காலத்தை வென்ற திரைப்பாடல்களை எழுதிய தஞ்சை ராமையாதாஸ் நினைவஞ்சலி தமிழகக் கவிஞரும் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் திரைப்பட வசனகர்த்தாவும் ஆனவர் தஞ்சை இராமையாதாஸ். ஐநூறுக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை எழுதியுள்ளார். பாமரர்களும் இரசிக்குமாறு எளிமையான பாடல்கள் மூலம் சமுதாயத் தத்துவக் கருத்துகள்…
Category: கைத்தடி குட்டு
கிளாம்பாக்கம்’ பேருந்து நிலையம்.. /மக்களின் கோபமும் குமுறலும்.
மக்களின் கோபமும் குமுறலும். சென்னை மாநகரில் குடியிருந்து வரும் தென் மாவட்ட மக்களை சொந்த ஊர் பக்கம் செல்வதற்கு நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு செங்கல்பட்டு அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாக குமுறல்கள் வெடிக்கிறது. சென்னை…
ஆடலழகனின்ஆருத்ரா தரிசனம்.
இன்றுஆடலழகனின்ஆருத்ரா தரிசனம்.அருட் கருணை அனைவருக்கும்வாய்க்கட்டும். பதஞ்சலி முனிவர், வியாக்கிர பாதர் இருவரும் தில்லையில் சிவத் தாண்டவக் காட்சி கண்டதும்; சேந்தனாரிடம் களி உண்ட சிவனார் சேந்தனாரைத் திருப்பல்லாண்டு பாட வைத்து, திருவிழாக் தேரை நகர்த்திய செய்தியும்;சிவனார் ஆடிய 108 தாண்டவங்கள் பற்றிய…
கொட்டித் தீர்த்த அதிகனமழை./ரேடார்களால் முன்கூட்டியே கணிக்க முடியாத வானிலை சேவை
கொட்டித் தீர்த்த அதிகனமழை.. வானிலை சேவையில் நாம் எங்கே இருக்கிறோம்? தமிழகத்தின் மறக்க முடியாத பேரிடர் ஆண்டாக 2023 அமைந்துவிட்டது. டிசம்பர் முதல் வாரத்தில் சென்னை, புறநகரிலும், 3-வது வாரத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களிலும் பரவலாக அதிகனமழை பெய்தது. புதிய வரலாற்றை…
எழுதுபவன் என்பவன் எல்லோரையும் மகிழ்விக்கிற கழைக் கூத்தாடி அல்ல
நம் வாசகர்களில் பெரும்பாலானோர் பொழுது போக்குக்காகக் கதை படிப்பவர்கள் என்பதால் அவர்கள் பாத்திரத்தோடு ஒன்றாமல் தங்கள் மனம்போன கற்பனைகளில்இலயித்து விடுகிறார்கள். அதன் விளைவாக, இலக்கிய அனுபவத்துக்குப் புறம்பான விருபங்களை ஏற்படுத்திக் கொண்டு அதற்கு ஏற்ப அந்த ஆசிரியன் எழுதுகிறானா என்று கண்காணிக்க…
பாரதி பாடி சென்று விட்டாயே
பாரதி பாடி சென்று விட்டாயே பாரினில் இன்னும் மா மாற்றமில்லை விஷ செடிகளை வேரறுக்க எவருமில்லை நேர்படப்பேசுதல் எளிதல்ல நையப்புடைத்தலும் அழகல்ல நாளையேனும் விடியும் நம்பிக்கையில் நாங்கள் பாரதியெனும் பாரதம் போற்றும் உலக மகாக்கவியே உன்னை நினைக்கையிலே மிடுக்கு உடையும் எடுப்பு…
டிசம்பர் மாதம் 1ஆம் தேதி யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழா
வாரணாசிக்கு அருகில் உள்ள நார்தாரா கிராமத்தில் டிசம்பர் 1, 1918-இல்(அதாவது காளயுக்தி ஆண்டு கார்த்திகை மாதம் 11-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை சுவாதி நட்சத்திரத்தில்) பிறந்தார். ராம்தத் குவார் – குசும்தேவி தமபதியினருக்கு இரண்டாவது திருமகனாக அவதரித்தார். இவருக்கு மரைக்கன் குவார் மற்றும் ராம்தகின்…
கொலு வைத்திருக்கிறீர்களா? இதை படிங்க…!
கொலு வைத்திருக்கிறீர்களா? இதை படிங்க…! ஒரு நவராத்திரிக்கு கொலு வைத்தால் பிறகு வாழ்நாள் முழுவதும் நவராத்திரி நாட்களில் கொலு வைக்க வேண்டும் என்கிறார்கள். நவராத்திரி 9 நாட்களில் வரும் வெள்ளிக் கிழமையன்று 5 சுமங்கலி பெண்களுக்கு அன்னதானம் செய்து புடவை மற்றும்…
அருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகளார்
தமிழகத்தில் பல நகரங்கள் இருந்தாலும் ஒவ்வொரு நகரத்திற்கும் தனி சிறப்பு உண்டு. கடலூர் மாவட்டத்தில் உள்ள “வடலூர்” என்னும் ஊருக்கும் தனி சிறப்பு. அருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகளார் 30.01.1874 ல் சோதி வடிவமாய் தைப்பூச திருநாளில், இறைவனோடு இரண்டறக் கலந்தார்…
மொத்தமாக மாறும் வாட்ஸ்அப்.. வந்தாச்சு புது “சேனல்” வசதி!
மொத்தமாக மாறும் வாட்ஸ்அப்.. வந்தாச்சு புது “சேனல்” வசதி! உலகெங்கும் மிகவும் அதிகமாகப் பயன்படுத்தப்படும் மெசேஜ் தளமாக வாட்ஸ்அப் இருக்கிறது. சர்வதேச அளவில் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் வாட்ஸ்அப் முக்கிய மெசேஜ் தளமாக இருக்கிறது. இது பேஸ்புக் நிறுவனத்தின் கீழ் வருவது…
