Tags :பத்துமலை பந்தம்

தொடர்

பத்துமலை பந்தம் – 4 காலச்சக்கரம் நரசிம்மா

4. தங்கத்திற்குத் தங்கமுலாம் பாங்கான பாடாணம் ஒன்பதினும் பரிவான விபரம்தானசொல்லக் கேளு கௌரி, கெந்திச்சீலைமால்தேவி கொடு வீரம்கச்சால் வெள்ளை பகர்கின்றதொட்டினொடு சூதம்சங்கு பூரணமாய் நிறைந்தசிவசக்தி நலமான மனோம்மணி கடாட்சத்தாலேநண்ணிநீ ஒன்பதையும் கட்டு கட்டு! சஷ்டி சாமி தனது கைகளால் அந்த பாறையின் மீது நின்றிருந்த சிலையை வருடிக்கொண்டிருக்க, நல்லமுத்து எரியும் தீயின் ஒளியில், அந்தச் சிலையையே வெறித்துக்கொண்டிருந்தார். வெளியே அருவி பொழியும் ஓசையும், அது பாறையில் மோதித்தெறிக்கும் ஒலியும்தான் கேட்டன. நல்லமுத்துவின் முகத்தில் கவலை தாண்டவமாடியது. சஷ்டி […]Read More

தொடர்

பத்துமலை பந்தம் – 3 |காலச்சக்கரம் நரசிம்மா

3. நவவிஷ நாயகன் பள்ளங்கி சாலையில் வில்லம்பட்டி கிராமத்தை கடந்து மலைப்பாதையை நோக்கி நடக்கத் தொடங்கினார், நல்லமுத்து. பூம்பாறை, பள்ளங்கி, குறிஞ்சியாண்டவர் ஆலயம், போகர் பாசறை அனைத்துமே வெள்ளகவி காட்டின் பகுதிகளாகும். போகர் பாசறை தொடங்கி பழனி ஆண்டவன் கோவில் வரை, வெள்ளகவி காடு அடர்ந்திருக்கும். மனிதர்கள் காலடி பதிய இந்த வானமும், மலைகளும்தான் சித்தர்களுக்கு, குறிப்பாக போகரின் சீடர்களுக்கு வாசஸ்தலம். புராணகாலத்தில் இந்தப் பகுதிக்கு ‘ஸ்வேத வனம்’ என்று பெயர். அதற்கேற்றாற்போல், பசுமை மரங்களை மறைக்கும் […]Read More

தொடர்

பத்துமலை பந்தம்-2 -காலச்சக்கரம் நரசிம்மா

2. விமானத்தில் கேட்ட அலறல்..! மார்ச் எட்டாம் தேதி, 2021. மலேசியத் தலைநகரம், கோலாலம்பூர் விமான நிலையம்..! அன்றைய தேதியை எண்ணி, கோலாலம்பூர் விமான நிலைய அதிகாரிகளும், பணியாளர்களும், மனதினுள் எழுந்த சோகத்தையும், குழப்பங்களையும், ஜீரணிக்க முயன்று கொண்டிருந்தனர். காரணம், ஏழு வருடங்களுக்கு முன்பாக, இதே நாளில்தான், மலேசிய விமானம், எம்எச் 370 மர்மமான முறையில் காணாமல் போயிருந்தது. அது குறித்துப் பேசவும் யாரும் விருப்பப்படாமல், அவரவர் தங்களது பணிகளை இயந்திர கதியில் செய்து கொண்டிருந்தனர். புறப்படுவதற்குத் […]Read More