சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் தொடங்கியது. உள்ளாட்சி தேர்தல் மற்றும் கட்சி விதிகளில் மாற்றம் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு. கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், அதிமுகவின் […]Read More
நாட்டு சேதியும் !!! நம்ம சேதியும்!!! மகாராஷ்டிர அரசியலில் திடீர் திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவாரின் ஆதரவுடன் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக சனிக்கிழமை பதவியேற்றுக்கொண்டார். அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். எங்க எல்லாருக்கும் அப்பவே தெரிஞ்ச முடிவுக்கு எதுவுமே தெரியாத மாதிரி ஒரு மாசமா கதை வசனம் […]Read More
நாட்டு சேதியும் !!! நம்ம சேதியும்!!!! மக்களின் நன்மைக்காகவே புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுகின்றன._ முதல்வர் பழனிசாமி. நம்பிட்டோம் எசமான் !!! ************************************* இந்தியாவில் பெரிய மாநிலங்களில் அனைத்து துறை செயல்பாட்டில் மிகச் சிறந்த மாநிலம்- சட்டம் ஒழுங்கை சிறப்பாக பராமரிப்பதில் மிகச் சிறந்த மாநிலம்- சட்டம் ஒழுங்கு பராமரிப்பில் மிகச்சிறந்த முன்னேற்றம் அடைந்த மாநிலம்- ஆகிய 3 பிரிவுகளில் […]Read More
நாட்டு சேதியும்!!! நம்ம சேதியும்!!! உள்ளாட்சி பதவிகளில் மறைமுகத் தேர்தலுக்கு வழிவகுக்கும் அவசர சட்டத்தை எதிர்த்து வழக்கு. அரசின் குளறுபடியால் உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போக வாய்ப்புள்ளது. இதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள் ஆட்சியாளர்களே… *********************************************************************** விவசாய கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்ய முடியாது. மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர். […]Read More
நாட்டு சேதியும் !!! நம்ம சேதியும்!!! தமிழகத்தில் மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள், உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் மூலமாக தேர்வு செய்வதற்கானஅவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்துக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் தெரிவித்துள்ளார். நீங்க நடத்துங்கய்யா… தமிழகத்தில நடக்கிற ஆட்சியே இன்னொரு கட்சியோட மறைமுக ஆட்சிதான்னு சொல்றாங்க…. நாங்க ஏதாவது கேட்டமா?!?! ************************************ காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்துக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வந்து சென்ற பிறகு […]Read More
சோனியா குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வந்த எஸ் பி ஜி பாதுகாப்பு வாபஸ் விவகாரம்_ மக்களவையில் காங்கிரஸ் திமுக வெளிநடப்பு . உள்ள இருந்து மட்டும் நாம என்ன செய்யப் போறோம்??? நாம சொல்லுறததான் யாரு கேக்க போறா??? ************************************* உயர் கல்விக்காக அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 2.9 சதவிகிதமாக அதிகரித்துள்ளது_ அமெரிக்க துணை தூதர். என்னங்க செய்ய? உயர் கல்விக்காக உள்நாட்டில் இருக்க ஐஐடி உள்ள போனாத்தான் உயிருக்கு உத்தரவாதம் இல்லையே?!?! ******************************** தமிழகத்தில் […]Read More
முன்னாள் துணைவேந்தர் பாஸ்கரன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு. தஞ்சை: தமிழ்ப்பல்கலைகழத்தில் விதிகளை மீறி பேராசிரியர்களை நியமித்த புகாரில் முன்னாள் துணைவேந்தர் பாஸ்கரன் உள்ளிட்ட 4 பேர் மீது லஞ்ச ஒழிப்புப்போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை. உயர்நீதிமன்ற கிளை உத்தரவின் பேரில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் 4 பேர் மீது வழக்குப்பதிவு.Read More
இந்தியாவில் பொருளாதார தேக்க நிலை ஏற்படவில்லை.பொருளாதார வளர்ச்சி வேகம் தான் குறைவாக உள்ளது._ நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் . அதாவது இந்தியாவோட பொருளாதார நிலம மயக்கம் போட்டு விழல… தூங்கிகிட்டு தான் இருக்கு, தானா எந்திரிச்சு நிக்கும், நாமலா தண்ணி தெளிச்சு எழுப்ப அவசியம் இல்லன்னு சொல்றீங்க….. *************************** ரஜினி முன்பே […]Read More
வேலூர் மக்களவை தொகுதி தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவின் கதிர்ஆனந்த் தமிழில் உறுதிமொழி ஏற்று எம்.பி.யாக பதவியேற்றுக்கொண்டார். மறைந்த உறுப்பினர்களுக்கு மக்களவை, மாநிலங்களவையில் இரங்கல். அருண்ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், ராம்ஜெத்மலானி, குருதாஸ் தாஸ்குப்தா மறைவுக்கு இரங்கல். காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை வீட்டு சிறையில் இருந்து விடுவித்து அவையில் பங்கேற்க வைக்குமாறு காங்கிரஸ், திமுக உறுப்பினர்கள் மக்களவையில் அமளி.Read More
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும். அனைத்து பிரச்னைகள் குறித்தும் வெளிப்படையாக விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. அனைத்து எம்.பி-க்களின் பங்களிப்பின் மூலம் கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் சிறப்பாக அமைந்தது. இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரும் சிறப்பானதாக அமையும் என நம்புகிறேன் – பிரதமர் நரேந்திர மோடி.Read More
- சத்யராஜ்
- பசுமைப் புரட்சி நாயகன்”
- முதல் நாளே போட்டியாளர்களை வைச்சு செய்த பிக்பாஸ்..! | தனுஜா ஜெயராமன்
- தொடரும் ஆம்னி பேருந்துகளின் கட்டண கொள்ளைகள்! | தனுஜா ஜெயராமன்
- வேப்ப மரத்துப் பூக்கள் – 12 | ஜி ஏ பிரபா
- சித்தார்த் நடித்த சித்தா திரைப்பட காட்சிகள் அதிகரிப்பு! | தனுஜா ஜெயராமன்
- ஐடி துறையில் புளியை கரைத்த ஶ்ரீதர் வேம்புவின் டிவிட்! | தனுஜா ஜெயராமன்
- ரஜினிகாந்தின் ’தலைவர் 170’ படத்தில் இவரா? | தனுஜா ஜெயராமன்
- முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் மாநாடு! | தனுஜா ஜெயராமன்
- அக்டோபர் மாத ராசிபலன் 2023