Tags :விஜி முருகநாதன்

சிறுகதை

அந்தாதிக் கதைகள் – 2 | விஜி முருகநாதன்

நானும்தான் காத்திருந்தேன். ஈரோடு செல்லும் பஸ்ஸிற்காக.. “போய் இறங்கினவுடனே கால் பண்ணு ராஜி..”என்றபடியே பஸ்ஸில் ஏற்றி விட்டார் என் கணவர். பஸ்ஸில் அவ்வளவாக கூட்டமில்லை.ஜன்னலோர சீட்டில் உட்கார்ந்தவுடன் மனம் குதூகலித்தது.எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன இப்படி பண்டிகைக்குப் போய்! கல்யாணத்திற்குப் பிறகு பண்டிகை நாளன்று போய் வந்ததோடு சரி.. ..”இந்தத் தரம் நம் வீட்டு முறை ஒருநாள் பண்றோம் ராஜி.குடும்பத்தோடு வந்துருங்க” என்று அத்தை அழைத்து விட்டு மாமியாரிடமும் சொன்னார்.. விடுமுறைக்கு வந்திருந்த நாத்தனார்..”போய்ட்டு வாங்க அண்ணி..நான் பார்த்துக்கறேன்..”என்றாள். […]Read More