ஏக்கம்‌

 ஏக்கம்‌

கடவுள்‌ நம்பிக்கை கரைகிறது..

கண்கள்‌ கண்ணீரால்‌ நிறைகிறது..

நெஞ்சம்‌ கணமாகி உறைகிறது..

கண்களில்‌ ஏக்கமும்‌,

கைகளில்‌ தவிப்பும்‌,

உடலும்‌ மனமும்‌ ரணமாக

குழந்தை வேண்டி தாயுள்ளத்தோடு

காத்திருக்கும்‌ பெண்மையை

காணும்‌ போது!


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...