ஆபாச இணையத்தில் பெண்களின் டிக் டாக்..! 28 பேர் கண்ணீர் புகார் டிக்டாக்கில் தங்கள் நடன மற்றும் நடிப்புத் திறமைகளை வெளிப்படுத்தி வீடியோ பதிவிட்ட 28 குடும்ப பெண்களின் வீடியோக்கள் ஆபாச இணையதளங்களில் பகிரப்பட்ட சம்பவத்தால், டிக்டாக்கில் வீடியோ பதிவிட்ட பெண்கள்…
Tag: இன்பா
குற்றப் பரம்பரை
குற்றப் பரம்பரை நமக்கு ஒன்று பிடிப்பதற்கு எதாவது காரணம் இருக்கும், அதுபோல இந்த நாவலை படிப்பதற்கான முதல் காரணத் தூண்டுதல் “பேரன்பும் பெருங்கோபமும் கொண்டவன்” என்றநூலின் பின் அட்டையில் வாசித்த வாக்கியம் தான். ஒரு நூலாசிரியன் தன்னையும் மற்றும் வேயன்னாவையும் பேரன்பும் பெருங்கோபமும்…
முட்டாள் பெற்றோர்
முட்டாள் பெற்றோர் *கன்னியாகுமரியில் பள்ளி முடிந்து மாலை நேர டியூஷன் சென்டர்க்கு சென்ற சிறுமி மீது கடுமையான தாக்குதல்* , சிறுமி பலத்த காயம் : கீழே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள புகைப்படத்தில் இருக்கும் குழந்தை , *பெத்தேல்புரம் மெர்னா நினைவு மேல்நிலைப்பள்ளியில்…
உள்ளாட்சி தேர்தல்
அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது என நிரூபித்து காட்டி வருகிறோம் – மதுரையில் அமைச்சர் செங்கோட்டையன். தமிழகத்தில் நவம்பர் மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் – அமைச்சர் செங்கோட்டையன்.
இடைத்தேர்தல்
இடைத்தேர்தல் தொடர்பாக தமிழக பாஜகவினருடன் அமித் ஷா அவசர ஆலோசனை இன்று மாலை காணொலி காட்சி மூலமாக உரையாடுகிறார், அமித் ஷா. இடைத்தேர்தல் தொடர்பாக முக்கிய ஆலோசனைகளை வழங்குவார் என எதிர்பார்ப்பு.
ரூ.1160 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்:
ரூ.1160 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்: இந்திய எல்லை வழியாக தாய்லாந்துக்கு கடத்த முயன்ற போது கடலோர காவல் படையினர் அதிரடியாக பறிமுதல். இந்திய கடலோர கப்பல் படையின் ராஜ்வீர் கப்பல் மூலம் மடக்கி பிடித்து விசாரணை
உள்ளாட்சி தேர்தல்
உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம் – அக்.4ல் வாக்காளர் பட்டியல் வெளியீடு: அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
இடைத்தேர்தல்
தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு மஹாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதியும் இன்று அறிவிப்பு
வருமான வரித்துறை சோதனை
பழனியில் சித்தனாதன் விபூதி நிறுவனத்தாரின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை. 20 நாட்களுக்கு முன்பு சித்தனாதன் விபூதி கடையில் நடந்த சோதனையில் பல கோடி மதிப்பிலான ஆவணங்கள் மற்றும் கிலோ கணக்கில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.
