பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து

 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து

வரும் 15ந் தேதி நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து

10ஆம் வகுப்பு – அனைவரும் தேர்ச்சி!

11ம் வகுப்பு பொதுத் தேர்வுகளும் ரத்து காலாண்டு அரையாண்டு மதிப்பெண் அடிப்படையில் 80% மதிப்பெண் வழங்கப்படும்; வருகை பதிவேடு அடிப்படையில் 20% மதிப்பெண் வழங்கப்படும்

முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

“12ம் வகுப்பு மீதமுள்ள தேர்வு சூழ்நிலைக்கு ஏற்ப நடத்தப்படும்” – முதல்வர் பழனிசாமி

நோய்த் தொற்று குறுகிய காலத்தில் குறைய வாய்ப்பில்லை என நிபுணர்கள் கருத்தால் தேர்வுகள் ரத்து

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...