அதிர்ச்சியில் அமெரிக்க ராணுவம், பதிலடியைத் தொடங்கியது ஈரான்!

ஈரான் மக்களின் நம்பிக்கை நாயகனாக வலம்வந்த காசிம் சுலைமானியை அமெரிக்கா கொலை செய்த விவகாரம் சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சுலைமானி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுக்க தொடங்கியுள்ளது.    ஈரான் மக்களின் நம்பிக்கை ஒளியாகத் திகழ்ந்த…

தேர்தல் செய்திகள்

சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க. எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனை வெளியேற்ற தீர்மானம். உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை ஜெ.அன்பழகன் ஒருமையில் பேசியதாக புகார். அவை முன்னவர் ஒ.பன்னீர்செல்வம் தீர்மானம் கொண்டு வந்ததை தொடர்ந்து ஜெ.அன்பழகன் மன்னிப்பு கோரினார்  மறப்போம், மன்னிப்போம் என ஒ.பன்னீர்செல்வம் கூறியதால்…

முக்கிய செய்திகள்

இலங்கை தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும்.காவிரி – தெற்கு வெள்ளாறு இணைப்பு திட்டம் இந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்படும்.மாமல்லபுரம் சுற்றுலா மேம்பாட்டிற்கு ரூ.563.50 கோடி மதிப்பீட்டில் திட்டம்.நடப்பாண்டு இதுவரை ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ.7,096…

வரி செலுத்த சமரசத் திட்டம் நீட்டிப்பு!

வருமான வரி குற்றங்கள் மற்றும் வரி செலுத்தாதவர்களுக்கான சமரச திட்டம் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நேரடி வரிகள் வாரியம் விடுத்துள்ள அறிக்கையில், வருமான வரி குற்றங்கள், வரி ஏய்ப்பு ஆகியவற்றில் ஈடுபட்டவர்களுக்கு வழக்குகளில் இருந்து நிவாரணம் அளிக்கும்…

இந்தியாவின் முன்னேற்றம்……

இந்தியாவின் முன்னேற்றம் அறிவியல், தொழில்நுட்ப வளா்ச்சியில் உள்ளது: பிரதமா் மோடி      அறிவியல், தொழில்நுட்ப வளா்ச்சியில் இந்தியாவின் முன்னேற்றம் அடங்கியுள்ளதாக பிரதமா் மோடி தெரிவித்தாா். பெங்களூரு காந்தி வேளாண் அறிவியல் மையத்தில் 107-ஆவது இந்திய அறிவியல் மாநாட்டை வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்து…

தேர்தல் செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை –   முன்னிலை நிலவரம் மாவட்ட கவுன்சிலர் 453/515திமுக(+)- 238அதிமுக(+)- 214அமமுக – 0நாம் தமிழர் – 0பிற கட்சிகள் – 1ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை –   முன்னிலை நிலவரம்ஒன்றிய கவுன்சிலர் 4,101/5067திமுக கூட்டணி –…

பிரசவித்த பெண்ணின் வயிற்றில் உபகரணத்தை வைத்து தைத்த மருத்துவர்கள்? பெண் பலி!!

  விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் பிரசவித்த பெண் திடீா் உயிரிழப்புக்கு, மருத்துவர்கள் கவனக்குறைவாக, பெண்ணின் வயிற்றில் உபகரணத்தை வைத்து தைத்ததேக் காரணம் என்று புகார் எழுந்துள்ளது.    கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட பெண் அறுவைச் சிகிச்சை…

தேர்தல் செய்திகள்

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடக்கம்.315 மையங்களில் வாக்கு எண்ணிக்கை  நடக்கிறது.முதற்கட்ட தேர்தலில் 76.19 % வாக்குகள் பதிவானது.இரண்டாம் கட்ட தேர்தலில் 77.73% வாக்குகள் பதிவு.ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 91,975 பதவி இடங்களை நிரப்புவதற்காக தேர்தல் நடந்தது.வாக்கு எண்ணிக்கை எவ்வாறு…

சென்னை தீவுத்திடலை விட்டு வெளியேற்றப்படும் குடியிருப்புவாசிகள் – நடப்பது என்ன?

கூவம் நதியை தூய்மைப்படுத்தும் பணியில் ஒரு பகுதியாக, சென்னை நகரத்தின் பழமையான குடிசைப்பகுதியான தீவுதிடலில் வசிக்கும் சுமார் 2,000 குடும்பங்களை பெரும்பாக்கத்திற்கு இடம்மாற்றும் பணி தொடங்கியுள்ளது.கல்லூரி மற்றும் பள்ளிக்கூட மாணவர்களின் தேர்வுகளை கருத்தில்கொண்டு இடமாற்றம் தள்ளிவைக்கப்பட்டாலும், தீவுத்திடலில் உள்ள குடியிருப்பு பகுதியை அகற்றுவதில் மாற்றமில்லை…

தேனி அருகே புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் மோதல்: இளைஞர் மரணம்

   தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்களம் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இரவு 2 மணியளவில் சாலையில் புத்தாண்டு கொண்டாடிய போது, ஜெயமங்களத்தைச் சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.    இந்நிலையில்,…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!