போலியோ சொட்டு மருந்து முகாம் தொடங்கியது!

 போலியோ சொட்டு மருந்து முகாம் தொடங்கியது!
போலியோ சொட்டு மருந்து முகாம் தொடங்கியது!

தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் தொடங்கியது; 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.

5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது!

சென்னையில் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி.

தமிழகத்தில், 70.5 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...