நீர் நிலைகளில் சாய கழிவுகள் கலப்பதில்லை

 நீர் நிலைகளில் சாய கழிவுகள் கலப்பதில்லை
நீர் நிலைகளில் சாய கழிவுகள் கலப்பதில்லை, அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை சுற்றுச்சூழல் துறை எடுத்து வருகிறது – சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன்.
பெருந்துறை சிப்காட் பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும்  தினந்தோறும் சுற்றுச்சூழல் துறை அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வருகிறது – அமைச்சர் கருப்பணன்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...