குடியரசு தினத்தில் தாக்குதல் நடத்தும் சதித் திட்டம் முறியடிப்பு…. குடியரசு தினத்தையொட்டி (ஜன. 26) ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் மிகப் பெரிய தாக்குதல் நடத்த தீட்டப்பட்டிருந்த பயங்கரவாத சதித் திட்டத்தை முறியடித்துள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா். இதுதொடா்பாக 5 பயங்கரவாதிகள் கைது…
Tag: இன்பா
தேசிய அளவில் மூன்றாவது அணி
தேசிய அளவில் மூன்றாவது அணி அமைக்க திரிணாமுல் காங்கிரஸ் முயற்சி!பா.ஜ.க, காங்கிரஸ் அல்லாத கூட்டணி அமைக்க சென்ற நாடாளுமன்ற தேர்தலில் போதே முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் திமுக காங்கிரஸ் உடனான கூட்டணி நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததால் அப்போது கைகூடவில்லை. இப்போது திமுக –…
டெல்லி இளம்பெண் பாலியல் பலாத்கார வழக்கு:
கும்பகோணத்தை சேர்ந்த 4 வாலிபர்களுக்கு வாழ்நாள் சிறை…. டெல்லியை சேர்ந்த இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கும்பகோணத்தை சேர்ந்த 4 வாலிபர்களுக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மகளிர் விரைவு கோர்ட்டு இந்த பரபரப்பு தீர்ப்பை வழங்கியது. தஞ்சாவூர், …
சென்னையில் சிக்கிய “புல்லிங்கோ”
`டிக்டாக் வீடியோ; மீன் வியாபாரம்; போதை மாத்திரைகள்!’ -சென்னையில் சிக்கிய “புல்லிங்கோ” `டியோ’ டேவிட் கும்பல் வழிப்பறி சம்பவங்கள் நடந்த நுங்கம்பாக்கம், தி.நகர் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்தபோது, இரண்டு சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே கும்பல் என்பதைப் போலீஸார்…
ஜல்லிக்கட்டு……
ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி மாணிக்கம் தலைமையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: உயர் நீதிமன்றக் கிளை…… மதுரை: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டை, ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி மாணிக்கம் தலைமையில் நடத்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை அவனியாபுரம்…
ஆத்தாடி என்னா அடி ஆசிரமவாசி அலறல்….! பொய் புகார் பரிதாபங்கள்
சென்னை தாம்பரம் அருகே சதானந்தா மடத்தில் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பொய்யாக புகார் அளித்த ஆசிரம ஊழியரை பெண்கள் சூழ்ந்து கொண்டு அடித்து உதைத்து அலறவிட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. அய்யோ கொல்றாங்க என்று கத்தி கூச்சலிடும் இவர் தான் தாக்குதலுக்குள்ளான…
தேர்தல் செய்திகள்
புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி குழு தலைவராக அதிமுகவின் ஜெயலட்சுமி தேர்வு. திமுக கூட்டணி (13) அதிக உறுப்பினர்களை வைத்திருந்த நிலையில் திடீர் திருப்பம். உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் பணிகள் தொடங்கின. கமுதி ஊராட்சி ஒன்றியத்தை கைப்பற்ற கடும் போட்டி:…
ஈரான் மீது ராணுவ தாக்குதல்;
ஈரான் மீது ராணுவ தாக்குதல்; அதிபர் டிரம்புக்கு எதிராக அமெரிக்க பிரிதிநிதிகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றம். ஈரான் மீது ராணுவ தாக்குதல் நடத்தும் விவகாரத்தில் டிரம்பின் அதிகாரத்தை கட்டுப்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.அதிபர் டொனால்டு டிரம்புக்கு எதிரான தீர்மானம் அமெரிக்க பிரிதிநிதிகள் சபையில்…
2018ல் விவசாயிகள் தற்கொலையில் 2வது இடம் பிடித்த தமிழகம்!
புது தில்லி: 2018ம் ஆண்டில் இந்திய அளவில் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரம் முதல் இடத்திலும், தமிழகம் 2வது இடத்திலும் உள்ளன. தேசிய குற்ற ஆவண காப்பகம் (என்சிஆா்பி) மிகத் தாமதமாக வெளியிட்ட புள்ளி விவரத்தில்…
