பத்துமலை பந்தம் – 4 காலச்சக்கரம் நரசிம்மா

4. தங்கத்திற்குத் தங்கமுலாம் பாங்கான பாடாணம் ஒன்பதினும் பரிவான விபரம்தானசொல்லக் கேளு கௌரி, கெந்திச்சீலைமால்தேவி கொடு வீரம்கச்சால் வெள்ளை பகர்கின்றதொட்டினொடு சூதம்சங்கு பூரணமாய் நிறைந்தசிவசக்தி நலமான மனோம்மணி கடாட்சத்தாலேநண்ணிநீ ஒன்பதையும் கட்டு கட்டு! சஷ்டி சாமி தனது கைகளால் அந்த பாறையின்…

பத்துமலை பந்தம் – 3 |காலச்சக்கரம் நரசிம்மா

3. நவவிஷ நாயகன் பள்ளங்கி சாலையில் வில்லம்பட்டி கிராமத்தை கடந்து மலைப்பாதையை நோக்கி நடக்கத் தொடங்கினார், நல்லமுத்து. பூம்பாறை, பள்ளங்கி, குறிஞ்சியாண்டவர் ஆலயம், போகர் பாசறை அனைத்துமே வெள்ளகவி காட்டின் பகுதிகளாகும். போகர் பாசறை தொடங்கி பழனி ஆண்டவன் கோவில் வரை,…

பத்துமலை பந்தம்-2 -காலச்சக்கரம் நரசிம்மா

2. விமானத்தில் கேட்ட அலறல்..! மார்ச் எட்டாம் தேதி, 2021. மலேசியத் தலைநகரம், கோலாலம்பூர் விமான நிலையம்..! அன்றைய தேதியை எண்ணி, கோலாலம்பூர் விமான நிலைய அதிகாரிகளும், பணியாளர்களும், மனதினுள் எழுந்த சோகத்தையும், குழப்பங்களையும், ஜீரணிக்க முயன்று கொண்டிருந்தனர். காரணம், ஏழு…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!