சென்னை வானிலை ஆய்வு மையம்

 சென்னை வானிலை ஆய்வு மையம்

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதன் அறிகுறியாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை.சென்னை,  கோவை, கடலூர், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, நீலகிரி மாவட்டங்களில் பரவலாக மழை பதிவு

’11 மாவட்டங்களில், கனமழைக்கு வாய்ப்பு!’ நீலகிரி, ஈரோடு, கோவை, சிவகங்கை, தருமபுரி, நாமக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருப்பூர், நாகை, தஞ்சாவூர் ஆகிய 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

கனமழை: பள்ளிகளுக்கு விடுமுறை – ஆட்சியர். தூத்துக்குடியில், கனமழையால் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு – ஆட்சியர் சந்தீப் நந்தூரி. நேற்று இரவில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்தில் பல இடங்களில் மழை பெய்து வருவதால் நடவடிக்கை.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...