பீதியை கிளப்பிய சம்பவம்!

‘வயல்வெளியில் கிடந்த குண்டு!’.. ‘வெடித்துச் சிதறியதில்’ இருவருக்கு நேர்ந்த கதி.. பீதியை கிளப்பிய சம்பவம்!     செங்கல்பட்டை அடுத்த அனுமந்தபுரத்தில் உள்ள ராணுவ பயிற்சி மையத்துக்கு அருகில் வசிக்கும் ராமகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது.         …

அதிர வைத்த சம்பவம்!

’12 வயசு மகள் சார்!’.. ‘தாயின் உதவியுடன் சிறுமியை பலாத்காரம் செய்த 3 பேர்’.. அதிர வைத்த சம்பவம்!      குஜராத்தின் பவ்நகர் மாவட்டத்தில் மைனர் பெண்ணை  அவரது அம்மாவின் உதவியோடு ஒரு வருடமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக தந்தை…

தில்லியில் அதே தொழிற்சாலையில் மீண்டும் இன்று தீ விபத்து!

    வடக்கு தில்லியில் உள்ள பரபரப்பான ராணி ஜான்சி சாலையில் அனாஜ் மண்டி எனும் பகுதியில் குடியிருப்புகள் உள்ள பகுதியில் இயங்கி வந்த தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் இதுவரை 43 போ் உயிரிழந்துள்ளனா்.    ஏராளமானோா் பலத்த…

நாடு முழுவதும் காணாமல் போன குழந்தைகளின் எண்ணிக்கை

2014ஆம் ஆண்டுக்குப்பின் நாடு முழுவதும் காணாமல் போன குழந்தைகளின் எண்ணிக்கை 3.18 லட்சம்: ஸ்மிருதி இரானி!           நாடு முழுவதும் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் இதுவரையிலும் 3.18 லட்சம் குழந்தைகள் காணாமல் போனதாக மகளிா் மற்றும்…

பெற்றோரை எதிர்த்து ‘காதல்’ திருமணம்.. 11 நாட்களில்.. பெண் என்ஜினியர் ‘தூக்கிட்டு’ தற்கொலை!

     பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்துகொண்ட பெண் என்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.        ஹைதராபாத் சனாத்நகர் பகுதியை சேர்ந்த பூர்ணிமா(22) என்னும் பெண் என்ஜினியர் திருமணமான 11…

நீண்டநாள் ஸ்கெட்ச்..

நீண்டநாள் ஸ்கெட்ச்.. விஷப்பாம்பை ‘விலைக்கு’ வாங்கி.. மனைவியை கொன்று.. ‘நாடகம்’ ஆடிய கணவர்!    மனைவியை கொன்றுவிட்டு அவர் பாம்பு கடித்து இறந்ததாக நாடகம் ஆடிய கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.      மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் பகுதியை…

‘எனக்கு சென்னை பிடிக்கல’…;’பேச்சால் மயக்கிய வாலிபர்’…’மெரினா’வில் சிறுமிக்கு நடந்த கொடூரம்!

‘எனக்கு சென்னை பிடிக்கல’…’பேச்சால் மயக்கிய வாலிபர்’…’மெரினா’வில் சிறுமிக்கு நடந்த கொடூரம்!    சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து விருத்தாசலம் வழியாகச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலுக்காக வாலிபர் ஒருவரும், சிறுமி ஒருவரும் காத்துக் கொண்டிருந்தார்கள். சற்று பயந்த நிலையில் சிறுமி இருந்ததால் அதனை…

3 பேருடன் சேர்ந்து.. ‘இளம்பெண்ணை’ காரில் கடத்தி… வன்புணர்வு செய்த போலீஸ்காரர்!

3 பேருடன் சேர்ந்து.. ‘இளம்பெண்ணை’ காரில் கடத்தி… வன்புணர்வு செய்த போலீஸ்காரர்!      காரில் லிப்ட் தருவதாக கூறி இளம்பெண்ணை மிரட்டி அழைத்து சென்ற போலீஸ் கான்ஸ்டபிள், அந்த பெண்ணை வன்புணர்வு செய்த கொடூரம் ஒடிசாவில் நடந்துள்ளது.    …

‘விடுதி அறையில்’… ‘மாணவி செய்த அதிர்ச்சி காரியம்’!

‘சாப்பிட வர மறுத்து’… ‘தோழிகள் சென்றதும்’… ‘விடுதி அறையில்’… ‘மாணவி செய்த அதிர்ச்சி காரியம்’!            திருவாரூர் அருகே தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக மாணவி, விடுதி அறையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   …

கோவா பட விழாவில் இளையராஜாவுடனான மறக்க முடியாத தருணங்கள்!

கோவா பட விழாவில் இளையராஜாவுடனான மறக்க முடியாத தருணங்கள்!     இளையராஜாவின் பாடல்கள் ஒலிக்கும் இடங்களில் எல்லாம் மண்மணம் கமழும். கோவா சர்வதேசத் திரைப்பட விழாவின் ஒரு பகுதியாக, பாஞ்சிம் பகுதியிலுள்ள கலா அகாடமியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள, பல்வேறு இடங்களிலிருந்தும்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!