ஆடலழகனின்ஆருத்ரா தரிசனம்.

 ஆடலழகனின்ஆருத்ரா தரிசனம்.

இன்று
ஆடலழகனின்
ஆருத்ரா தரிசனம்.
அருட் கருணை அனைவருக்கும்
வாய்க்கட்டும்.

பதஞ்சலி முனிவர், வியாக்கிர பாதர் இருவரும் தில்லையில் சிவத் தாண்டவக் காட்சி கண்டதும்; சேந்தனாரிடம் களி உண்ட சிவனார் சேந்தனாரைத் திருப்பல்லாண்டு பாட வைத்து, திருவிழாக் தேரை நகர்த்திய செய்தியும்;சிவனார் ஆடிய 108 தாண்டவங்கள் பற்றிய குறிப்பும் ஆருத்ரா தரிசனம் பற்றிய இப்பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளன. பாடல், இசை, குரல் &ஒளி வடிவம்

கவிஞர் முனைவர் ச.பொன்மணி.

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...