Tags :மு.ஞா.செ. இன்பா

எழுத்தாளர் பேனாமுனை

சேயோன் கந்த புராணம் நவீன கவிதையில் : வேல் பாய்ச்சல் -2

மைமகளின் அலகு குத்தல் –வேல் பாய்ச்சல் -2  அன்பான நண்பர்களே             வணக்கத்துடன்        சில விடயங்கள்  நம் மனதில்  மகிழ்வை ஜனனம் செய்யும் .இன்று முதல் நான் தொடங்க போகும் இந்த கவிதை தொகுப்பு தொடர் மழையாய் உங்களை குளிர்விக்கும் . நான் பெரிய எழுத்தாளன் இல்லை .சபை அறிந்த பெரும் புலவனும் இல்லை .தமிழை எழுத படிக்கச் தெரியும் .அந்த அறிவில்  கந்த புராணத்தை  கவிதை […]Read More

எழுத்தாளர் பேனாமுனை

சேயோன் கந்த புராணம் நவீன கவிதையில்

சேயோன்  கந்த புராணம் நவீன கவிதையில் மு.ஞா.செ.இன்பா  அன்பான நண்பர்களே             வணக்கத்துடன்        சில விடயங்கள்  நம் மனதில்  மகிழ்வை ஜனனம் செய்யும் .இன்று முதல் நான் தொடங்க போகும் இந்த கவிதை தொகுப்பு தொடர் மழையாய் உங்களை குளிர்விக்கும் . நான் பெரிய எழுத்தாளன் இல்லை .சபை அறிந்த பெரும் புலவனும் இல்லை .தமிழை எழுத படிக்கச் தெரியும் .அந்த அறிவில்  கந்த புராணத்தை  கவிதை […]Read More

கவிதைகள்

காதல் பிழைகள்

காதல் பிழைகள் சீண்டலும் சுகமும் கருத்தரித்த அந்த நாட்களை நினைத்து ….. சுவாசம் விடுகிறேன் காதல் வலிமையானது,காலம் முழுவதும் வாழ்வதால் …. நீயும் நானும் மோதி கொண்ட நாட்கள் அதிகம் … காதலில் மோதல்தான் பிள்ளையார் சுழி நிலத்தை மோதி விதை கருத்தரிப்பது போல உன் விழி பேச்சில் நடத்திய  பொய் கோபம் நிலவுக்கு பூச்சாண்டி கட்டும் மின்னல் போல ரசிப்பதை மறைபபதுதான் பெண்மையா? விரல் கடித்து தலை கவிழ்ந்து நாணம் சொன்ன அந்த காலம் போல தான் இப்போதும் …. கைப் பேசியை  பார்ப்பது போல நீ நாணத்தை சொல்லும் போது பெண்மை மாறவில்லை என்பதை காண்கிறேன் ….. உன் காதில் ஜொலிக்கும் சின்ன கம்மல் கூட&Read More

தொடர்

கனவான அவள்

கனவான அவள் ———- —————– அகன்ற என் கைகளில் பட்டாம் பூச்சியாய் அவள் அமர்ந்ததால் மயிர் கூச்சரியும் மகிழ்வு .. நறுமணம் தாங்கிய அவளின் வாசனை , கயிற்றின் மேல் வித்தை காட்டும் சிறுமியாக  விழிகளை ஓட செய்கிறது .. பக்கத்தில் அமர்ந்து பார்க்காமல் இருந்தாலும் வெப்ப காற்று உணர்த்தும் அவள் வெட்கத்தில் சிவக்கிறாள் காதல் சத்தத்தில் மொனிக்கிறாள்  என்று …. முகிலின் மென்மையான அவளின் இளமை  மொழிவு தொடையில்  விரல்களால் தீண்டும் போது முறைத்தபடி  எதை […]Read More

தொடர்

இவர்களால் இப்பிரபஞ்சம்

இவர்களால் இப்பிரபஞ்சம் —————————————– வணக்கத்துடன் கொட்டுகின்ற மழைத் தூறலில் நனைந்தவேளையில், அருகே வரும் அம்மாவின் முந்தானையில் முகம் புதைத்து ஆனந்தம் காண்பது போன்ற சுகம். சன்னல் ஓரத்தில் அமர்ந்து பேருந்தில் பயணம் செய்யும் வேளையில், சில் லென்ற தென்றல் முகத்தைத் தீண்டி விளையாடும் சிலிர்ப்பு பெண் என்ற அதிசயத்திற்குள் எட்டிப் பார்த்து, இப்பிரபஞ்சத்தின் குறும்புகளைத் தேடிகொண்டு வரும் இத்தொடர் ஓர் இன்ப சுகமே… இது ஒரு வித்தியாசமான முயற்சி அல்ல, இரவில் தூங்கும்போது தாயின் மார்பகம் தேடி, […]Read More