுடியும். இப்படி செய்வதால் இரண்டே நிமிடத்தில் பல்சொத்தை சரியாகிவிடும். நம் ஊரில் கிராமபப்பகுதிகளில் அதிகமாக குப்பைமேனி செடி நிற்கும். இதுபொதுவாக கவனிக்கப்படாமல் இருக்கும். இதில் 4 இலைகளைக் கொண்டே பல் சொத்தையை விரட்டி விடலாம். குப்பைமேனி இலையை பறித்து, நன்றாக அரைத்து பேஸ்ட் போல் […]Read More
ஹேர் கலரிங் செய்வது தற்போது டிரென்ட்-ஆக மாறிவிட்டது. ஆனால், ஹேர் கலரிங் அழகு நிலையத்தில் பொய் செய்தால் பணம் மற்றும் நேரம் அதிகளவில் செலவாகும். ஹேர் கலரிங் செய்வது தற்போது டிரென்ட்-ஆக மாறிவிட்டது. ஆனால், ஹேர் கலரிங் அழகு நிலையத்தில் பொய் செய்தால் பணம் மற்றும் நேரம் அதிகளவில் செலவாகும். அதை விட முக்கியமான ஒன்று அதில் அதிகமாகம் இரசாயனப் பொருட்கள் உள்ளன. இதை பயன்படுத்தினால் தலைமுடி (Hair) வண்ணமாக மாறுவதுடன் தலை முடி இல்லா மொட்டை […]Read More
கொசுவை ஒழிக்க நாம் மொதுவாக பயன்படுத்தப்படும் சந்தையில் கிடைக்கும், சுருள்கள், திரவங்கள், ஸ்ப்ரே போன்றவை, நமது உடல் நலத்திற்கு கேடு விளைவிப்பவை என்பது அனைவரும் அறிந்ததே. கொசுத் தொல்லை மிகவும் அதிகமாகி விட்ட நிலையில், கொசுவை ஒழிக்க நாம் மொதுவாக பயன்படுத்தப்படும் சந்தையில் கிடைக்கும், சுருள்கள், திரவங்கள், ஸ்ப்ரே போன்றவை, நமது உடல் நலத்திற்கு கேடு விளைவிப்பவை என்பது அனைவரும் அறிந்ததே. கொசுக்கள் வீட்டிற்குள் நுழைவதை எவ்வாறு தடுப்பது என்பது எல்லோருக்கும் இப்போதைய சிந்தனையாக உள்ளது எனலாம். […]Read More
உங்களுக்குத் தெரியுமா? கண் அடிக்கடி துடிப்பதற்கு மன அழுத்தம் கூட ஒரு காரணமாக இருக்கலாம்… சிலருக்கு ஒரு கண் மட்டும் அடிக்கடி துடிக்கும். இது தொடர்பில் ஒருசில மூட நம்பிக்கைகள் மக்கள் மத்தியில் காணப்படுகின்றன. ஆண்களுக்கு வலது கண் துடித்தால் நல்லது நடக்கும், அதுவே பெண்களுக்கென்றால் தீமை ஏற்படும் என்றும், ஆண்களுக்கு இடது கண் துடித்தால் கெட்டது நடக்கப்போகிறது. அதுவே பெண்களுக்கானால் நல்லது நடக்கும் என்ற நம்புகின்றனர். நல்லது கெட்டது நடப்பதற்கும், கண்களுக்கும் எப்படி தொடர்பு ஏற்பட […]Read More
இயற்கையில் விளைகின்ற பல பருப்பு வகைகள் எல்லாமே உடல்நலத்திற்கு தேவையான பல சத்துக்களை கொண்டவை தான். அந்த வகையில் எல்லோரும் உண்ணக்கூடிய பாதம் பருப்பில் எண்ணிலடங்கா பல சத்துக்கள் உள்ளன. பாதாம் பருப்பை உண்பதால் ஒருவருக்கு ஏற்படும் நன்மைகள் சிலவற்றை இங்கு காண்போம். பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் ரத்தம் உடலில் ஓடும் ரத்தம் சீரான முறையில் இருக்க ரத்தத்தில் சரியான விதத்தில் அனைத்து சத்துக்களும் இருக்க வேண்டும். ரத்தத்தில் வெள்ளை மற்றும் சிகப்பு அணுக்களை பெருக்கும் […]Read More
குப்பையென ஒதுக்கும் இந்த சொடக்கு தக்காளியின் பயன்கள் இதுவரை நீங்கள் இதை சாப்பிடாமல் இருந்திருக்கலாம் ஒருவேளை இனிமேல் உங்கள் கண்களில் இனிமேல் இது பட்டால் உடனடியாகசாப்பிட முயற்சி செய்யுங்கள். தென் அமெரிக்கா, இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் அதிகம் காணப்படும் இந்த தக்காளி பல ஊட்டச்சத்துக்களை கொண்டது, மேலும் இது உங்களுக்கு பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்கக்கடும். நீங்கள் குப்பையென நினைக்கும் இந்த அற்புத மூலிகையின் பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். கண் […]Read More
வாழை இலைக்குளியல் செய்வதால் போகப் போகும் உயிரைக்கூட திரும்ப மீட்க முடியும் என்கிறார்கள் இயற்கை ஞானி… இதுக்கு பேருதான் வாழை இலைக் குளியல். வாழை இலையால நம்ம உடம்பு முழுவதும் மறைக்கப்பட்டு வெயிலில் ஒரு மணி நேரம் இருக்க வேண்டும். வாழை இலைக்குளியல் செய்வதால் போகப் போகும் உயிரைக்கூட திரும்ப மீட்க முடியும் என்கிறார்கள் இயற்கை ஞானிகள்.! வாசியை சுத்தப்படுத்தும் இரகசியம் தெரிந்து விட்டால் உடலின் சேர்ந்து விட்ட அளவுக்கதிகமான கரியமில வாயுவை ஒரு மணி நேரத்தில் […]Read More
மூக்கின் மேல் இருக்கும் கரும்புள்ளிகளை நீக்க அற்புதமான சில வழிகள் !!!! மூக்கிற்கு மேலே சிலருக்கு சொரசொரப்பாகவும், கருமையான புள்ளிகளாகவும் இருக்கும். அதிலும் மூக்கிற்கு பக்கவாட்டில் அத்தகைய கரும்புள்ளிகளால், அவ்விடமே கருமையாகவும், அசிங்கமாகவும் காணப்படும். இத்தகைய கரும்புள்ளிகள் அதிகப்படியான எண்ணெய் பசை மற்றும் அழுக்குகளால் வரக்கூடியது. இதற்கு அவ்வப்போது முகத்தை குளிர்ந்த நீரினால் கழுவதோடு, முகத்தை ஸ்கரப் செய்யவும் வேண்டும். அதற்கு கடைகளில் விற்கப்படும் ஸ்கரப்களை வாங்கி பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. வீட்டுச் சமையலறையில் […]Read More
1. வைட்டமின் ‘பி’ காம்ப்ளெக்ஸ் குறைபாட்டினால் விரைவில் தலைமுடி வெளுக்க ஆரம்பிக்கும். ஊட்டமிக்க உணவு இந்த குறைபாட்டை நீக்கும். 2. நெல்லிக் காயையும், ஊற வைத்த வெந்தயத்தையும் நன்றாக அரைத்து அந்த விழுதைத் தலையில் தடவி ஊற வைப்பது குளிர்ச்சியைத் தரும். கண் எரிச்சலைப் போக்கும். 3. முடி எல்லோருக்கும் அடர்த்தியாக வளரும் என்று சொல்லமுடியாது. இது பரம்பரையாக வருகின்ற சொத்து என்பதுதான் உண்மை. அதேபோல்தான் வழுக்கை விழுவதும், அதைப் புரிந்து கொண்டால் கவலைப்படுவதனால் முடி கொட்டுவதை […]Read More
- தமிழ் நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு..!
- வரலாற்றில் இன்று ( 26.04.2024 )
- இன்றைய ராசி பலன்கள் ( 26 ஏப்ரல் வெள்ளிக்கிழமை 2024 )
- ‘2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கும்’ – சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு..!
- அருண் விஜய் இன் AV36 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது..!
- ‘குரங்கு பெடல்’ திரைப்படத்தின் வெளியீடு தேதி அறிவிப்பு..!
- TCS உடன் “BSNL” மாஸ் திட்டம்..!
- வரலாற்றில் இன்று ( 25.04.2024 )
- இன்றைய ராசி பலன்கள் ( 25 ஏப்ரல் வியாழக்கிழமை 2024 )
- கோடை வெப்பத்தால் கண்களுக்கு ஏற்படும் பாதிப்பு -மருத்துவர்கள் எச்சரிக்கை..!