வழிமேல் விழி வைத்துக் காத்திருந்த நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குநர் கெளதம் மேனன் இயக்கியிருக்கும் படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. இதில் மேகா ஆகாஷ், சசிக்குமார், வேல ராமமூர்த்தி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். 2016-ல் தொடங்கப்பட்ட இப்படம் தனுஷ் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் வழக்கம் போன்று கதாபாத்திரமாகவே மாறியுள்ளார். மேகா ஆகாஷ் அழகு. படத்தை ரசிகர்களுடன் ரசிகராக பார்க்க கவுதம் மேனன் தியேட்டருக்கு வந்துள்ளார். காலை முதலே தியேட்டர்களில் குவிந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பட்டாசு […]Read More
நாட்டு சேதியும் !!! நம்ம சேதியும்!!! செங்கல்பட்டு மாவட்டம் இன்று உதயம். வேண்பாக்கம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் தமிழக முதலமைச்சர் கே. பழனிசாமி இன்று நண்பகல் 12 15 மணிக்கு தொடங்கி வைக்கிறார். மாவட்டம் என்னமா புதுசு புதுசாத்தான் உதயமாகுது…. மாநிலத்தோடு ஒட்டுமொத்த வளர்ச்சிதான் உள்வாங்கிக் கிட்டே போகுது ….அதையும் கொஞ்சம் பாருங்க…. ************************************** […]Read More
நாட்டு சேதியும் !!! நம்ம சேதியும்!!! மகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணி முதல்வராக பல்வேறு அரசியல் குழப்பங்களுக்கு பிறகு உத்தவ் தாக்கரே இன்று பதவி ஏற்கிறார் . பகுதி-2 ஆரம்பம் போல…. இது எத்தன நாளைக்குன்னு தெரியலயே….எதுக்கும் ஒவ்வொரு நாளும் தூங்கி எழுந்திருக்கும்போது யாரு முதல்வர்னு ஒரு தடவை உறுதிப்படுத்திக்கங்க மகாராஷ்டிர மக்களே….. *************************************** கிருஷ்ணகிரி ,திருவள்ளூர், மற்றும் […]Read More
நாட்டு சேதியும் !!! நம்ம சேதியும்!!! பொங்கல் தொகுப்புடன் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும். கள்ளக்குறிச்சி மாவட்ட தொடக்க விழாவில் முதல்வர் அறிவிப்பு. அப்படியே பொங்கல் தொகுப்போட ரெண்டு கிலோ வெங்காயமும் கொடுத்தா உதவியா இருக்கும்…. ************************************* அதிமுக அரசுதான் சமூக நீதியை பாதுகாக்கிறது– முதல்வர் பழனிசாமி […]Read More
முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் பட்னாவிஸ்! ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அளித்துவிட்டதாக பட்னாவிஸ் தகவல். நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமலேயே பதவியை ராஜினாமா செய்தார். மக்கள் எங்களுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியுள்ளனர் . சிவசேனா சொல்வதுபோல் அவர்களுக்கு நாங்கள் எந்த வாக்குறுதியையும் அளிக்கவில்லை . எங்களுடன் சிவசேனா இருக்க வேண்டும் என்று விரும்பினோம், ஆனால் அவர்கள் எங்களுடன் எதையும் பேச முன்வரவில்லை – பட்னாவிஸ்Read More
மகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு மகாராஷ்டிராவில், தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பாஜக ஆட்சி அமைக்கப்பட்டதற்கு எதிராகவும், உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட கோரியும், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ரமணா, சஞ்சீவ் கண்ணா, அசோக் பூஷண் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு, புதிதாக பதவியேற்றுள்ள தேவேந்திர பட்னாவிஸ் அரசு மீது நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த […]Read More
நாட்டு சேதியும் !!! நம்ம சேதியும்!!! காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அதிகார வேட்கை கொண்டவை வளம் நிறைந்த ஜார்க்கண்ட் மாநிலத்தில் மக்கள் நலனைப் புறக்கணித்து வளங்களைக் கொள்ளை அடிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டவை.– தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி. அச்சச்சோ தமிழ்நாட்டு வளங்களை கொள்ளை அடிக்கிறது, மகாராஷ்டிராவில் நள்ளிரவு கட்சி ஆட்சிமாற்றம் இதையெல்லாம் […]Read More
நாட்டு சேதியும் !!! நம்ம சேதியும்!!! 2013ம் ஆண்டு குட்கா விவகாரம் மீண்டும் சூடு பிடிக்கிறது. முன்னாள் டிஜிபி இரண்டு ஐஜி க்கு சம்மன். எத மறைக்கிறதுக்கு இப்ப இந்த தூசிய தட்டி இருக்கீங்கன்னு தெரியலையே?!?! *************************** ஈழத்தமிழர்கள் அமைதியாக வாழ்வதற்கு மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்.- மு.க ஸ்டாலின் வலியுறுத்தல். அங்க நடந்த […]Read More
அமைச்சர் செல்லூர் ராஜூ அப்பல்லோ மருத்துவமனையில் திடீர் அனுமதி..!… உடல்நலக்குறைவு காரணமாக தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. இந்நிலையில், இன்று காலை சென்னை கிரீம் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அமைச்சர் செல்லூர் ராஜூ அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு சில நாட்களாகவே காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்கான சிகிச்சை எடுத்து கொண்ட பிறகும் காய்ச்சல் பூரணமாக குணமடையால் இருந்து வந்தார். அதேபோல மருத்துவமனைRead More
- திரு பி.வி, வைத்தியலிங்கம் I R A S ( Former Advisor Finance .Railway Board, New Delhi]அவர்களின் சீறிப்பாயும் என் கவிச்சிந்தனைகள் என்ற நூல் வெளியீட்டு விழா
- சி.சு செல்லப்பா
- இனி பெங்களூரில் நெரிசல் வரியா? | தனுஜா ஜெயராமன்
- ரெஷிஷனா? ஐடி துறைக்கு முக்கிய எச்சரிக்கை – நெட்ஆப் சிஇஓ ஜார்ஜ்! | தனுஜா ஜெயராமன்
- சிறுதானியங்களால் என்ன நன்மைகள் தெரியுமா? | தனுஜா ஜெயராமன்
- விப்ரோ அதிரடி சம்பள உயர்வு… ஊழியர்கள் மகிழ்ச்சி! | தனுஜா ஜெயராமன்
- சதுரகிரியில் புரட்டாசி பௌர்ணமி குவியும் பக்தர்கள்! | தனுஜா ஜெயராமன்
- கர்நாடகாவில் இன்று பந்த்…
- “வாச்சாத்தி” வழக்கில் இன்று தீர்ப்பு..
- காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அவசர கூட்டம் இன்று நடக்கிறது…