ஆய்வு கூட்டம் நிறைவு:முதலமைச்சர் பழனிசாமி

 ஆய்வு கூட்டம் நிறைவு:முதலமைச்சர் பழனிசாமி

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டம் நிறைவு.

சாலைகளில் பழுதுகளை சரிபார்ப்பது, நோய்தொற்று ஏற்படாமல் பாதுகாப்பது, தடையில்லா மின்சாரம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...