இன்றைய ராசிப்பலன் – 23.01.2020 மேஷம் இன்று உற்றார் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சல் ஏற்படலாம். சிக்கனமாக செயல்படுவதன் மூலம்…
Tag: நித்யா
திருமணமான பெண் இறந்தால் ////// வாரிசுயார் ?
திருமணமான பெண் இறந்தால், அவரது தாய் சட்டப்பூர்வ வாரிசாக முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. சென்னையை சேர்ந்த கிருஷ்ணா என்பவரது மனைவி விஜயநாகலட்சுமி கடந்த 2013ம் ஆண்டு இறந்த நிலையில், வாரிசு சான்றிதழில் அவரது…
பிப்ரவரி மாதத்தில் வங்கிகள் சுமார் 12 நாட்கள் செயல்படாது உண்மையா ?
இந்த 2020ம் வருடம் நெக்ஸ்ட் மன்த் அதாவது பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 29 நாட்கள் உள்ளன. அதில், வங்கிகள் (Banks) சுமார் 12 நாட்கள் செயல்படாது-ன்னு தகவல் வந்துருக்கு. அத்தகைய நிலையில் உங்கள் அன்றாட வாழ்க்கையில் நேரடி தாக்கம் ஏற்பட வாய்ப்பு…
கைதானார் புறாகார்த்திக் வியூகம் அமைத்த போலீசார்
சென்னை, அனகாபுத்தூர் லட்சுமி நகர் மெயின் ரோட்டைச் சேர்ந்த சத்யவாணி (57) என்பவர், கடந்த 18.11.2019-ல் சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். சிகிச்சை காரணமாக `நான் என் மகள் வீட்டில் கடந்த ஒரு மாதமாகத் தங்கியுள்ளேன். எனது…
மனிதநேயத்துடன் பொள்ளாச்சி அரசு மருத்துவர்கள்.!ஆசனவாய் இல்லாமல் பிறந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை
பொள்ளாச்சியை அடுத்த சுளீஸ்வரன்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் மணிகண்டன் – மகேஸ்வரி தம்பதி. இவர்களுக்கு இரண்டாவதாக கடந்த 13ஆம் தேதி ஆண் குழந்தை ஒன்று பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிறந்த அந்தக் குழந்தை, ஆசனவாய் பகுதியில் துவாரம் இல்லாமல் பிறந்துள்ளது. பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில்…
பிரியங்கா இறந்த இடத்திற்கு அருகே மீண்டும் ஒரு பெண்ணின் எரிக்கப்பட்ட சடலம்
ஹைதராபாத்தை சேர்ந்த பெண் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெருத்த அதிர்வுகளை எழுப்பி உள்ளது. தற்போது அவரது மரணம் தொடர்பாக 4 குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர் பிரியங்கா மரணம் குறித்து தெலுங்கானா மாநில உள்துறை…
குளிர்காலக் கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் இன்று தொடங்குகிறது!
டிச.13ம் தேதி வரை நடைபெற உள்ள நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரில், பொருளாதார மந்தநிலை, அதிகரித்துவரும் வேலையின்மை மற்றும் ஜம்மு – காஷ்மீரில் அரசியல் தலைவர்களை தொடர்ந்து காவலில் தடுத்து வைத்திருப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பும் என தெரிகிறது. …
மகாராஷ்டிரா அரசியலில் திருப்பம் பா.ஜ.க முக்கிய உறுப்பினர்கள் குழுக்கூட்டம் ஆட்சியமைக்கப்போவதில்லை!
மஹாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் அக்டோபர் 24ம் தேதி வெளியானது. பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிவசேனா சார்பில் முதல்வர் பதவி கேட்டு பிடிவாதம் செய்ததால் கூட்டணி அமைக்க முடியாத சூழல் உண்டாக, தேவந்திர பட்னவிஸ் இல்லத்தில்…
நாமார்க்கும் குடியல்லோம்
நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்;… ஒருவன் ஆன்மீக நிலையின் உச்சத்தை அடைய வேண்டுமாயின் கைகொள்ள வேண்டிய பல விஷயங்களில் ஒன்று பயத்தை வெல்வது ஆகும். பெம்மானின் கடைக்கண் பார்வை இல்லாமல் சிறு புல்லை கூட அசைக்க வழியற்றவன் மனிதன் என்பது வெளிப்படை. …