6 ஆயிரம் மெகாவாட் அளவிற்கு மின் உற்பத்தி திட்டம் – அமைச்சர் தங்கமணி

6 ஆயிரம் மெகாவாட் அளவிற்கு மின் உற்பத்தி திட்டம் – அமைச்சர் தங்கமணி தமிழகத்தில் எதிர்கால மின் தேவையை கருத்தில் கொண்டு 6 ஆயிரம் மெகாவாட் அளவிற்கு புதிய மின் உற்பத்தித் திட்டப் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.…

கவரிங் நகைக்காக கொலை செய்த கும்பல்

கவரிங் நகைக்காக கொலை செய்த கும்பல்: திருவண்ணாமலையில் சோகம்!             கவரிங் நகையை தங்கம் என நினைத்து ஆசிரியையை கொலை செய்த கும்பலை போலீஸார் கைது செய்தனர்.          திருவண்ணாமலையில் உள்ள முனிவாந்தாங்கல்…

சளி தொல்லையை முற்றிலும் விரட்டும் தூதுவளை….!!

    சளி தொல்லையை முற்றிலும் விரட்டும் தூதுவளை….!!       தூதுவளை இலையைப் பறித்து நன்கு சுத்தம் செய்து அதனுடன் மிளகு, சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கி துவையல் செய்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு…

உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதியை இறுதி செய்யும் பணிகள் தீவிரம்!

உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதியை இறுதி செய்யும் பணிகள் தீவிரம்!. டிசம்பர் 27 மற்றும் 28 எனத் தகவல்! பள்ளி, கல்லூரி மாணவர்களின் தேர்வுக்கு இடையூறு ஏற்படாத வகையில் உள்ளாட்சித் தேர்தல் தேதியை தீர்மானிக்கும் பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. உள்ளாட்சித்…

சிவசேனாவுக்கு சரத்பவார் வேண்டுகோள்

மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சியாக செயல்பட சரத்பவார் முடிவு. பாஜக- சிவசேனா இடையே உடன்பாடு ஏற்பட்டதாக தகவல். சிவசேனா ஆட்சி அமைக்க பாஜக ஆதரவு என தகவல். சிவசேனாவுடன் கைகோர்க்க முடியாது – சரத்பவார்  பாஜகவுடன் இணைந்து விரைவில் ஆட்சி அமையுங்கள் – சிவசேனாவுக்கு…

நீர் நிலைகளில் சாய கழிவுகள் கலப்பதில்லை

நீர் நிலைகளில் சாய கழிவுகள் கலப்பதில்லை, அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை சுற்றுச்சூழல் துறை எடுத்து வருகிறது – சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன். பெருந்துறை சிப்காட் பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும்  தினந்தோறும் சுற்றுச்சூழல் துறை அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வருகிறது –…

உள்ளாட்சி தேர்தல்

உள்ளாட்சி தேர்தல்-எம்.எல்.ஏ, எம்.பிக்களுடன் ஆலோசனை நடத்துகிறது அதிமுக. கட்சித் த லைமை அலுவலகத்தில் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் தலைமையில், நவ.6ம் தேதி ஆலோசனை. இடைத்தேர்தல் வெற்றியை தொடர்ந்து உள்ளாட்சி தேர்தல் வியூகம் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்.

சேயோன் கந்த புராணம் நவீன கவிதையில் வேல் பாய்ச்சல் -5

வேல் பாய்ச்சல் -5—————————–மொழிகளின்  மிசையில் தனிப்பெரும் அழகுஅமிழ்தின் இசையில்  களிகூறும்  பேரழகு -எங்கள்அங்கம் வளர்த்து சங்கம் கண்ட தமிழ் மகள்.இங்ஙனம் கூறுவதில் மகிழ்த்தன புராணங்கள் ஒன்பது வாசல்கள் உடையன  மானுடம்ஒன்பது புராணங்கள் உடையன  ஆலயம்பெரியாபுராணம் தொடங்கி சேது புராணம் வரைபெருந்தமிழ் விளையாட்டைதனதாக்கி…

சேயோன் கந்த புராணம் நவீன கவிதையில் வேல் பாய்ச்சல் -4

சேயோன் கந்த புராணம் நவீன கவிதையில் வேல் பாய்ச்சல் -4

சேயோன் கந்த புராணம் நவீன கவிதையில் : வேல் பாய்ச்சல் -3

சேயோன் கந்த புராணம் நவீன கவிதையில் : வேல் பாய்ச்சல் -3 மு.ஞா.செ.இன்பா  ஈரடி குறளில் ,புதுமை செய்தவன்  இவ்வையகம் திரும்பி பார்க்கும் என்று நினைத்தான்  பாரடி கூத்தை பைத்தியக்காரன்  ஒருவன்  ஈரடி குறளை செய்யுள் என்கிறான் என்றது உலகம் ..…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!