மறக்க முடியா நடிகர் அசோகன்

மறக்க முடியாத நடிகர் அசோகன் – அவருடைய நினைவு தினம் இன்று
எஸ். ஏ. அசோகன், தமிழ் திரைப்பட உலகில் அசைக்க முடியாத இடத்தை பிடித்த நடிகராவார். சிறந்த வில்லன் நடிகரான இவர் ஒரு சிறந்த குணசித்திர நடிகரும் ஆவார்.
திருச்சியில் பிறந்து வளர்ந்த இவரது இயற்பெயர் ஆண்டனி, திருச்சியிலுள்ள புனித சூசையப்பர் கல்லூரியில் தனது இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தவர். திருச்சியில் புனித ஜோசப் கல்லூரியில் முதுகலை படித்தார். துணைவியாரின் பெயர், துணைமேரி ஞானம் (இயற்பெயர் சரஸ்வதி) அமல்ராஜ் மற்றும் வின்சென்ட் என இரண்டு மகன்கள்.  அமல்ராஜ் காலமாகிவிட்டார். மற்றையவர் வின்சென்ட் தென்னிந்தியத் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!