அரசுப்பேருந்து நடத்துனரை தாக்கிய காவலர்கள் நெல்லையிலிருந்து நாகர்கோவிலுக்கு கைதிகளை அழைத்துச் சென்ற ஆயுதப்படை காவலர்கள். அரசு பேருந்து நடத்துனர் டிக்கெட் எடுக்க சொன்னதால் ஆத்திரம். போலீசாரிடம் வாரண்ட் கேட்டதால் நடத்துனரை சரமாரியாக தாக்கிய காவலர்கள். நடத்துனரை தாக்கிய ஆயுதப்படை போலீசாரை கைது…
Tag: மாயா
மனக்கவலை
‘ கவலையின்மையே பலத்தைத் தரும் …………………………. இந்த உலகத்தில் பலவற்றில் தோற்றுப் போவதற்கு பல காரணங்கள் உண்டு. ஆனால் பெரும்பாலான தோல்விக்கு காரணங்கள், மனக் கவலை,மன விரக்தி, மனச்சோர்வு போன்றவை தான். அவசரப்பட்டு மனக்கவலையில் செய்யும் செயலில் இருந்து விலகி வெற்றி…
வாட்ஸ்அப் குழு
அன்பார்ந்த குழு உறுப்பினர்களுக்கு நாம் பல வாட்ஸ்அப் குழுக்களில் இருப்பதால் படங்களும், வீடியோக்களும் நிறைய வந்து கை பேசியின் இடத்தை அடைத்துக் கொள்கின்றன. இந்தப் பிரச்சினையைத் தவிர்க்க வாட்ஸ்அப்பில் ஒரு அம்சம் உள்ளது. அதன் மூலம் படங்களையும், வீடியோவையும் பதிவிறக்கம் செய்யாமல்…
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணை
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதிநீர் தமிழக எல்லை வருகை ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதிநீர் தமிழக எல்லையை வந்தடைந்தது. தற்போது வினாடிக்கு 10 கன அடி வீதம் வந்து கொண்டிருக்கும்…
அரசியல் வேண்டாம்: ரஜினி, கமலுக்கு சிரஞ்சீவி அட்வைஸ்
நீங்கள் உணர்வுபூர்வமான மனிதர் என்றால் அரசியல் சரிபட்டு வராது. அதனால் அரசியலில் இருந்து விலகி இருங்கள் என ரஜினி மற்றும் கமலுக்கு, தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி அறிவுரை வழங்கி உள்ளார். தமிழ் வார இதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள சிரஞ்சீவி, “சினிமா…
சித்தர்களின் சிந்தனைகள்
சித்தர்களின் சிந்தனைகள் : ========================= அஞ்சும் அடக்கு அடக்கு என்பர் அறிவிலர் அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கில்லை அஞ்சும் அடக்கில் அசேதனமாம் என்றிட்டு அஞ்சும் அடக்கா அறிவறிந்தேனே. – திருமூலர் இங்கே அஞ்சு என்று குறிப்பிடப் படுவது ஐம்புலன்கள். நமக்கு வரும்…
2 ஆயிரம் லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்
குமரியில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 ஆயிரம் லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல் கன்னியாகுமரி மாவட்டம் நித்திரைவிளை அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 ஆயிரம் லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வாகன சோதனையின் போது மினி லாரியில் கடத்திவரப்பட்ட நியாய…
எம்பிபிஎஸ் கவுன்சிலிங் ரத்து செய்ய மறுப்பு
மதுரை: எம்.பி.பி.எஸ்., கவுன்சிலிங்கில் வெளிமாநிலத்தவர்கள் 26 பேர் சேர்க்கையில் சந்தேகம் தெரிவித்தும், கவுன்சிலிங்கை ரத்து செய்யக்கோரியும் சோம்நாத், நேயா மற்றும் ஸ்ரீலயா ஆகியோர் ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். …
உலக மூதலீட்டாளர் மாநாடு மூலம் எத்தனை நிறுவனங்கள் – தமிழக அரசு அறிக்கை தர உத்தரவு
சென்னை: உலக மூதலீட்டாளர் மாநாடு மூலம் எத்தனை நிறுவனங்கள் தொடங்கப்பட்டு உள்ளன என்பது பற்றி அறிக்கை தர உத்தரவிடப்பட்டுள்ளது. ஒருவாரத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் தமிழகத்துக்கு வந்துள்ள முதலீடு…
