Tags :ஸ்ரேயா கௌசிக்

முக்கிய செய்திகள்

அயோத்தி இறுதி விசாரணை

‘அயோத்தி இறுதி விசாரணை: புத்தக கிழிப்பால் பரபரப்பு’ அயோத்தி வழக்கில் இந்து அமைப்புகள் தாக்கல் செய்த புத்தகத்தை கிழித்தெறிந்த வழக்கறிஞரால் பரபரப்பு அயோத்தி வழக்கில் மாலை 5 மணிக்குள் வாதங்களை முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அறிவுறுத்தல்.Read More

பாப்கார்ன்

கமல்ஹாசன் கருத்து மாணவர்களுக்காக

மாணவர்கள் ஏன் இன்னும் அரசியலில் ஈடுபடாமல் இருக்கிறீர்கள்? கலாம் கண்ட கனவை நனவாக்க, மாற்றத்தை நிகழ்த்த மாணவர்கள் அரசியலுக்கு வாருங்கள்; வரவேற்பேன். புத்தரும், கலாமும் ஒன்றுதான்; நாம் தான் வெவ்வேறாக நினைத்து பேசிக் கொண்டிருக்கிறோம். அப்துல்கலாமிடம் 3 மணி நேரம் பேசியது என் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. கல்வியின் பின் மாணவர்கள் ஒரு மந்தையாக செல்லக்கூடாது;கற்பது என்பதை விட புரிவது என்பதே கல்வி. – கமல்ஹாசன்.Read More

அண்மை செய்திகள்

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி

நீட் ஆள்மாறாட்ட வழக்கில், உதித் சூர்யா தந்தையை காவலில் எடுக்காதது ஏன்?-சிபிசிஐடிக்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி. மன்னிக்க முடியாத குற்றம் நடைபெற்றுள்ளது – நீதிபதி வேதனை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாரும் விசாரணைக்கு ஒத்துழைப்பு தர மறுக்கிறார்கள் – சிபிசிஐடி. சிறையில் உள்ள பிரவீன் அவரது தந்தை சரவணன் மற்றும் ராகுல் அவரது  தந்தை டேவிஸ் ஆகியோரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து தேனி மாவட்ட நீதிமன்றம் உத்தரவு.Read More

பாப்கார்ன்

சமயபுரம் பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை

சமயபுரம் பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை வழக்கில் துப்பு துலங்கிவிட்டதாக திருச்சி எஸ்.பி பேட்டி. லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் தொடர்புடைய முருகன், சுரேசுக்கு வங்கி கொள்ளை வழக்கிலும் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. முருகன், சுரேஷ், வாடிப்பட்டி கணேஷ், தஞ்சாவூர் ராதாகிருஷ்ணன் வங்கி கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். பிடிபட்ட தஞ்சாவூர் ராதாகிருஷ்ணன் வெல்டிங் தொழில் செய்து வந்துள்ளார். ராதாகிருஷ்ணனை திண்டுக்கல் அருகே சுற்றி வளைத்து பிடித்ததாக எஸ்.பி. ஜியா உல் ஹக் விளக்கம் அளித்துள்ளார்.Read More

நகரில் இன்று

பொருளாதார பின்னடைவு

இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார பின்னடைவு குறித்து கருத்து தெரிவிக்காதது ஏன்? 10% இட ஒதுக்கீட்டின் அதிமுகவின் நிலைபாட்டை சொல்ல முடியுமா? புதிய கல்வி கொள்கை குறித்த நிலைபாடு என்ன? உள்ளிட்ட 8 கேள்விகளை முதல்வருக்கு எழுப்பி பதில் சொல்ல முடியுமா என கேட்டிருக்கிறது முரசொலி.Read More

முக்கிய செய்திகள்

இன்றைய செய்திகள்

நீட் பயிற்சிக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக அளிக்கப்பட்ட புகாரில், நாமக்கல் கிரீன் பார்க் பள்ளியில் ஐடி ரெய்டு கணக்கில் வராத  பணம் கட்டுக்கட்டாக பறிமுதல் என தகவல். மத்தியப்பிரதேசம் மாநிலம் ஹோஷங்காபாத்தில் சாலையோர மரத்தின் மீது கார் மோதிய விபத்தில், 4 வீரர்கள் உயிரிழப்பு! விபத்தில் பலியான 4 பேரும் தேசிய அளவிலான ஹாக்கி போட்டியில் விளையாடுபவர்கள் என தகவல்! தேனி அருகே கோடாங்கிப்பட்டியில் உள்ள ஈஸ்டர்ன் மசாலா தயாரிப்பு தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து. ராதாபுரம் […]Read More

அண்மை செய்திகள்

கோவை: கள்ளநோட்டு அச்சடிக்கும் இயந்திரம் பறிமுதல்

கோவை: இடிகரை பகுதியில் கள்ளநோட்டு அச்சடிக்கும் இயந்திரம் மற்றும் ரூ.14.09 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல் – 2 பேர் கைது. நேற்று கள்ளநோட்டை மாற்ற முயன்று சிக்கிய 2 பேரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் கள்ளநோட்டு அச்சடிக்கும் இயந்திரம் பறிமுதல்.இதனையடுத்து, தன்ராஜ் மற்றும் ரஞ்சித் ஆகியோரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Read More

விளையாட்டு

விராட் கோலி.

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் விளாசினார் இந்திய அணி கேப்டன் விராட் கோலி. 71 வருட பிராட்மேன் சாதனையை தகர்த்த விராட் கோலி. அணியின் கேப்டனாக 150+ ரன்களுக்கு மேல் 9 முறை குவித்து உலகசாதனை. சர்வதேச போட்டிகளில் அதிக சதம் அடித்த கேப்டன்கள்! ரிக்கி பாண்டிங் –  41 சதங்கள் – 376 இன்னிங்ஸ் கோலி – 40 – 185  க்ரீம் ஸ்மித் – 33 – […]Read More

ஸ்டெதஸ்கோப்

தேனீ வளர்ப்பை துவக்க சரியான நேரம் இதுதான்…. 

தமிழ்நாட்டை  பொருத்தவரையில் டிசம்பரில் இருந்து மார்ச் வரை அதிகமான பூக்கள் பூக்கும் காலமாக உள்ளது… இதன் மூலம் மகரந்த சேர்க்கை அதிகரிக்கவும் தேன் எடுத்து வியாபாரம் செய்யவும் சரியான காலம் இதுதான் …. ஒவ்வொரு வருடமும் போதிய தேனீக்கள் இல்லாமல் இந்தியாவில் 3000 கோடி ரூபாய் மகசூல் இழப்பு ஏற்படுகிறது என வல்லுனர்கள் கணக்கிட்டுள்ளார்கள் . ஒரு வீட்டில் அல்லது ஒரு தோட்டத்தில் தேனீ வளர்க்கும் போது அந்த தேனீக்கள் அங்கு உள்ள பூக்களில் மதுரம் எடுக்கிறது […]Read More

முக்கிய செய்திகள்

சீன அதிபர் ஸி ஜின்பிங் – இந்திய வருகை

சீன அதிபர் ஸி ஜின்பிங் வரும் 11, 12-ஆம் தேதிகளில் இந்திய வருகை: வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு. சீன அதிபர் ஸி ஜின்பிங் வரும் 11, 12-ஆம் தேதிகளில் இந்திய வருவார் என்று  வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சென்னை வரும் சீன அதிபர், இந்திய பிரதமரின் பயணத்தையொட்டி சென்னை, மாமல்லபுரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது.Read More