கதை எழுதறது ரொம்ப ஈசிங்க! | பட்டுக்கோட்டை பிரபாகர்

 கதை எழுதறது ரொம்ப ஈசிங்க! | பட்டுக்கோட்டை பிரபாகர்

மிகச் சிறந்த எழுத்தாளராக வர, என்ன செய்ய வேண்டும் ? புத்தகங்கள் வாசிக்க வேண்டுமா ? மனிதர்களை கவனிக்க வேண்டுமா ? எழுதி எழுதிப் பார்க்கவேண்டுமா ? வாசகர்களின் ரசனைக்கு ஏற்ப ஒரு சம்பவத்தை எழுத்தில் வடிக்க என்ன செய்ய வேண்டும்…. விடை தெரிந்து கொள்ள இதோ ஒரு அற்புதமான நல்வாய்ப்பு நமது ப்ரியமான எழுத்தாளர், பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள். தன் 45வருட அனுபவத்திலிருந்து எழுத்தின் நுணுக்கங்களை கற்றுத் தருகிறார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...