Tags :வரலாற்றுத் தொடர்

தொடர்

சிவகங்கையின் வீரமங்கை | 11 | ஜெயஸ்ரீ அனந்த்

தனித்தனிக் குதிரையில் சுமனும் குயிலியும் ராஜசிம்ம மங்கலத்தை நோக்கிப் பயணித்தனர். கோட்டை வாயில், கொத்தளங்களைத் தாண்டிய இருவரின் குதிரைகளும் ஒரே வேகத்தில் இணைபிரியாமல் சென்று கொண்டிருந்தன. இவர்களின் இந்த நெருக்கமான பயணமானது அவர்களின் இதயத்துள் புரியாத ஓர் மகிழ்ச்சியான அனுபவத்தால் நிரம்பியிருந்தது. அதனால், அடிக்கடி இருவரின் கண்களும் ஒன்றுக்கொன்று சந்தித்துக் கொண்டன. அந்தச் சந்திப்பில் குயிலியின் கண்கள் வெட்கத்தால் சற்று தழையும். அப்படிக் கண்கள் தழையும் போதெல்லாம் அவள் உதட்டோரம் புன்னகை அரும்பும். இவர்கள் போகும் வழி […]Read More

தொடர்

சிவகங்கையின் வீரமங்கை – 3 | ஜெயஸ்ரீ அனந்த்

சிகப்பி தான் கொண்டு வந்த பதநீர் பானையை தலையில் சுமந்தபடி வீடு நோக்கி சென்றாள். மேற்கில் மறைந்த சூரியனின் செங்கதிரின் சிவப்பு ஆங்காங்கே தனது உமிழ்நீரை துப்பிக் கொண்டிருந்தது. காலையிலிருந்து சுற்றியவளுக்கு சற்றே கால் ஓய்ந்திருக்க இடம் தேடினாள். அருகில் இருந்த சுமை தாங்கி கல்லின் மீது தன் சுமையை இறக்கி வைத்தவள் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். எதேச்சையாக அவளின் கண்கள் தூரத்தில் தெரிந்த காவல் தெய்வம் ஐய்யனாரின் சிலையை நோக்கியது. சிலைக்கு முன்பாக சில தலைகள் […]Read More

தொடர்

சிவகங்கையின் வீரமங்கை – 2 | ஜெயஸ்ரீ அனந்த்

கோட்டை வாசலை தாண்டி அரண்மனை வாசலை அடைந்த குதிரை தன் வேகத்தை நிறுத்தியது. இந்த இடத்தில் நாம் குதிரையில் வந்த வீரனை பற்றி அவசியம் அறிந்து கொள்ள வேண்டும். இவனது பெயர் சிவக்கொழுந்து. சிவகங்கை சீமை சசிவர்ண தேவரின் பட்டோலை எழுதும் வேளாண் குடிமக்களின் தலைவன். அரசாங்க முக்கிய பொறுப்பில் இருப்பவன். குதிரையேற்றம், வாள், வில் கலைகளில் தேர்ச்சி பெற்றவன். பராக்ரமசாலி. சசிவர்ண தேவரின் அன்பிற்கு உரியவன். குதிரையில் வந்தவனை தடுத்து நிறுத்தி, “யாரப்பா நீ?” என்றபடி […]Read More

தொடர்

சிவகங்கையின் வீரமங்கை – 1 | ஜெயஸ்ரீ அனந்த்

இராமநாதபுரம் சமஸ்தானத்தை செல்ல முத்து விஜய ரகுநாத சேதுபதி ஆட்சி செய்து கொண்டிருந்த காலம் . யாரிந்த செல்ல முத்து விஜயன் ? அரசன் கிழவன் ரகுநாத சேதுபதியின் தங்கை உத்திரகோசமங்கை . இவளின் இளைய மகன் முத்து விஜயன். இவரின் இயற்பெயர் திருவுடையார் தேவர் மனைவி அகிலாண்டேஸ்வரி தம்பதியருக்கு வாரிசு இல்லாததால் ஆண் குழந்தை ஒன்றை தத்தெடுத்து செல்லமுத்து என்று பெயரிட்டு வளர்த்தனர். அப்படி என்றால் சேதுபதி என்பது? சேது என்றால் கடல். பதி என்றால் […]Read More