கோவையை சேர்ந்த மனோகரனை தூக்கிலிடுவதற்கு தடை

கோவையை சேர்ந்த மனோகரனை தூக்கிலிடுவதற்கு தடை! 10 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் தண்டனை பெற்ற மனோகரன். டிசம்பர் 2ம் தேதி தூக்கிலிடுமாறு கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் தடை. கருணை மனு அளிக்க அவகாசம் இல்லை என மனோகரன் அளித்த மனு மீது உயர் நீதிமன்றம் உத்தரவு.

தூக்கு தண்டனையை ரத்து செய்யுமாறு மனோகரன் அளித்த மனுவை, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே நிராகரித்துள்ளது. கருணை மனு அளிக்க அவகாசம் அளிக்குமாறு கேட்டு மனோகரன் மனு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!