பெங்களூருவில் மேலும் ஒரு பயங்கரவாதி கைது

 பெங்களூருவில் மேலும் ஒரு பயங்கரவாதி கைது
பெங்களூருவில் மேலும் ஒரு பயங்கரவாதி கைது
பல இடங்களில் தாக்குதலுக்கு திட்டமிட்டதாக கடந்த 8ம் தேதி பெங்களூருவில், 3 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். 3 பயங்கரவாதி-களையும் 10 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையின் போது அவர்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில், இஜாஸ் பாஷா என்ற மேலும் ஒரு பயங்கரவாதி கலாசப்பாளையம் பகுதியில் தமிழக கியூபிரிவு போலீசார் கைது செய்தன.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...