ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு

 ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு – அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன்: மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு.
நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஏ.எஸ்.போபண்ணா, ரிஷிகேஷ் ராய் அமர்வு தீர்ப்பு.
ரூ. 2 லட்சத்தை சொந்த ஜாமீன் தொகையாக செலுத்த வேண்டும், விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்.
100 நாட்களைக் கடந்து சிறைக்கு வெளியே வருகிறார்  சிதம்பரம்.
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு – ஆகஸ்டு 22ம் தேதி ப.சிதம்பரம் கைதானார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...