திருப்பதி பிரம்மோற்சவ விழா இன்றுடன் நிறைவு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வெகுவிமரிசையாக நடைபெற்று வந்த பிரம்மோற்சவ விழா இன்றுடன் நிறைவுபெற உள்ளது. திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடைபெற்றுவருகிறது. கடந்த மாதம் 30-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது முதல் தினந்தோறும் காலையிலும், மாலையிலும் மலையப்பசாமி வீதி…

மக்களுக்கான தலைவனை தரையில் தேட வேண்டும்

மக்களுக்கான தலைவனை தரையில் தேட வேண்டும்; திரையில் தேடக்கூடாது.எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் தமிழகத்தில் நடிகர்களை மக்கள் விரும்புகிறார்கள் – நாங்குநேரியில் சீமான் பேச்சு. நான் அமைப்பு சரி இல்லை என்கிறேன்; சிலர் சிஸ்டம் சரி இல்லை என்கின்றனர் – சீமான்.பண…

திருட்டுப் பணத்தில் சினிமா எடுத்த கொள்ளைக்கும்பல் தலைவன்!

திருட்டுப் பணத்தில் சினிமா எடுத்த கொள்ளைக்கும்பல் தலைவன்! லலிதா ஜூவல்லரி நகை கொள்ளைக்கு திட்டம் வகுத்து கொடுத்த முருகனை குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. திருடி பணம் சேர்த்து சினிமா தயாரித்த முருகன்,ஆங்கில இணையத் தொடரை பார்த்தே லலிதா ஜூவல்லரியில்…

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை – சில விவரங்கள்..!

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை… சில விவரங்கள்..! ராதாபுரம் தொகுதி 2016 – ல் பதிவான வாக்குகள் : தபால் வாக்குகள் மொத்தம் – 1508 அப்பாவு 863 (திமுக) இன்பதுரை 200 (அதிமுக) பிற கட்சிகள் 142 செல்லாதவை 300…

பெரம்பலூரில் தனியார் கல்லூரி பேருந்துகள் விபத்து: 15 மாணவர்கள் படுகாயம்

பெரம்பலூரில் தனியார் கல்லூரி பேருந்துகள் அடுத்தடுத்து மோதிக் கொண்டதில் 15க்கு மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். பெரம்பலூர் – அரியலூர் சாலையில் சித்தளி பேருந்து நிறுத்தத்தில் தனியார் கல்லூரி பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

கதர் ஆடைகளை வாங்கி பயன்படுத்த வேண்டும்: முதல்வர்

பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், அரசு ஊழியர்கள் கதர் ஆடைகளை வாங்கி பயன்படுத்த வேண்டும்: முதல்வர் மேலும் அக்டோபர் 2 காந்தியடிகளின் பிறந்தநாளை முன்னிட்டு நெசவு தொழிலுக்கு கைகொடுக்க வேண்டும் என முதல்வர் அறிக்கை அனுப்பியுள்ளார்.

பழமையான மொழியை கொண்ட மாநிலம் தமிழகம்

உலகத்திலேயே மிகவும் பழமையான மொழியை கொண்ட மாநிலம் தமிழகம்: பிரதமர் மோடி பேச்சு சென்னை: உலகத்திலேயே மிகவும் பழமையான மொழியை கொண்ட மாநிலம் தமிழகம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சென்னை ஐ.ஐ.டி.யை உலகமே உற்று நோக்கும் கல்விச்சாலை இது என்று…

ஐஐடி நிகழ்ச்சியில் – பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு ஆதரவாகவும், எதிராகவும் ஹேஸ்டேக்குகள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகின்றன  ஐஐடி நிகழ்ச்சியில் பங்கேற்க இன்று காலை பிரதமர் மோடி சென்னை வந்தார். விமான நிலையத்தில் தமிழக முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் பிரதமருக்கு ரோஜா பூ…

சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழா – பிரதமர் மோடி,

உலகின் மிகப் பழமையான மொழி தமிழ்மொழி- சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பேச்சு. நாம் எல்லாம் தமிழகத்தில் இருக்கிறோம், இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க கல்விச்சாலை, நாம் எல்லாம் தமிழகத்தில் இருக்கிறோம்  உலகத்திலேயே மிகப்பழமையான மொழியை கொண்ட மாநிலம்…

‘அந்த’ வீடியோவில் இருப்பது நான் இல்லை: நாஞ்சில் சம்பத் பேட்டி!

கன்னியாகுமரி மாவட்டம் சித்திரங்கோடு அருகே உள்ள மணக்காவிளையைச் சேர்ந்தவர் நாஞ்சில் சம்பத். ம.தி.மு.க- வில் வைகோவின் வலதுகரமாகவும் பிரசார பீரங்கியாகவும் இருந்தவர். பின்னர் அ.தி.மு.க-வில் இணைந்தவர், தினகரன் அ.ம.மு.க தொடங்கியதும் அவரது கூடாரத்துக்குச் சென்றார். பின்னர் அ.ம.மு.க-வில் இருந்து விலகி இப்போது…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!