அம்பாசமுத்திரம் பகுதியில் வீடுகள் இடிந்து விழுந்தது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் இரவில் பெய்த கனமழையால், அதிகாலை 4 மணியளவில் இல்லத்தார் வடக்கு தெருவில் அடுத்தடுத்த இரண்டு வீடுகள் இடிந்து விழுந்தது.  
முதல் வீட்டில் இருந்த  லெட்சுமணன் மற்றும் அவரது மகன் மாரியப்பன் என இருவர் காயத்துடன் அம்பை அரசு மருத்துவமனையில் சிகிச்சை. அம்மாவும், மகளும் அடுத்த அறையில் உறங்கியதால் உயிர் தப்பினர், முழுமையாக சேதமான கந்தசாமி  வீட்டில் யாரும் இல்லாததால் உயிரிழப்பு தவிர்ப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!