எழுதுபவன் என்பவன் எல்லோரையும் மகிழ்விக்கிற கழைக் கூத்தாடி அல்ல

நம் வாசகர்களில் பெரும்பாலானோர் பொழுது போக்குக்காகக் கதை படிப்பவர்கள் என்பதால் அவர்கள் பாத்திரத்தோடு ஒன்றாமல் தங்கள் மனம்போன கற்பனைகளில்இலயித்து விடுகிறார்கள். அதன் விளைவாக, இலக்கிய அனுபவத்துக்குப் புறம்பான விருபங்களை ஏற்படுத்திக் கொண்டு அதற்கு ஏற்ப அந்த ஆசிரியன் எழுதுகிறானா என்று கண்காணிக்க…

பாரதி பாடி சென்று விட்டாயே

பாரதி பாடி சென்று விட்டாயே பாரினில் இன்னும் மா மாற்றமில்லை விஷ செடிகளை வேரறுக்க எவருமில்லை நேர்படப்பேசுதல் எளிதல்ல நையப்புடைத்தலும் அழகல்ல நாளையேனும் விடியும் நம்பிக்கையில் நாங்கள் பாரதியெனும் பாரதம் போற்றும் உலக மகாக்கவியே உன்னை நினைக்கையிலே மிடுக்கு உடையும் எடுப்பு…

டிசம்பர் மாதம் 1ஆம் தேதி யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழா

வாரணாசிக்கு அருகில் உள்ள நார்தாரா கிராமத்தில் டிசம்பர் 1, 1918-இல்(அதாவது காளயுக்தி ஆண்டு கார்த்திகை மாதம் 11-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை சுவாதி நட்சத்திரத்தில்) பிறந்தார். ராம்தத் குவார் – குசும்தேவி தமபதியினருக்கு இரண்டாவது திருமகனாக அவதரித்தார். இவருக்கு மரைக்கன் குவார் மற்றும் ராம்தகின்…

கொலு வைத்திருக்கிறீர்களா? இதை படிங்க…!

கொலு வைத்திருக்கிறீர்களா? இதை படிங்க…! ஒரு நவராத்திரிக்கு கொலு வைத்தால் பிறகு வாழ்நாள் முழுவதும் நவராத்திரி நாட்களில் கொலு வைக்க வேண்டும் என்கிறார்கள். நவராத்திரி 9 நாட்களில் வரும் வெள்ளிக் கிழமையன்று 5 சுமங்கலி பெண்களுக்கு அன்னதானம் செய்து புடவை மற்றும்…

அருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகளார்

தமிழகத்தில் பல நகரங்கள் இருந்தாலும் ஒவ்வொரு நகரத்திற்கும் தனி சிறப்பு உண்டு. கடலூர் மாவட்டத்தில் உள்ள “வடலூர்” என்னும் ஊருக்கும் தனி சிறப்பு. அருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகளார் 30.01.1874 ல் சோதி வடிவமாய் தைப்பூச திருநாளில், இறைவனோடு இரண்டறக் கலந்தார்…

மொத்தமாக மாறும் வாட்ஸ்அப்.. வந்தாச்சு புது “சேனல்” வசதி!

மொத்தமாக மாறும் வாட்ஸ்அப்.. வந்தாச்சு புது “சேனல்” வசதி! உலகெங்கும் மிகவும் அதிகமாகப் பயன்படுத்தப்படும் மெசேஜ் தளமாக வாட்ஸ்அப் இருக்கிறது. சர்வதேச அளவில் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் வாட்ஸ்அப் முக்கிய மெசேஜ் தளமாக இருக்கிறது. இது பேஸ்புக் நிறுவனத்தின் கீழ் வருவது…

நம் தமிழுக்கு வாழ்த்துகள் போல….தமிழ் வாழ இவர் வாழ வேண்டும்.

தமிழ் வாழ இவர் வாழ வேண்டும் படிப்பாளி, படைப்பாளி,ஆட்சியர், அதிகாரி,எழுத்தாளர், பேச்சாளர்,சிந்தனையாளர் என்றபல்வேறு பரிணாமங்கள்….. உள்ளதமிழர். ஐயா இறையன்பு அவர்கள். அவர்களது பிறந்தநாள் இன்று.அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.. வாழ்க வளமுடன். இறையன்பு என்பது தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் தெரிந்த ஒரு…

அமர்க்களமான TMS நூற்றாண்டு விழா!

அமர்க்களமான TMS நூற்றாண்டு விழா! மழையும் தூவானமுமாய் TMS ன் நூற்றாண்டு தொடர்ந்து கொண்டாடப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. அதில் சமீபத்திய – சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு மன்றத்தின் TMS 100 விழா-அற்புதம். TKS கலவாணனின் அமர்க்கள ஏற்பாடு! விருந்தினர் மற்றும் விழா நிகழ்வுகள்…

அதக்களத்தில் டெல்லியும், காத்தாடியும்!

அதக்களத்தில் டெல்லியும், காத்தாடியும்! ஸ்ரீமான்கள் டெல்லி கணேஷ் & காத்தாடி ராமமூர்த்தியை எனக்கு 25 வருட பழக்கம். அவர்கள் பாரதிகலை மன்ற நிகழ்ச்சிக்காக குவைத் வந்திருந்த போது நெருங்கி பழக ஆரம்பித்தது ..இன்று வரை அதே இறுக்கத்தில்! அவர்களின் ‘பட்டினப்பிரவேசம்’ முதலே…

செப்டம்பர் 1-ஆம் தேதி கடிதம் எழுதும் தினம்

ஒவ்வொரு வருஷமும் இந்த செப்டம்பர் 1-ஆம் தேதி கடிதம் எழுதும் தினமாக உலக அளவில் கொண்டாடப்படுது. அதாவது உலக கடித தினம் என்றும் அழைக்கப்படும் இந்த நாள் கையால் கடிதம் எழுதும் முறையை பாராட்டும் விதமாக கொண்டாடப்படுது. முன்னொரு காலத்தில் ஓலைச்சுவடிகளில்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!