தோழர் விஸ்வநாதன், நேற்று 05 -11 -2019 மறைவு.

தோழர் விஸ்வநாதன், நேற்று 05 -11 -2019  மறைவு.

 எண்பது   வயதில் உடல் நிலைக்கு குறைவாக இருந்த போது இந்த விபத்து நடந்துள்ளது. அமைதியான, ஆழமான தோழர் விஸ்வநாதன், தூத்துக்குடியில் படித்தார். இந்தியன் எக்ஸ்பிரஸ்  ஆங்கில ஏட்டின் “வீக் எண்டு” என்ற பதிப்பில், கடல் கடந்த தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய செய்திகளை கொண்டு வந்தார். கண்டியில் பிறந்தவர் என்பதால் அதில் அதிக பரிச்சயம இருந்தவராகவும் இருந்தார். பிராண்ட் லைன் ஏட்டிற்கு வந்த பிறகு, “கொடியன்குளம் கொடூரம், விருதுநகர் தேவேந்திரகுல வேலாளர்  மக்கள் மீது நடந்த வன்முறை” ஆகியவை பற்றி விவரமாக எழுதினார். ஆங்கில எடு தி ஹிந்து வில் தலையங்க ஆசிரியராக இருந்தார். அவரது மறைவுக்கு சிவப்பு வணக்கம். தோழர் சி.பி.எம் கட்சி உறுப்பினராக இருந்தார்.

இன்று 06 -11 -2019 சென்னையில்,  முகப்பேர் இல்லத்தில் ,கோல்டன் காலனியில் வைக்கப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!