தனது சொந்தக் குரலில் வானிலை முன்னறிவிப்புகளை வழங்க தமிழ்நாடு வெதர்மேன் இப்போது ஹூட் செயலியில் இணைந்துள்ளார். சௌந்தர்யா ரஜினிகாந்த் VSV மற்றும் சன்னி போகலா இணைந்து சமீபத்தில் தொடங்கிய சமூக வலைதளமான ஹூட், சக்திவாய்ந்த குரல்களின் சமூகமாய் மாறியுள்ளது. அதில், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் இணைந்துள்ளார். பிரதீப் ஜானை வரவேற்று சௌந்தர்யா ரஜினிகாந்த் VSV கூறியதாவது, “தமிழகத்தின் வானிலையைத் துல்லியமாகக் கணித்தல், பொது அக்கறை யோடு மக்களுக்குச் சரியான நேரத்தில் வானிலை தகவல்களை வழங்கி எச்சரித்தல் […]Read More
தமிழ் நகைச்சுவை நடிகர்களில் மணிமகுடமாகத் திகழ்பவர் என்.எஸ்.கிருஷ்ணன் அன்னாரது பிறந்தநாள் இன்று (நவம்பர் 29, 1908). ரசிகர்களைச் சிரிக்கவைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்க வைத்தவர். தமிழ் சினிமா உலகில் நகைச்சுவைக்கென தனி பாணியை உருவாக்கிக்கொண்டு, பிறர் மனதைப் புண்படுத்தாமல் நகைச்சுவைகளைக் கையாளும் அற்புதக் கலைஞன். பெரும்பாலும் சொந்தமாக நகைச்சுவை வசனங்களை எழுதி அதையே நாடகத்திலும், திரைப்படங் களிலும் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். நகைச்சுவை மூலமாக கருத்துகளை பரப்பினார். பழங்கலைகளின் பண்பு கெடாமல் அவற்றைப் புதுமைப்படுத்தி மக்கள் மன்றத்திற்குத் தந்தவர். […]Read More
31. மயூரியின் காதல் வியூகம் கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்து வெளிப்பட்டதும், மலாயாவில் நட்சத்திர இரவு நடத்தும் விழா குழுவினர், அவர்களைச் சூழ்ந்து கொண்டனர். “சார்..! உங்களுக்கு ‘டார்செட்’ ஹோட்டலில் அறை புக் செஞ்சிருக்கோம் சார்..!” –விழாக்குழு உறுப்பினர் மலேஷியா மார்த்தாண்டன் கூற, மிதுன் சங்கடத்துடன் கனிஷ்காவைப் பார்த்துவிட்டு, மீண்டும் அவரை நோக்கினான். “சார்..! இது கனிஷ்கா. என்னோட வுட்பீ..! நடிகை..! இது அவங்க பிரதர்..! இவங்களும் என்னோட தங்கப் போறாங்க.” –என்றதும் செல்வராஜ் தலையைச் சொறிந்தார். […]Read More
ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானியைப் பின்னுக்குத் தள்ளி கௌதம் அதானி முதலிடத்தைப் பிடித்துள்ளார் என்பதுதான் ஊடகங்களில் வைரலாகும் இன்றைய முக்கிய செய்தி. இந்தியா ஏழை நாடா? பணக்கார நாடா? என்ற கேள்வியும் கூடவே எழுகிறது. அம்பானி சகோதரர்கள் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் வேகமாக வளர்ந்தார் கள். காங்கிரஸ் பத்தாண்டுகளாக ஆட்சியில் இல்லாததால் பி.ஜே.பி.யின் பக்கம் சாய்ந்தார்கள் அம்பானி குருப். இந்தியா ஜனநாயக நாடுதான். ஆனால் ஒவ்வொரு கட்சியின் பின்னாலும் சில தொழில் அதிபர்கள் இருப்பார்கள். டாடா, […]Read More
பெண்களின் வெளியுலக வாழ்க்கை போற்றப்படாத காலத்தில், கடுமையான உழைப்பு மற்றும் முயற்சியால் இந்தியாவின் முதல் பெண் விமானி ஆன சரளா தாக்ரலின் 107வது பிறந்த நாள் இன்று/ சரளா தாக்ரல், டெல்லியில், 1914-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி பிறந்தார். அதன் பின்னர் இவருடைய பெற்றோர் இன்றைய பாகிஸ்தானில் உள்ள லாகூருக்கு குடிபெயர்ந்தனர். லாகூரில், தனது 16-வது வயதில் பி. டி.ஷர்மா என்பரை மணந்தார். பி.டி.ஷர்மா குடும்பத்தினருக்குச் சொந்தமாக ‘ஹிமாலயா ஃப்ளையிங் கம்பெனி’ என்ற விமான […]Read More
அய்யாதுரை டிசம்பர் 2, 1963 இல் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்தார் 7 வயதில் தன் குடும்பத்தாருடன் ஐக்கிய அமெரிக்காவில் குடியேறி னார். இவர் அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற எம்.ஐ.டி என்னும் பல்கலைக்கழகத்தில் இளநிலை மின் பொறியியல், கணினி அறிவியல் துறைகளில் பட்டம் பெற்றார். பின்னர் அனிமேஷன் துறையில் முதுநிலை பட்டம் பெற்றார். அதன் பின்னர் எ.ஐ.டி-யில் இயந்திரவியல் துறையில் பட்டம் பெற்றார். இவர் இந்தியாவில் சென்று படிக்க, 2007-2008 ஆம் ஆண்டுக்கான […]Read More
நடிகர் சசிகுமாரின் நடித்த படம் ராஜவம்சம் நகைச்சுவை மற்றும் குடும்பத் திரைப்படம். இப்படத்தை புதுமுக இயக்குநர் கதிர்வேலு இயக்கி உள்ளார். இவர் இயக்குநர் சுந்தர் சி-யிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சித்தார்த் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்தப் படத்தில் சசிகுமார் ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். மேலும் சதீஷ், யோகி பாபு, ராதாரவி, தம்பி ராமையா, விஜயகுமார், கும்கி அஸ்வின், சிங்கம்புலி, நிரோஷா, மனோபாலா, சாம்ஸ், ஆடம்ஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய […]Read More
தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் தனித்துவத்தை நிலைப்படுத்துதல் சுற்றுலாத் தலங்களில் பல்வேறு வசதிகளை ஏற்படுத்துதல், சுற்றுலாப் பயணிகள் தங்கும் காலத்தினை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசின் சுற்றுலாத்துறை முடிவு செய்துள்ளது. தனியார் மற்றும் அந்நிய முதலீட்டை உருவாக்குதல், சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக சுற்றுலா பெருந்திட்டத்தை ஏற்படுத்த தமிழக அரசு சுற்றுலாத்துறைக்கு அனுமதி வழங்கியுள்ளது. தமிழ்நாட்டின் கலாசாரம், வரலாறு மற்றும் பாரம்பரிய உணவு முறையை பயன்படுத்தி சுற்றுலாப் பயணிகளை அதிகளவு ஈர்க்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இவை அனைத்தையும் […]Read More
மதுரை சிறையில் கைதிகள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்ததில் போலிஸ் அதிகாரிகளால் ரூ.100 கோடி ஊழல்நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனால் அங்கு ஒரு கொடுமை ஆடிக்கிட்டு வர்ற மாதிரி இருக்கிறது இந்தச் செயல். குற்றம் செய்துவிட்டு திருந்துவதற்காக செய்யப்பட்ட இந்தத் திட்டத்தில் காவல் காக்கவேண்டிய காவலர்களே ஊழலில் ஈடுபட்டது கடந்த ஆட்சியின் மீது அனைவருக்கும் எரிச்சல் அடைய வைத்துள்ளது. அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மதுரை மத்திய சிறையில் ரூ.100 கோடி முறை கேடு […]Read More
பாலியல் செய்யப்பட்ட நான்கு பழங்குடியினப் பெண்கள் நியாயம் கிடைக்க சட்டப்படிப் போராடி வருகிறார்கள். அந்த வழக்கு பத்து ஆண்டுகள் ஆகியும் விசாரணை தொடங்காத நிலையில் இருப்பது கொடுமையானது. தற்போது இருளர் இன மக்களின் வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டியது படம் ஜெய்பீம். இந்தப் படம் வந்ததும் இருளர் சமுதாயத்துக்கு விடிவு கிடைத்ததாக நமக்குத் தோன்றலாம். ஆனால் இந்தப் படத்தில் காட்டப்பட்ட கொடுமையைவிட மிகக் கொடுமையான சம்பவம் அதுவும் நான்கு இருளர் சமுதாயப் பெண்களைக் காட்டுப் பகுதியில் போலீஸ்காரர்கள் கற்பழித்தாகக் […]Read More
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 06)
- வரலாற்றில் இன்று (பிப்ரவரி 06)
- இன்றைய ராசி பலன்கள் ( பிப்ரவரி 06 வியாழக்கிழமை 2025 )
- “Internet Site Oficial De Cassino Online E Apostas No Brasil
- 1xslots Casino Официальный Сайт Играть На Зеркале Казино 1хслотс
- Cat Live Casino 💰 Offers free spin 💰 Great Customer Support.
- Install Cat app 💰 Bonuses for new players 💰 Jackpot Slots & Games
- Darmowe Typy Bukmacherskie Em Zakłady Sportowe I Typy Dnia
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 5)