தூத்துக்குடி மேட்டுபட்டி கடற்கரைப் பகுதியில் வடபாக உதவி ஆய்வாளர் மாறு வேடத்தில் சென்று 250 கிலோ கடல் அட்டை கடத்தலை முறியடித்தார். தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரைப் பகுதியில் கடல் அட்டை கடத்தப்படுவதாக தூத்துக்குடி வடபாகம் போலீஸாருக்கு ரகசிய தகவல்…
Tag: கைத்தடி முசல்குட்டி
திருப்பூர் அருகே கிடங்கில் பதுக்கிவைத்திருந்த 16 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறிமுதல்
திருப்பூரை அடுத்த அவிநாசி அருகே கிடங்கில் பதுக்கிவைத்திருந்த 16 ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தை மதுவிலக்கு தனிப்படையினர் பறிமுதல் செய்தனர். திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த சேவூர் அருகே உள்ள சின்னகானூரில் உள்ள ஒரு கிடங்கில் எரிசாராயம் பதுக்கிவைத்துள்ளதாகக் கோவை மதுவிலக்குத் தனிப்படையினருக்குத்…
மக்கள்தொகை கணக்கெடுப்பு, என்பிஆா் குறித்து இன்று ஆலோசனை
மக்கள்தொகை கணக்கெடுப்பு, தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆா்) ஆகியவை குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடத்தவுள்ளது. தில்லியில் நடைபெறவுள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் தலைமை வகிக்கவுள்ளாா். இதில், மத்திய…
ஈரான் தாக்கியதில் 11 அமெரிக்க வீரர்கள் காயம்
இராக்கில் கடந்த வாரம் ஈரான் நடத்திய தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் 11 பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இராக்கில் உள்ள 2 அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் கடந்த வாரம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி…
சம்பா, தாளடி அறுவடை காலம்: உளுந்து பயிரிட்டு லாபம் பெற ஆலோசனை…..
நன்னிலம்: சம்பா மற்றும் தாளடி அறுவடை காலத்தில் உளுந்து மற்றும் பயிா் பயிரிட்டு விவசாயிகள் அதிக லாபம் பெறலாம் என குடவாசல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் மு. லெட்சுமிகாந்தன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நடப்பு சம்பா…
போகி கொண்டாட்டம்:
சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு -மாசு கட்டுப்பாடு வாரியம்……. போகி கொண்டாட்டத்தையொட்டி, சென்னையில் பல இடங்களில் பழைய பொருட்களுடன் டயர், பிளாஸ்டிக் பொருட்களை எரித்ததால் இன்று செவ்வாய்க்கிழமை (ஜன.14) அதிகாலை முதல் சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளது. பொங்கலை…
பொங்கல் திருநாள்: சென்னையிலிருந்து 4.53 லட்சம் பேர் வெளியூர் பயணம்…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து இதுவரை 4.53 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக சென்னை போக்குவரத்து கழகம் தகவல் தெரிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் இருந்து, மாநிலத்தின்…
அஜித்தை சூடேற்றிய தயாரிப்பாளர்.. …….
உங்க சவகாசமே வேண்டாம் என்று விட்டு விளாசிய தல!!!! தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்கள் நம்பும் நடிகர்களில் அஜித்தும் ஒருவர். அஜித்தை நம்பி கோடிகோடியாய் போட்டு படமெடுக்க பல தயாரிப்பாளர்கள் வரிசையில் காத்துக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில் அஜீத்தின் நம்பிக்கைக்குரிய தயாரிப்பாளர்…
கோடி, கோடியா சம்பளம் வேணும்..
கோடி, கோடியா சம்பளம் வேணும்.. விருது வேணும்.. ஆனா இது மட்டும் வேண்டாமாம்.. நயன்தாரா…. தமிழ் சினிமாவை தனி ஒரு நாயகியாக கலக்கி வருபவர் நயன்தாரா. கமர்சியல் படங்கள், கதையின் நாயகியாக வரும் படங்கள் என அனைத்திலும் முதல் தேர்வாக இருப்பவர்.…
