மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு, தாங்கள் முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளும் கொரானாவுக்கு எதிராகவும் அதை சுத்தமாக அகற்றிவிடும் அக்கறையுடன் வேகமும் விவேகமும் மின்னலாய் செயல்பட்டு வருவது அனைவரையும் கவர்ந்து வருகிறது என்பதை இந்த உலகமே திரும்பி பார்க்கிறது. ஜவுளித் துறையில் கிட்டத்தட்ட 75 லட்சத்திற்கும் மேலான தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் இதை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள் அவர்களின் வாழ்வது வாழ்வாதாரத்தை காப்பாற்றுவதற்கு உதவி புரியுமாறு, அனைத்து மக்களையும் அன்போடு பாதுகாத்துக் கொண்டிருக்கும் மாண்புமிகு தமிழக முதல்வர் […]Read More
சென்னை : ஜூன் 21ம் தேதி தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் துவங்கும் என சபாநாயகர் அப்பாவு அவர்கள் தெரிவித்துள்ளார்தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வரும் ஜூன் 21ம் தேதி துவங்குகிறது இதில் கவர்னர் உரையாற்றுகிறார், இதில் பங்கேற்கும் உறுப்பினர்கள், அலுவலர்கள் அனைவருக்கும் கட்டயமாக கொரோனா பரிசோதனை நடத்தப்படும், ஜனநாயக முறைப்படி கூட்டம் நடைபெறும் எனவும் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்யப்படும் என கூறியுள்ளார். இன்னிலையில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் […]Read More
மும்பையில் தொடங்கிய தென்மேற்குப் பருவ மழை.. வெள்ளப் பெருக்கில் மும்பை.
மும்பை : தென்மேற்குப் பருவ மழை மும்பையில் ஆரம்பித்துவிட்டது முதல் நாளிலேயே வெள்ளம் சூழ்ந்து மும்பை நகரம் மிதக்க ஆரம்பித்துள்ளது, வாகன போக்குவரத்து குறிப்பாக சாலைகள் மற்றும் தண்டவாளங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ள நிலையில் பொது மக்களின் அன்றாட வாழ்க்கை ஸ்தம்பித்து ஒரே நாளிலேயே மிகவும் அவதிக்குள்ளானார்கள் ஆரம்பித்த முதல் நாளிலேயே எட்டு செ.மீ அளவு மழை பதிவாகியுள்ளது. பருவமழை பத்தாம் தேதி ஆரம்பமாகும் என்று எதிர்பார்த்திருந்த நேரத்தில் இரண்டு நாட்கள் முன்னதாக எட்டாம் தேதியே ஆரம்பித்துவிட்டது என்பது […]Read More
6. மர்ம வளையம்..! நல்லமுத்து தனது மாப்பிள்ளை சரவணப்பெருமாளின் அலைபேசி எண்ணுக்கு அழைக்க முயற்சிக்க, பதில் இல்லாமல் போக, எரிச்சலுடன், மகள் குணசுந்தரியின் அலைபேசி எண்ணுக்கு முயற்சி செய்து, அதுவும் தோல்வியில் முடிய, வேறுவழியின்றி வீட்டு லாண்ட் லைனுக்கு முயற்சி செய்தார். ஆனால் பணிப்பெண்தான் போனை எடுத்தாள். “அம்மா, அய்யா இரண்டு பெரும் வெளியே போயிருக்காங்க..!” –என்றதும் சலிப்புடன் போனை வைத்தார். “என்னோட அவசரம் பிள்ளைங்களுக்கு எங்கே புரியுது..? ரெண்டு பேரும் மொபைல் போனை அணைச்சு வச்சிருக்காங்க..!” […]Read More
கலைஞர் கருணாநிதி: சில சுவாரஸ்ய தகவல்கள் நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன் 3 ம் தேதி அன்று, முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாக பிறந்தார். கருணாநிதி தம் பெற்றோருக்கு மூன்றாவது குழந்தை. அவருக்கு முன்பாக பெரியநாயகம், சண்முகசுந்தரம் என இரு சகோதரிகள் உண்டு. சண்முகசுந்தரம் அம்மாளின் மகன்கள்தான் முரசொலி மாறனும் முரசொலி செல்வமும். பெரியநாயகம் அம்மாளின் மகன் அமிர்தம். கிரிக்கெட் காதலர் கருணாநிதி என்பது அனைவரும் […]Read More
மேஷம் : உங்களின் மீதான நம்பிக்கையும், மனதில் புத்துணர்ச்சியும் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம் அஸ்வினி : புத்துணர்ச்சியான நாள். பரணி : மாற்றங்கள் பிறக்கும். கிருத்திகை : கருத்து வேறுபாடுகள் குறையும். ரிஷபம் : புதிய […]Read More
தேவையான பொருட்கள் : பச்சரிசி – ஒரு கப்,உருளைக்கிழங்கு – 2,மிளகாய்தூள் – ஒரு டீஸ்பூன்,தனியாதூள் – ஒரு டீஸ்பூன்,கரம் மசாலாதூள் – அரை டீஸ்பூன்,சீரகத்தூள் – அரை டீஸ்பூன்,மாங்காய்தூள் – அரை டீஸ்பூன்,நெய் – 2 டீஸ்பூன்,மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன் . செய்முறை முதலில் அரிசியை உப்பு சேர்த்து உதிராக வடித்துக்கொள்ளுங்கள். உருளைக்கிழங்கை தோல் சீவி பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து உருளைக்கிழங்கை சேருங்கள். அத்துடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்குங்கள். உருளைக்கிழங்கு […]Read More
குமரேஷ் எல்.கே.ஜி.யைக் காணவில்லை! முகில் தினகரன் “அடக் கடவுளே!…புரமோஷனுக்கு ஆசைப்பட்டு இப்ப வேலையையே இழக்கப் போறேனே?” சூடான அல்வாவை வாயில் போட்டுக் கொண்டவர் போல். இரு கைகளையும் உதறிக் கொண்டு கத்தினார் துரையண்ணா. “இருங்க இருங்க…இப்ப எதுக்கு இப்படிப் பதறுறீங்க…பயல் இங்கதான் எங்காச்சும் இருப்பான்…தேடுங்க…தேடுங்க” சொல்லியவாறே குட்டி யானை சைஸில் இருந்த அவர் மனைவி குப்பம்மா, கட்டிலுக்கடியில் குனிந்து பார்க்க முயன்று அப்படியே குப்புற விழுந்தாள். அவளது உருண்டை சரீரம் தரையில் உருண்டது. “அடியே…உன்னை யாருடி குனியச் […]Read More
Read more at: https://tamil.asianetnews.com/gallery/cinema/kajal-agarwal-help-the-collage-fees-qr6oj5#image1 சினிமாவில் டாப் கியரில் பயணித்துக் கொண்டிருக்கும் போதே தொழிலதிபரும், நீண்ட நாள் காதலருமான கெளதம் கிட்சிலுவை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார் காஜல் அகர்வால்… நடிகை காஜல் அகர்வால், திருமணத்திற்கு முன்பிருதே தன்னால் முடிந்த அளவிற்கு சமூக அக்கறை கொண்ட விஷயங்களிலும், பலரது கல்விக்கு உதவியும் செய்துள்ளார். குறிப்பாக மலை கிராமம் ஒன்றில் பள்ளிக்கூடம் அறையும் கட்டிக்கொடுத்துள்ளார்…. இந்நிலையில் காஜல் அகர்வாலிடம் மாணவி ஒருவர் கல்விக்கட்டணம் ரூ.83 […]Read More
- வரலாற்றில் இன்று ( 11.05.2024)
- இன்றைய ராசி பலன்கள் ( மே 11 சனிக்கிழமை 2024 )
Mostbet Yukle ᐈ Android, Ios Mostbet Indir Azərbaycan ötrü - ஊட்டியில் 1 லட்சம் மலர்களால் ஆன ‘டிஸ்னி வேர்ல்டு மலர் கண்காட்சி | உமாகாந்தன்
- நயன்தாராவின் ‘மண்ணாங்கட்டி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு..!
- வெளியானது ‘ராயன்’ திரைப்படத்தின் முதல் பாடல்..!
- அட்சய திருதியை | அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!
- 10ம் வகுப்பு பொதுத்தேர்வு | அரியலூர் முதலிடம்..!
- திருமதி ஆசியா கிரேட் பிரிட்டன் 2024 போட்டியில் பட்டம் வென்ற சித்ரா ரோஷினி
- நாடு முழுக்க முடிவிற்கு வந்தது வெப்ப அலை.!