Tags :மு.ஞா.செ. இன்பா

3D பயாஸ்கோப்

கலைகளில் ஓவியம் சாவித்திரி – மு.ஞா செ.இன்பா – ஓவியம் – 3

காதல் நிலவே கண்மணி ராதா……!   ஓவியம் மூன்று ——————————————————– ” மனம் போல் மாங்கல்யம்” படப்பிடிப்பில்முதன்முதலாக அவரைச் சந்தித்தார்  சாவித்திரி ஒரு இளைஞர் சுறுசுறுப்பாய்  சாவித்திரியை நோக்கி வந்து கொண்டிருந்தார். அவர் போட்டிருந்த வெள்ளை நிறச் சட்டையும், அதற்கு இணையான  கால் சட்டையும் அந்த இளைஞரை கவர்ச்சியாக காட்டியது. சாவித்திரியை நோக்கி வந்து கொண்டு இருந்த  அவரைப் பார்க்காமல் விழிகளை  அப்பறப்படுத்த முயற்சித்தால் சாவித்திரியின் கட்டளையைக் கண்கள் கேட்பதாக இல்லை.அந்த பெரிய கணைகள் ஓடோடி அந்த இளைஞனை […]Read More

கவிதைகள்

காதல் அழகு

காதல் அழகு … ————————– மனதுக்குள்  இளமை மகிழ்வு பாட்டு எழுத மரம் கொத்தியென , நினைவுகளை தடயமிடும் காதல் அழகானது ..   ஒன்றரை கண்ணுடன் ஓரமாக இழுக்கப்பட்ட வாயுடன் கத்தாழை நார் முடியுடன் அங்க கேடான காதலியும் அழகாய்  தெரிவாள் காதலில்       காதலி அழகு அல்ல காதல் தான்  அழகு காதலை நேசியுங்கள் காதலி  எப்போதும் &Read More

கவிதைகள்

கறி கடையானதோ

தினம் தினம் செய்திகள் திசையெல்லாம்  ரத்தவாடைகள் காமம் தொலைக்க கறி கடையானதோ பெண்ணினம்  .. வெண்டைக்காய்க்கும் சுண்டைக்காய்க்கும் போராடும் அரசியல் கூட்டம்   சதை கொய்யப்படும் பெண்களுக்காய் சபை ஏற மறுப்பது  ஏன் .. வருவாரா என்பது தெரியாமலே ஊதுக்ககுழாய் ஊதும்  ஊடகங்கள் ரத்தம் இழக்கும் எம் பெண்டுகளுக்காய் சித்தம்  சிவக்காதது  ஏனோ ? ஆண் என்ற மமதையின் நீண்ட வன்கொடுமை தீ முகம் காணும்வரை  நீதான் கொதித்து எழு  வேண்டும்  தோழி … உன் நகம் என்ற […]Read More

கவிதைகள்

நான் தொலைகிறேன்

நீ ,,,நிலவு தான் தேய்பிறை என்றாலும் வளர்பிறை என்றாலும் நீ நிலவுதான் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கவிதை உன்னிடம் பிறக்கும் நான் தோற்று கொண்டேன் .. சிந்திய மயிலிறகு கண்டு  சிரிக்கும் மழலையென உன் புன்னகை கண்டு கை கொட்டுகிறேன் கைப்பிடிக்க ,,,, உன் முகம் காட்டும் வேதியல் பறிமாற்றத்தில் விழியின் ரச பூச்சுகள்   மனதிற்கு நக பூச்சாகிறது உன் பிம்பம் சுமந்தது … விரல்களின் இடையில் பாயும் தென்றல் , வீணையின் கம்பியென   ராகம் இசைக்க […]Read More

சிறுகதை

மக்ளே(சிறுகதை)

மக்ளே சிறுகதை மண்ணுக்கு அடியில் கிடைக்கும் நிலக்கரியின் கருமையென, மேனி கறுத்த மேகங்கள், தென்றலை சுமைத் தாங்கியாய்  தழுவி கொள்ள, குறும்புக்கார தென்றல் தழுவலின் அடுத்த கட்டத்திற்கு காய் நகர்த்த நாணிக் கொண்ட மேகங்கள், காமத்தில் வெப்பமடைந்து மழையென ஈரம் காட்டின . . மழையில் நனைந்தபடி சின்னமலை கிராமத்திற்கு செல்லும் மண் சாலையில் அழுக்கடைந்த  நிலையில் ஒழுங்கற்ற மீசை தாடியோடு கிழிந்தபோன  உடையில்  வைதேகி காத்து இருந்தாள் விஜயகாந்த் போல அந்த  பாலத்தில் வீற்று இருந்தான்  கருப்பன்  […]Read More

சிறுகதை

நாப்கின்( சிறு கதை )

 நாப்கின்(சிறு கதை ) நாகர்கோயில்  நீதிமன்றம்  காலை பரபரப்பில் தன்னை தொலைத்து கொண்டு இருந்தது  ..  ஞானாவும் நானும்  மூன்று சக்கர வாகனத்தில்   நீதி மன்றத்தை நோக்கி   வந்து பயணமாகி கொண்டு இருந்தோம்  எங்களுக்கு எதிராக பெண்கள் அமைப்பினர் நீதிமன்றத்தை முற்றுகை இட்டு&Read More