காரணம் 1 1971ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் கக்கன் போட்டி யிட்டுத் தோற்றார். அதற்குப் பிறகு மெல்ல மெல்ல பொது வாழ்க்கையிலிருந்து விலகி னார். இறுதிக் காலத்தில் கக்கனுக்கு பார்க்கின்சன் நோய் பாதிப்பு இருந்தது. அவ்வப்போது மதுரை பொது…
Category: கைத்தடி குட்டு
உழவர் திருநாள் : பண்பும் பயனும்
உழவர் திருநாளாம் தைத்திருநாளானது உலகளாவிய ரீதியில் அனைத்து தமிழ் மக்களால் கொண்டாடப்படுகிறது. உழைப்பின் பயனுரைக்கும உயரிய திருநாளில் நன்றியை உழவருக்குப் பறைசாற்றும் மனித மேன்மைக்கு எடுத்துக்காட்டு உழவர் திருநாள். ‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்’ என்கிறார் வள்ளுவப்…
புதிய இஸ்ரோ தலைவராகிறார் சோம்நாத்
இஸ்ரோ தலைவராகப் பொறுப்பேற்ற திரு.சோம்நாத் அவர்களை வாழ்த்தி வரவேற்போம்! இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் புதிய தலைவராக விஞ்ஞானி சோம்நாத் நியமிக்கப்பட்டுள்ளார். இஸ்ரோவின் தற்போதைய தலைவராக இருக்கும் சிவனின் பதவிக்காலம் வரும் 14ம் தேதியுடன் முடிவடைவதைத் தொடர்ந்து, புதிய தலைவருக்கான…
தலைவி தத்தெடுத்த வளர்ப்பு மகன்
இரும்புப் பெண்மணி என அழைக்கப்பட்ட ஜெயலலிதா இன்னொரு பெண்ணின் கண்ணசை வில் கைப்பாவையாகச் செயல்பட்டார் என்பதற்குப் பல உதாரணங்களைச் சொல்லலாம். கட்சியில் தன்னை மறைமுகத் தலைவியாக அறிவித்துக்கொண்டு செயல்பட்டவர் சசிகலா. தனி மனுஷியாக்கப்பட்ட ஜெயலலிதா உறவுகளுக்காக ஏங்கியிருக்கிறார். அதைச் சரியாகப் புரிந்துகொண்ட…
வள்ளுவனை உலகினுக்கே தந்து வான்புகழ்கொண்ட தமிழ்நாடு
‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ்கொண்ட தமிழ்நாடு’ என்று பாரதி பாடியதற்குப் பிறகும் வள்ளுவனையும் அவர் வடித்த குறளையும் தேசிய நூலாக அறிவிக்காமல் இருப்பது ஏன்? ‘யாமறிந்த புலவரிலே வள்ளுவனைப்போல் பூமிதனில் யாங்கனுமே பிறந்ததில்லை, உண்மை வெறும் புகழ்ச்சியில்லை’ என்றும் பாரதி…
மாட்டுப் பொங்கல் ஸ்பெஷல் நாட்டு மாட்டின் நன்மைகள்
மக்களின் வாழ்வாதாரமான உழவையும், உழவுக்கு உதவி செய்பவற்றையும் போற்றி வழிபட ஆண்டுதோறும் தை மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது பொங்கல் பண்டிகை. இதில் சூரியனை வழிபடுவது தை பொங்கலின் முக்கியமான நோக்கமாக இருக்கிறது. புது பானையில் பொங்கல் பொங்குவது போல அனைவரது வாழ்விலும்…
தோல்வியை வெற்றியாக்கிய பெண்
“இந்தியாவின் மிகப் பெரிய காபி ஷாப் நிறுவனமான கஃபே காபி டே நிறுவனர் வி.ஜி.சித்தார்த்தா திடீர் தற்கொலை செய்துகொண்டார்!” என்று 2019ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதி இந்திய நாளிதழ்கள் அனைத்திலும் முக்கியச் செய்தியாக இடம் பெற்றிருந்தது இந்தியா முழுவதும் கஃபே…
மகிழ்ச்சிப் பொங்கலைப் பொங்கிக் கொண்டாடுவோம்
பொங்கல் செய்து இறைக்குப் படைப்பது என்பது, ஆடி (பகலவனின் தெற்கு நோக்கிய ‘தோற்ற நகர்வு’தொடக்கம்), மார்கழி (பகலவனின் தெற்கு நோக்கிய ‘தோற்ற நகர்வு’இறுதி பெறும் மாதம்), தை (பகலவனின் வடக்கு நோக்கிய ‘தோற்ற நகர்வு’தொடக்கம்) ஆகிய நிகழ்வுகளில் உண்டு. ஆடி, தையில்…
சொத்து சேர்க்காத 12 துறைகளின் அமைச்சர் யார்?
இந்திய அரசியல் சாசன அவையின் உறுப்பினர், தமிழகத்தில் 12 துறை களுக்கு அமைச்சர், இந்தியாவின் முதல் நாடாளுமன்ற உறுப்பினர், கோயில் நுழைவுப் போராட்ட வீரர், காங்கிரஸ் கட்சித் தலைவர், தமிழக சட்டமன்ற உறுப்பினர், காமராஜர் தலைமையில் அமைந்த காங்கிரஸ் ஆட்சியில் 1957…
மதுரை மீனாட்சி அம்மன் சில சுவாரசியமான விஷயங்கள்
1812 முதல் 1828 வரை மதுரை கலெக்டராக ரூஸ் பீட்டர் நியமிக்கப்பட்டார். மதத்தால் ஒரு கிறிஸ்துவர் என்றாலும், அவர் அனைத்து மதங்களையும் மதிக்கக் கூடிய ஒருவர். மேலும் உள்ளூர் நடைமுறைகளையும் மதித்தார். கலெக்டர் பீட்டர், மீனாட்சி அம்மன் கோவிலில் கோயில் நிர்வாகியாக…
