பூம்புகார் நகர் குடியிருப்பு நல சங்கதின் (கொளத்தூர். சென்னை )75வது இந்திய குடியரசு தினவிழா

பூம்புகார் நகர் குடியிருப்பு நல சங்கதின் (கொளத்தூர். சென்னை )

75வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு
26.01. 2024 அன்று குடியிருப்பு நல சங்கத்தின் சார்பாக குடியரசு தின விழா காலை 7.30மணி அளவில் தொடங்கி 8.00 மணி வரை பூம்புகார் நகர் பூங்காவில்நடை பெற்றது.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி துவங்கி சங்கத்தின் தலைவர் திரு விஜயகுமார் அவர்கள் தேசிய கொடி ஏற்றி குடியரசு தின உரை நிகழ்த்தினார்.
இந்த நிகழ்ச்சியில் சங்கதின் பொது செயலாளர் திரு உமாகாந்தன். பொருளாளர் திரு கணேசன் உட்பட மற்ற இயக்குனர்கள் மற்றும்
பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.அனைவருக்கும் இனிப்பு (சாக்லேட் ) வழங்கபட்ட பின் தேசிய கீதம் பாடி கொடிக்கு மரியாதை செலுத்தப்பட்டது. சங்கதின் அமைப்பு செயலாளர் திரு தியாகராஜன்
நன்றியுரை வழங்கிய பின் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!