Tags :இதுதான் காதலென்பதா

தொடர்

இதுதான் காதல் என்பதா? | இயக்குநர் மணிபாரதி

கிரீன் பாவர்ச்சியில் பிரியாணி சாப்பிடுவதற்காகவே எத்தனைமுறை வேண்டுமானாலும் ஐதராபாத்திற்கு வரலாம். அருணும், அவனுடன் வேலை பார்க்கும் கோபியும் ஆபிஸ் வேலையாக ஐதராபாத் வந்து ஒரு வாரம் ஆகிறது. இந்த ஒரு வாரமும், ஒருநாள் விட்டு ஒருநாள் அங்கிருந்துதான் பிரியாணி வாங்கி வரச்சொல்லி சாப்பிட்டார்கள். ஐதராபாத்திற்கு வருகிறவர்கள் சார்மினாரை மிஸ் பண்ணினாலும் பண்ணலாமே தவிர, கிரீன் பாவர்ச்சியை மிஸ் பண்ணக்கூடாது. பண்ணினால் அது அவர்களுக்குதான் நஷ்டம். அந்த பிரியாணி ரைஸை வாயில் வைத்தால் ஐஸ் கிரீம் போல் கரையும். […]Read More