தமிழ், தெலுங்கில் தயாராகும் வாத்தி படத்தை தனுஷ் தொடங்கிவைத்தார்

ஐதராபாத்தில் உள்ள ராமாநாயுடு ஸ்டூடியோவில் இன்று 3-12-022 காலை 10.19 மணிக்குப் படத்தின் பூஜை நடைபெற்றது.  படக்குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் இயக்குநர் திரிவிக்ரம், தயாரிப்பாளர்கள் K.L. நாராயணா, M.L. குமார் சௌத்ரி, S. ராதாகிருஷ்ணா (chinnababu) தவிர சுரேஷ் சுக்கப்பள்ளி,…

ஆஞ்சநேய ஜெயந்தி – வழிபாடும் பலன்களும்

பஞ்ச பூதங்களையும் தன் உள்ளடக்கிய ஆஞ்சநேயர் எங்கும், எதிலும் அடங்கு வதில்லை. ராமா என்ற இரண்டு எழுத்தில் மட்டும் கட்டுண்டு கிடக்கிறார். அவர் அவதரித்த நாளில் ராம நாமம் ஜெபித்தால் நினைத்த காரியம் நிறைவேறும். அனுமன் ஜெயந்தி அன்று அனுமனை வழிபட்டால்,…

பால புரஸ்கர் சாகித்ய விருது, கலைஞர் விருது இணையருக்கு இணையான விருது

அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை என்ற சிறுகதை தொகுப்பிற்காக எழுத்தாளர் மு.முருகேசுக்கு பால புரஸ்கர் சாகித்ய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை இலக்கியப் படைப்பாளி, கவிஞர், எழுத்தாளர், சிற்றிதழ் ஆசிரியர், ஐக்கூ கவிஞர், கல்வி ஆலோசகர், பதிப்பாசிரியர் எனப் பன்முகங்களுடன்,…

எழுத்தாளர் அம்பைக்கு சாகித்திய அகாதெமி விருது

24 இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்ற பலவகையான எழுத் தாக்கங்களுக்கு சாகித்திய அகாதெமி விருது வழங்கப்படுகிறது. எழுத்தாளர்கள் மத்தியில் சாகித்ய அகாடமி விருது உயரிய விருதாக காணப்படுகிறது. இந்த நிலையில் 2021ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகடமி விருது…

“ரைட்டர்” திரை விமர்சனம்

ரைட்டர் படத்தில் சமுத்திரக்கனி மெயின் ரோலில் நடித்துள்ளார். ஹரி, இனியா, மகேஸ்வரி, கவிதா பாரதி, போஸ் வெங்கட், ஜி.எம்.சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ’96’ படப் புகழ் இசையமைப் பாளர் கோவிந்த் வசந்தா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். காவல்துறையில் புரையோடி இருக்கும்…

படத்துக்கு டைட்டில் கிடைக்காததால் வைத்தார்களோ?

DBK இன்டர்நேஷ்னல் பிலிம்ஸ் பி.லிட் கம்பெனி சார்பில் டில்லிபாபு.K அவர்கள் தயாரிக்கும் படம் “டைட்டில்”. படத்துக்கு டைட்டில் கிடைக்காதததால் இந்தப் படத்துக்கு பேரே டைட்டில் என்று வைத்தார்களோ? என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால் கதையின் கருத்து சிறப்பாக இருக்கிறது. மண்ணைக் காக்க…

தண்டாலில் உலக சாதனை

தமிழ்நாட்டை தலைமைச் செயலகமாகக் கொண்டு 26 நாடுகளில் கிளைகளைப் பரப்பிச்  செயற்பட்டு வரும் சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தில் ஒரே நாளில் ஒரே மேடையில் 3 உலக சாதனைகளைப் படைத்துள்ளார்கள் பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து வரும் தமிழர்கள். தற்காப்புக் கலை…

கல்வியும் சமூகப் பணியும் இரு கண்கள்

அறிவுக் கண்ணைத் திறக்கும் ஆசிரியர் பணி அரும்பணி. அந்தப் பணியைத் திறம்பட செய்து தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற வர்தான் வசந்தா சித்திரவேலு. நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத் துள்ள தோப்புத் துறையைச் சேர்ந்தவர் வசந்தா. இவர் அண்டர்காடு பகுதியல்…

மருத்துவ சேவையில் சாதித்த செவிலியர் மணிமேகலை

இந்தியா முழுவதிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிறப்பாகப் பணியாற்றும் செவிலியர்களைத் தேர்வுசெய்து அவர்களை கௌரவப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது வழங்கி வருகிறது மத்திய அரசின் சுகாதாரத்துறை. அதன்படி 2020-ம் ஆண்டுக்கான ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது கடந்த மாதம் ஜனாதிபதி…

குத்துச் சண்டையில் (MMA) சாதிக்கும் தமிழன் பாலி சதீஷ்வர்

உலகப் புகழ்பெற்ற நடிகர் மறைந்த புருஸ்லி. இவர் நடிகர் மட்டுமல்ல, ஒரு தற்காப்புக் கலைஞரும்கூட. புரூஸ்லி நடித்த படங்கள் உலக அரங்கில் பெரிய வரவேற்பைப் பெற்றன. அதனால் மிக அதிகப் பொருட்செலவில் தயாரிக்கும் ஹாலிவுட் படங்களே புரூஸ்லி படங்கள் அளவுக்கு வசூல்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!